புதிய பதிவுகள்
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Today at 11:28

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:22

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 22:39

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:11

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 19:16

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 17:58

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 17:30

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 17:27

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 14:29

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 14:27

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 14:26

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 14:24

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 14:22

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 14:21

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 14:20

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 14:19

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 14:17

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 14:16

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 14:15

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 14:13

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 14:07

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 14:06

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 14:05

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 14:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 11:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 10:05

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:28

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 22:16

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed 7 Aug 2024 - 22:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 21:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 21:01

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 20:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 20:28

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 20:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 19:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed 7 Aug 2024 - 19:43

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed 7 Aug 2024 - 18:48

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 18:22

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 18:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed 7 Aug 2024 - 17:40

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed 7 Aug 2024 - 17:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 16:28

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed 7 Aug 2024 - 16:01

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 15:38

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 14:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed 7 Aug 2024 - 14:13

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed 7 Aug 2024 - 14:00

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed 7 Aug 2024 - 13:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
64 Posts - 53%
heezulia
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
38 Posts - 31%
mohamed nizamudeen
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
6 Posts - 5%
prajai
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 2%
mini
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
1 Post - 1%
Srinivasan23
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
110 Posts - 48%
heezulia
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
88 Posts - 39%
mohamed nizamudeen
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
10 Posts - 4%
prajai
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
3 Posts - 1%
mini
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_lcapஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_voting_barஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 12 Sep 2015 - 20:04

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் B68WJcm2SP2JS9ozo97P+ekm(10)

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன.

இறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலை யினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு.

சிவபெருமான் கயிலையில் வீற்றிருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வளவில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியில் குற்றத்தைப் போக்கப் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லித் தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.

காஞ்சிபுரம் தலவரலாறு பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார். அவர் கயிலாயத்தை விட்டுக் காஞ்சிக்கு வந்தார். கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பூஜித்து வந்தார். அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான், காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினார். பார்வதியின்மேல் மனம் போக்கினார். உமையோ தவனிலையிலேயே மூழ்கியிருந்தமையால், தவத்தைக் கலைக்க எண்ணிய சிவபெருமான், கொட்டிச் சேதம் என்ற திருநடனத்தை ஆடினார். அப்போது அவர்தம் கையில் உடுக்கையும், காலில் தண்டையும் ஒலித்தன. கண்கள் ஆயிரம் திருக்குறிப்புகளைப் புலப்படுத்தின. எட்டுத் திசைகளிலும் சடைகள் பறநதன. எனினும் பார்வதியோ ஆடாமல் அசையாமல் அப்படியே தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான் பார்வதியைப் பயமூட்ட எண்ணிச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் இலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். அப்போது சிவபெருமானார் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள்பாலித்தார்.






http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 12 Sep 2015 - 20:12

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் 2FnRoP1QaGITOIvHgldg+kanchiekm(41)

3500 ஆண்டுகள் பழமையான மாமரம் சாய்ந்து விட்டதால் அறுபட்டு கிடக்கிறது


மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.

இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 12 Sep 2015 - 20:15

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் REXuCiFIR86ykarPQxd9+kanchiekm(10)

ஏகாம்பரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.


ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்
இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.

இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடுu சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் (வராகமும் கட்கமும்) இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 12 Sep 2015 - 20:20

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் P1bGML5xQ4CUrxGCwKcV+kanchiekm(51)

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.





மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர்.  முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.


வரலாறு:
முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது.  மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார்.  இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.


ஸ்தலவிருட்சம்:
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat 12 Sep 2015 - 20:22

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் QomUW8euRhK4pR00nX6a+kanchiekm(14)

இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.


கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


எப்படி செல்வது:
1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.


2)காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.


3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.
.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 14 Sep 2015 - 10:20

ஏகாம்பரநாதர் கோவிலுக்கு முன் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் சில தூண் சிற்பங்கள் உள்ளன. அவைகளில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த சிற்பம்தான். சில கோணங்களில் இந்த சிற்பத்தினை படம் பிடித்து இங்கு பகிர்ந்திருக்கிறேன். இது பற்றி எவருக்கும் ஏதாவது புலப்படுமாயின் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் XzsTI5gTTJS8qvFfy6Hx+kanchiekm(2)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 14 Sep 2015 - 10:21

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் WHsYHlIRUyYNqU85ey2w+kanchiekm(3)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 14 Sep 2015 - 10:21

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் NEwX9CqgQ2S7ltcoWKld+kanchiekm(4)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 14 Sep 2015 - 10:21

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் Tw5wEwgQQD61v5mUlC2K+kanchiekm(5)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon 14 Sep 2015 - 10:22

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் AvgqXm8MSTCsanPglvUt+kanchiekm(6)



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக