புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
Page 1 of 1 •
-
சில சிவத்தலங்களில் திருமால் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.
அது அமைந்துள்ள சிவத்தலங்களும் அங்குள்ள இறைவனின்
திருநாமங்களும்…
-
1. திருவோத்தூர் – ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் – நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் – ஆதிகேசவப் பெருமாள்
4. சிதம்பரம் – கோவிந்தராஜப் பெருமாள்
5. சிக்கல் – கோலவாமனப் பெருமாள்
6. திருநணா – ஆதிகேசவப் பெருமாள்
7. திருநாவலூர் – வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி – நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் – கோவிந்தர்
10. பாண்டிக் கொடுமுடி – அரங்கநாதர்
11. திருப்பத்தூர் – அரங்கநாதர்
12. திருவக்கரை – அரங்கநாதர்
—
-கணேஷ் அரவிந்த்.
நன்று
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோவில்
ஆகிய தலங்களுக்கு சென்று இருக்கிறேன். வாழ்க வளமுடன்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோவில்
ஆகிய தலங்களுக்கு சென்று இருக்கிறேன். வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1161863siva.c.r wrote:திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
சென்னை தியாகராயநகரில் சிவா விஷ்ணு ஆலயம் உள்ளது. அது பெருமாள் கோவில்தான். அங்கு சிவனுக்கும் தனி பூசை உண்டு
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161879Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1161863siva.c.r wrote:திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
சென்னை தியாகராயநகரில் சிவா விஷ்ணு ஆலயம் உள்ளது. அது பெருமாள் கோவில்தான். அங்கு சிவனுக்கும் தனி பூசை உண்டு
ஆம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
சிவா விஷ்ணு ஆலயம் சென்னையில் தியாகராயநகரில் மட்டுமல்ல. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கப் பகுதியிலும் ஒன்று உள்ளது. இது போன்று சென்னையிலும் மற்றும் தமிழகத்திலும் பல சிவா விஷ்ணு ஆலயங்கள் இருக்கலாம்.
சிவா விஷ்ணு ஆலயம் என்று குறிப்பிடும்போதே அது அரனுக்கும் அரிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட ஆலயங்கள் என்பது வெளிப்படை.
இவ்வகையான ஆலயங்களை சிவன் சன்னதி உள்ள திருமால் ஆலயம் என்றோ திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்றோ குறிப்பிடுவதற்கில்லை.
("சிவா விஷ்ணு ஆலயம்" என்ற பெயரில் "சிவா" முதலில் வருவதால் இந்த ஆலயங்களை திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்று யாரேனும் கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?)
மேலும், சிவா விஷ்ணு ஆலயங்கள் என்ற கோட்பாடே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றியது. (சங்கரன்கோவில் ஊரிலுள்ள பழமையான சங்கரநாராயணார் ஆலயம் கூட சிவாலயம் என்றே அறியப்படுகிறது - சிவா விஷ்ணு ஆலயம் என்று அல்ல).
வீர சைவர்களுக்கும் வீர வைணவர்களுக்கும் தீராப் பகை நிலவி வந்த காலங்களில் எல்லாம் இந்த "சிவா விஷ்ணு ஆலயம்" என்ற நினைப்பே இருந்ததில்லை.
இந்த திரியின் தொடக்கத்தில் திருமால் சன்னதி உள்ள சிவாலயங்கள் என்று பட்டியலிட்டவை அனைத்துமே பாடல் பெற்ற பழமையான தலங்கள். இதே போல் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் எந்த ஆலயத்திலாவது சிவன் சன்னதி உள்ளதா என்பதே என் பதிவின் கருத்து.
சிவா விஷ்ணு ஆலயம் என்று குறிப்பிடும்போதே அது அரனுக்கும் அரிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட ஆலயங்கள் என்பது வெளிப்படை.
இவ்வகையான ஆலயங்களை சிவன் சன்னதி உள்ள திருமால் ஆலயம் என்றோ திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்றோ குறிப்பிடுவதற்கில்லை.
("சிவா விஷ்ணு ஆலயம்" என்ற பெயரில் "சிவா" முதலில் வருவதால் இந்த ஆலயங்களை திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்று யாரேனும் கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?)
மேலும், சிவா விஷ்ணு ஆலயங்கள் என்ற கோட்பாடே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றியது. (சங்கரன்கோவில் ஊரிலுள்ள பழமையான சங்கரநாராயணார் ஆலயம் கூட சிவாலயம் என்றே அறியப்படுகிறது - சிவா விஷ்ணு ஆலயம் என்று அல்ல).
வீர சைவர்களுக்கும் வீர வைணவர்களுக்கும் தீராப் பகை நிலவி வந்த காலங்களில் எல்லாம் இந்த "சிவா விஷ்ணு ஆலயம்" என்ற நினைப்பே இருந்ததில்லை.
இந்த திரியின் தொடக்கத்தில் திருமால் சன்னதி உள்ள சிவாலயங்கள் என்று பட்டியலிட்டவை அனைத்துமே பாடல் பெற்ற பழமையான தலங்கள். இதே போல் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் எந்த ஆலயத்திலாவது சிவன் சன்னதி உள்ளதா என்பதே என் பதிவின் கருத்து.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|