புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_lcapவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_voting_barவிநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2015 10:18 am

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? KKYxxmtSMGFGjrtUvzrw+blogger-image-575728393
-

விநாயகர், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின்
உட்பொருளாகவும், அதன் வடிவமாகவும் திகழ்கிறார்.

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம், அகரம், உகரம், மகரம்
எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள்,
‘அ’ படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும்,
‘உ’ காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும்,
‘ம’ அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும்.

இவை மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின்
அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும்
உள்ளவர் விநாயகர்.

அதனால், முதலில் இவரை வழிபட்ட பின்பே, மற்ற
தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.

———————————————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:29 am

நல்ல தகவல்கள் ayyasami ram !

இந்தியாவில் விநாயகரின் ஜனத்தொகை ,
மக்கள் ஜனத்தொகையை விட அதிகம் .
மக்களுக்கு மிகவும் பிடித்தக் கடவுள் விநாயகர்தான் .
எவ்வளவு விதமாக இவரை அலங்கரித்து வழிபடுகிறார்கள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 11:08 am

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
இது நடந்தது ஆறாம் நூற்றாண்டு . அதற்கு முன்பு தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு இல்லை . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் முருகக் கடவுளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .ஆனால் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை ! இது மிகவும் வியப்பாக உள்ளது .

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:01 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:07 am

M.Jagadeesan wrote:

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?

பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம,) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய நாதப் பிரம்மமாகிய `ஓம்' என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும்.

எழுத தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடைïரின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக