புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
50 Posts - 59%
heezulia
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 2%
mini
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 1%
balki1949
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
407 Posts - 60%
heezulia
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
5 Posts - 1%
mini
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயடைக்க வைத்த பதில்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 09, 2015 6:42 pm

வாயடைக்க வைத்த பதில்கள்


சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் சில:
........................................................................................................................................................................................................
இந்திய பிரதமராக பிரிட்டிஷ்காரரை நியமித்தால் என்ன?

வாயடைக்க வைத்த பதில்கள் KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234

நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத் தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, " நாம் ராணுவத்தில் பணிபுரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழிநடத்த இதுவரை கற்றதில்லை. எனவே இந்திய ராணுவ தளபதியாக ஒரு பிரட்டிஷ் அதிகாரியை நியமிப்போம்" என்றார். கூடியிருந்த பெரும்பாலான ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமரே இப்படி கூறிவிட்டதால் பதில் கூறாமல் இருந்தனர்.

அப்போது நாது சிங் ரத்தோர் என்ற ராணுவ அதிகாரி எழுந்து பேச அனுமதி கேட்டார். அனைவரும் தன்னுடைய கருத்தை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எழுந்து பேசுகிறாரே என்று சற்றே திகைத்த நேரு, அந்த அதிகாரியை பேச அனுமதித்தார்.

அந்த அதிகாரி எழுந்து, " நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கு வேலை செய்துதான் பழக்கம்; தலைமை ஏற்று பழக்கமில்லை. எனவே நமது பிரதமாக ஒரு பிரிட்டிஷ்காரரை நியமிக்கலாமே" என்றார். இதைக் கேட்ட நேரு வாயடைத்துப் போனார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதைத் தொடர்ந்துதான் ஜெனரல் கரியப்பா முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
................................................................................................................................................................................
மொழி தெரியாததேன்:

இதேபோல் நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார். உடனே கூட்டத்தினர், " குஜராத்தியில் பேசுங்கள்; நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்", என்றனர்.

உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா, கூட்டத்தினரை முறைத்து பார்த்தார்.
பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன். சீக்கிய வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியையும், மராட்டிய வீரர்களிடமிருந்து மராத்தி மொழியையும், வங்காள வீரர்களிடமிருந்து வங்காள மொழியையும், பீகார் வீரர்களிடமிருந்து இந்தியையும் கூர்க்கா வீரர்களிடமிருந்து நேபாள மொழியையும் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக ராணுவத்தில் ஒரு குஜராத் வீரர் கூட இல்லாதததால் குஜராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள இயலவில்லை, என்றார். வாயடைத்து நின்றனர் கூட்டத்தினர்.
..............................................................................................................................................................................................................
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

இதேபோல், 83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம் மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது. உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன் பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார். " வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார். " அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார். அதற்கு அந்த முதியவர், " அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக் காட்டவில்லை" என்றார். " இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்" என அந்த அதிகாரி உறுமினார்.

அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக கூறினார், " 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை..." என்றார்.

இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம் போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
....................................................................................................................................................................................................

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 12:03 am

வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 12:43 am

மிகவும் அருமை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 10, 2015 6:45 am

வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 10, 2015 2:37 pm

அருமை அருமையான நிகழ்வுகளில் தொகுப்பு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 10, 2015 4:12 pm

அருமையான பகிவு ஐயா நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Sep 10, 2015 4:16 pm

அருமை ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 4:29 pm

வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738 வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738 வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 10, 2015 6:03 pm

இதைப் படித்தவுடன் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை ! நானும் வாயடைத்துப் போனேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக