புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
47 Posts - 42%
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
5 Posts - 5%
prajai
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
3 Posts - 3%
Raji@123
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
162 Posts - 39%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2015 10:18 am

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? KKYxxmtSMGFGjrtUvzrw+blogger-image-575728393
-

விநாயகர், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின்
உட்பொருளாகவும், அதன் வடிவமாகவும் திகழ்கிறார்.

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம், அகரம், உகரம், மகரம்
எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள்,
‘அ’ படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும்,
‘உ’ காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும்,
‘ம’ அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும்.

இவை மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின்
அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும்
உள்ளவர் விநாயகர்.

அதனால், முதலில் இவரை வழிபட்ட பின்பே, மற்ற
தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.

———————————————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:29 am

நல்ல தகவல்கள் ayyasami ram !

இந்தியாவில் விநாயகரின் ஜனத்தொகை ,
மக்கள் ஜனத்தொகையை விட அதிகம் .
மக்களுக்கு மிகவும் பிடித்தக் கடவுள் விநாயகர்தான் .
எவ்வளவு விதமாக இவரை அலங்கரித்து வழிபடுகிறார்கள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 11:08 am

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
இது நடந்தது ஆறாம் நூற்றாண்டு . அதற்கு முன்பு தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு இல்லை . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் முருகக் கடவுளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .ஆனால் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை ! இது மிகவும் வியப்பாக உள்ளது .

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:01 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:07 am

M.Jagadeesan wrote:

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?

பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம,) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய நாதப் பிரம்மமாகிய `ஓம்' என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும்.

எழுத தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடைïரின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக