புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
75 Posts - 60%
heezulia
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
70 Posts - 60%
heezulia
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_m10மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைநேரத் தேநீர் தன்னம்பிக்கைக் கதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Sep 14, 2015 6:33 pm

மழைநேரத் தேநீர்
தன்னம்பிக்கைக் கதைகள் !
நூல்ஆசிரியர் : கவிஞர் முனைவர் ஞா. சந்திரன் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!


பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,

சென்னை – 600 014.
பேச : 044-28482441 ; விலை : ரூ. 75/-

*****

மதுரையில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் முதுநிலைத் தமிழாசிரியர் முனைவர் கவிஞர் ஞா. சந்திரன் அவர்கள் எழுதியுள்ள நூல். இணையத்தில், தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பாரத்த, கேட்ட, படித்த, பயனுள்ள தன்னம்பிக்கைக் கதைகளை மொத்தமாக நூலாகப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. நூலின் தலைப்பு கவித்துவமாக மழைநேரத் தேநீரை நினைவூட்டி விடுகிறது.


இன்றைய மாணவ சமுதாயம் இந்நூல் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும் என்று அறுதியிட்டுக் கூறலாம். இந்நூலிற்கு எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், இனிய நண்பர் கல்வியாளர் ரமேஷ் பிரபா, ஊடகவியலாளர் ஆர். ரெங்க ராஜ் பாண்டே, ஞாபகங்கள் பட இயக்குனர் ஜீவன், பேராசிரியர் முனைவர் மு. பெர்னாட்சா என பலரின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்க்கின்றன. இந்த நூலை நூலாசிரியர், அவர் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் காணிக்கையாக்கி உள்ளார், பாராட்டுக்கள்.


53 கதைகள் உள்ளன. சின்னச் சின்ன மின்னல் போல, குட்டிக் குட்டுக் கதைகள். படித்து முடித்தவுடன் தன்னம்பிக்கை விதை விதைக்கப்பட்டதை உணர முடிகின்றது. பல தமிழாசிரியர்கள் பள்ளி, வீடு என்று சுருங்கி விடுவதை காண்கிறோம் . ஆனால் இனிய நண்பர் ஞா. சந்திரன் தமிழாசிரியர் பணியோடு நின்று விடாமல், அதையும் தாண்டி பேச்சு, எழுத்து என தடம் பதித்து வருபவர். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடந்த வழக்கறிஞர்களின் கவிதைப் போட்டிக்கு நானும் நூலாசிரியரும் நடுவராக இருந்து, வந்தோம். சிறந்த சிந்தனையாளர் திரு. வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வதைப் போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர் நூலாசிரியர்.


‘தர்மம் தலை காக்கும்’ என்ற முதல் சிறுகதையே முத்தாய்ப்பானது. இது கதை மட்டுமல்ல, நடந்த நிகழ்வும் கூட. சிறுவனாக இருந்த போது குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டவனுக்கு மோர் கொடுத்து உதவினாள் ஒருத்தி. பின்னாளில் அச்சிறுவன் மருத்துவர் ஆகி விடுகிறார். மோர் தந்த பெண்ணிற்கு மருத்துவம் புரிகிறான். " தங்களுடைய அன்பான மோருக்கு ஈடாக இந்த மருத்துவக் கட்டணம் செலுத்தப்பட்டது". என்கிறான். அவள் நெகிழ்ந்து மகிழ்ந்து விடுகிறாள்.


இக்கதை உணர்த்துவது யாதெனில், ஒருவருக்கு பயன் கருதாது உதவி செய்தால். பின்னாளில் பல மடங்காக வேறு விதமாக நமக்கே பயனாக அமையும் என்பதை நன்கு உணர்த்தி விடுகிறது. இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒவ்வோரு நற்செய்தி உள்ளது. நம்பிக்கை ஊட்டும் விதமாக, மூட நம்பிக்கைகளை சாடும் விதமாக பல கதைகள் உள்ளன.


எளிய நடையில் பேசுவது போலவே இயல்பாக எழுதி உள்ளார். படிக்கும் அனைவருக்கும் எளிதில் விளங்கும். தந்தி தொலைக்காட்சியில் தினமும் காலையில் தொடர்ந்து பேசி வந்தார். பல்வேறு நூல்கள் படித்து, அவற்றில் மிகவும் பிடித்தவற்றை மக்களுக்கு பயன்படும் விதத்தில் எடுத்து இயம்பி வந்தார். அவற்றை நூலாகவும் வெளியிட்டது சிறப்பு.


நூலாசிரியர், என்னுரையில் நான் சு(வா)சித்த, ரசித்த, கேட்ட, எனக்கு வழிகாட்டிய, ஊக்கமூட்டிய கதைகளை தொகுத்து வழங்கி உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய கதைகள் என்று குறிப்பிடவில்லை, பாராட்டுகள்.


அடுத்த நூல் தங்களுடைய சொந்த படைப்பாக, நீங்களே வேறு புதிய சிறுகதைகள், வேறு கோணங்களில் சிந்தித்து வெளியிட வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் நூலாசிரியருக்கு வைக்கின்றேன். தொகுப்பு நூலை விட படைப்பு நூலே படைப்பாளிக்கு கூடுதல் சிறப்பு தரும். சொந்தமாக படைக்கும் ஆற்றல் உண்டு, படையுங்கள்.


ஒவ்வொரு கதைக்கு இறுதியிலும் பொன்மொழிகள், அறிஞர்களின் கூற்றுகள் எழுதி இருப்பது கூடுதல் சிறப்பு. ‘நம்பிக்கையோடு நட’ கதை, பழங்கால நாணயம், ஓட்டை விழுந்த நாணயம் பையில் வைத்து இருக்கிறான். நாணயத்தை துணியில் சுற்றி எப்போதும் பையில் வைத்து உள்ளான். கடுமையாக உழைத்து முன்னேறுகிறான். தன் முன்னேற்றத்திற்கு அந்த நாணயமே காரணம் என்று நினைக்கிறான். ஒரு நாள் அந்த நாணயத்தை துணியை அவிழ்த்துப் பார்க்கிறான். ஓட்டை நாணயம் இல்லை, வேறு நாணயம் உள்ளது. மனைவியிடம் எப்படி என்று கேட்ட போது, அவள் துணி துவைத்து காயப் போடும் போது நாணயம் வெளியே ஓடி விட்டது, கிடைக்கவில்லை. நான் தான் வேறு நாணயத்தை வைத்து சுற்றி வைத்தேன் என்கிறாள், என்று தொலைந்தது? என்று கேட்கிறான். கொண்டு வந்த அன்றே, அந்த நாணயம் தொலைந்தது என்கிறாள். இதனை கதையாக எழுதி உள்ளார். நம்மில் பலர் இதன் காரணமாக, அதன் காரணமாக என்று மூட நம்பிக்கை கொள்வதை சாடும் விதமாக கதை உள்ளது. இப்படி பல கதைகள் நூலில் உள்ளன.


பாவை பதிப்பகம் மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்டு உள்ளனர். தன்னை உயர்வாகவும், பிறரை தாழ்வாகவும் எண்ணும் மனநிலை தவறு என்பதை, கிளி, காகம் மூலம் ‘இதுவும் மாறும்’ என்ற கதையில் உணர்த்தி உள்ளார். மனைவியை செவிடு என்று சந்தேகப்பட்ட கணவன் தான் செவிடு என்பதை ‘தன்னை அறிதல்’ கதையில் உணர்த்தி உள்ளார். சிறு சிறு துணுக்குகளை சிறுகதையாக வடித்து உள்ளார்.


மரத்தின் மீது கல் எறிந்தால் கனி தருகிறது. ஞானி மீது கல் விழுந்தால் தண்டனை தரலாமா?, நான் மரத்திற்கும் கீழா? என ஞானி கேட்பது சிந்திக்க வைக்கின்றது ‘தீமைக்கு நன்மை’ சிறுகதை. கோபம் வேண்டாம் என்பதையும் உணர்த்தி உள்ளார்.


நூல் முழுவதும் பல்வேறு நீதிக்கதைகள் உள்ளன. நீதிக்கதைகள் படிக்கும் போது படிக்கும் வாசகர் மனதில் நீதியை விதைக்கும். பல்வேறு பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பையே நிறுத்தி விட்டனர். நீதிபோதனையாக உள்ள இந்த நூலை மாணவர்களுக்கு பாட நூலாக்கலாம். மாணவர்கள் பண்பட உதவிடும் நூல். பாராட்டுகள்.



நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக