புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_m10விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2015 10:18 am

விநாயகப் பெருமானின் சிறப்பு என்ன? KKYxxmtSMGFGjrtUvzrw+blogger-image-575728393
-

விநாயகர், ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின்
உட்பொருளாகவும், அதன் வடிவமாகவும் திகழ்கிறார்.

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம், அகரம், உகரம், மகரம்
எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. அவற்றுள்,
‘அ’ படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும்,
‘உ’ காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும்,
‘ம’ அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும்.

இவை மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின்
அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும்
உள்ளவர் விநாயகர்.

அதனால், முதலில் இவரை வழிபட்ட பின்பே, மற்ற
தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகும்.

———————————————–

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:29 am

நல்ல தகவல்கள் ayyasami ram !

இந்தியாவில் விநாயகரின் ஜனத்தொகை ,
மக்கள் ஜனத்தொகையை விட அதிகம் .
மக்களுக்கு மிகவும் பிடித்தக் கடவுள் விநாயகர்தான் .
எவ்வளவு விதமாக இவரை அலங்கரித்து வழிபடுகிறார்கள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 11:08 am

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.
இது நடந்தது ஆறாம் நூற்றாண்டு . அதற்கு முன்பு தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாடு இல்லை . சங்க இலக்கியங்களிலும் , சிலப்பதிகாரத்திலும் முருகக் கடவுளைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .ஆனால் பிள்ளையாரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை ! இது மிகவும் வியப்பாக உள்ளது .

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:01 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 1:07 am

M.Jagadeesan wrote:

எழுதத் தொடங்கும் முன்பாகப் " பிள்ளையார் சுழி " போடுவதன் காரணம் என்ன ?

பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம,) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய நாதப் பிரம்மமாகிய `ஓம்' என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும்.

எழுத தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடைïரின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக