புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_m10வாயடைக்க வைத்த பதில்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயடைக்க வைத்த பதில்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 09, 2015 6:42 pm

வாயடைக்க வைத்த பதில்கள்


சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் சில:
........................................................................................................................................................................................................
இந்திய பிரதமராக பிரிட்டிஷ்காரரை நியமித்தால் என்ன?

வாயடைக்க வைத்த பதில்கள் KZewGcMtRKWlnYgWeheU+Tamil_News_large_1338234

நமது நாடு சுதந்திரம் பெற்றவுடன், புதிய ராணுவ தளபதியைத் தேர்வு செய்வதற்காக, மூத்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய அப்போதைய பிரதமர் நேரு, " நாம் ராணுவத்தில் பணிபுரியத்தான் கற்றிருக்கிறோமே தவிர, தலைமை ஏற்று வழிநடத்த இதுவரை கற்றதில்லை. எனவே இந்திய ராணுவ தளபதியாக ஒரு பிரட்டிஷ் அதிகாரியை நியமிப்போம்" என்றார். கூடியிருந்த பெரும்பாலான ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமரே இப்படி கூறிவிட்டதால் பதில் கூறாமல் இருந்தனர்.

அப்போது நாது சிங் ரத்தோர் என்ற ராணுவ அதிகாரி எழுந்து பேச அனுமதி கேட்டார். அனைவரும் தன்னுடைய கருத்தை ஆமோதிக்கும் வகையில் அமைதியாக இருக்கும்போது ஒருவர் மட்டும் எழுந்து பேசுகிறாரே என்று சற்றே திகைத்த நேரு, அந்த அதிகாரியை பேச அனுமதித்தார்.

அந்த அதிகாரி எழுந்து, " நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்கு வேலை செய்துதான் பழக்கம்; தலைமை ஏற்று பழக்கமில்லை. எனவே நமது பிரதமாக ஒரு பிரிட்டிஷ்காரரை நியமிக்கலாமே" என்றார். இதைக் கேட்ட நேரு வாயடைத்துப் போனார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இதைத் தொடர்ந்துதான் ஜெனரல் கரியப்பா முதல் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
................................................................................................................................................................................
மொழி தெரியாததேன்:

இதேபோல் நமது முன்னாள் தளபதி பீல்டு மார்ஷல் சா் மானெக்ஷா ஒரு சமயம் ஆமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார். உடனே கூட்டத்தினர், " குஜராத்தியில் பேசுங்கள்; நீங்கள் குஜராத்தி மொழியில் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம்", என்றனர்.

உடனே பேச்சை சற்று நேரம் நிறுத்திய மானெக்ஷா, கூட்டத்தினரை முறைத்து பார்த்தார்.
பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நான் எனது பதவி காலத்தில் பல போர்களைச் சந்தித்திருக்கிறேன். தமிழக வீரர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டபோது தமிழ் கற்றுக் கொண்டேன். சீக்கிய வீரர்களிடமிருந்து பஞ்சாபி மொழியையும், மராட்டிய வீரர்களிடமிருந்து மராத்தி மொழியையும், வங்காள வீரர்களிடமிருந்து வங்காள மொழியையும், பீகார் வீரர்களிடமிருந்து இந்தியையும் கூர்க்கா வீரர்களிடமிருந்து நேபாள மொழியையும் கற்றுக் கொண்டேன். ஆனால் துரதிருஷ்டவசமாக ராணுவத்தில் ஒரு குஜராத் வீரர் கூட இல்லாதததால் குஜராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள இயலவில்லை, என்றார். வாயடைத்து நின்றனர் கூட்டத்தினர்.
..............................................................................................................................................................................................................
பாஸ்போர்ட்டை கேட்க ஆள் இல்லை:

இதேபோல், 83 வயதான அமெரிக்க முதியவர் ஒருவர் விமானம் மூலம் பாரிஸ் வந்தார். பிரஞ்ச் சுங்க இலாகாவினரிடம் பாஸ்போர்ட்டை அவர் எடுத்துக் காட்ட சிறிது தாமதம் ஆகி விட்டது. உடனே அந்த பிரஞ்ச் அதிகாரி அந்த முதியவரைப் பார்த்து, " இதற்கு முன் பிரான்ஸ் வந்திருக்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டார். " வந்திருக்கிறேன்" என அந்த முதியவர் பதில் அளித்தார். " அப்படியானால் பாஸ்போர்ட்டை காட்டுவதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே" என அந்த அதிகாரி மீண்டும் கிண்டலாக கூறினார். அதற்கு அந்த முதியவர், " அந்த முறை நான் என் பாஸ்போர்ட்டைக் காட்டவில்லை" என்றார். " இருக்க முடியாது. அமெரிக்கர்கள் எப்போது பிரான்ஸ் வந்தாலும் அவர்களுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தே இருக்க வேண்டும்" என அந்த அதிகாரி உறுமினார்.

அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தபின் அந்த முதியவர் அமைதியாக கூறினார், " 1944ம் ஆண்டு நடந்த உலகப்போரில் உங்கள் நாடு சுதந்திரம் அடைய உதவுவதற்காக, ஒமாகா கடற்கரைக்கு அமெரிக்க போர்வீரனாக வந்தேன். அப்போது என்னுடைய பாஸ்போர்ட்டை காண்பிக்கச்சொல்ல ஒரு பிரஞ்ச் அதிகாரி கூட அங்கு இல்லை..." என்றார்.

இதைக் கேட்டதும் வாயவைத்து போன பிரஞ்ச் அதிகாரியின் முகம் போன போக்கை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
....................................................................................................................................................................................................

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 10, 2015 12:03 am

வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 12:43 am

மிகவும் அருமை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 10, 2015 6:45 am

வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834 வாயடைக்க வைத்த பதில்கள் 3838410834

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 10, 2015 2:37 pm

அருமை அருமையான நிகழ்வுகளில் தொகுப்பு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 10, 2015 4:12 pm

அருமையான பகிவு ஐயா நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Sep 10, 2015 4:16 pm

அருமை ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 4:29 pm

வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738 வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738 வாயடைக்க வைத்த பதில்கள் 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 10, 2015 6:03 pm

இதைப் படித்தவுடன் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை ! நானும் வாயடைத்துப் போனேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக