Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
4 posters
Page 1 of 1
திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
-
சில சிவத்தலங்களில் திருமால் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.
அது அமைந்துள்ள சிவத்தலங்களும் அங்குள்ள இறைவனின்
திருநாமங்களும்…
-
1. திருவோத்தூர் – ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம் – நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் – ஆதிகேசவப் பெருமாள்
4. சிதம்பரம் – கோவிந்தராஜப் பெருமாள்
5. சிக்கல் – கோலவாமனப் பெருமாள்
6. திருநணா – ஆதிகேசவப் பெருமாள்
7. திருநாவலூர் – வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி – நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம் – கோவிந்தர்
10. பாண்டிக் கொடுமுடி – அரங்கநாதர்
11. திருப்பத்தூர் – அரங்கநாதர்
12. திருவக்கரை – அரங்கநாதர்
—
-கணேஷ் அரவிந்த்.
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
நன்று
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோவில்
ஆகிய தலங்களுக்கு சென்று இருக்கிறேன். வாழ்க வளமுடன்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோவில்
திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் கோவில்
ஆகிய தலங்களுக்கு சென்று இருக்கிறேன். வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
நல்ல தகவல்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1161863siva.c.r wrote:திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
சென்னை தியாகராயநகரில் சிவா விஷ்ணு ஆலயம் உள்ளது. அது பெருமாள் கோவில்தான். அங்கு சிவனுக்கும் தனி பூசை உண்டு
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1161879Namasivayam Mu wrote:மேற்கோள் செய்த பதிவு: 1161863siva.c.r wrote:திருமால் சன்னதி உள்ள சிவன் கோவில்கள் நிரம்ப இருக்கலாம்.
ஆனால் சிவன் சன்னதி உள்ள திருமால் கோவில்கள் இல்லவே இல்லை
என்று தோன்றுகிறது.
சென்னை தியாகராயநகரில் சிவா விஷ்ணு ஆலயம் உள்ளது. அது பெருமாள் கோவில்தான். அங்கு சிவனுக்கும் தனி பூசை உண்டு
ஆம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
சிவா விஷ்ணு ஆலயம் சென்னையில் தியாகராயநகரில் மட்டுமல்ல. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கப் பகுதியிலும் ஒன்று உள்ளது. இது போன்று சென்னையிலும் மற்றும் தமிழகத்திலும் பல சிவா விஷ்ணு ஆலயங்கள் இருக்கலாம்.
சிவா விஷ்ணு ஆலயம் என்று குறிப்பிடும்போதே அது அரனுக்கும் அரிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட ஆலயங்கள் என்பது வெளிப்படை.
இவ்வகையான ஆலயங்களை சிவன் சன்னதி உள்ள திருமால் ஆலயம் என்றோ திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்றோ குறிப்பிடுவதற்கில்லை.
("சிவா விஷ்ணு ஆலயம்" என்ற பெயரில் "சிவா" முதலில் வருவதால் இந்த ஆலயங்களை திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்று யாரேனும் கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?)
மேலும், சிவா விஷ்ணு ஆலயங்கள் என்ற கோட்பாடே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றியது. (சங்கரன்கோவில் ஊரிலுள்ள பழமையான சங்கரநாராயணார் ஆலயம் கூட சிவாலயம் என்றே அறியப்படுகிறது - சிவா விஷ்ணு ஆலயம் என்று அல்ல).
வீர சைவர்களுக்கும் வீர வைணவர்களுக்கும் தீராப் பகை நிலவி வந்த காலங்களில் எல்லாம் இந்த "சிவா விஷ்ணு ஆலயம்" என்ற நினைப்பே இருந்ததில்லை.
இந்த திரியின் தொடக்கத்தில் திருமால் சன்னதி உள்ள சிவாலயங்கள் என்று பட்டியலிட்டவை அனைத்துமே பாடல் பெற்ற பழமையான தலங்கள். இதே போல் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் எந்த ஆலயத்திலாவது சிவன் சன்னதி உள்ளதா என்பதே என் பதிவின் கருத்து.
சிவா விஷ்ணு ஆலயம் என்று குறிப்பிடும்போதே அது அரனுக்கும் அரிக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட ஆலயங்கள் என்பது வெளிப்படை.
இவ்வகையான ஆலயங்களை சிவன் சன்னதி உள்ள திருமால் ஆலயம் என்றோ திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்றோ குறிப்பிடுவதற்கில்லை.
("சிவா விஷ்ணு ஆலயம்" என்ற பெயரில் "சிவா" முதலில் வருவதால் இந்த ஆலயங்களை திருமால் சன்னதி உள்ள சிவாலயம் என்று யாரேனும் கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?)
மேலும், சிவா விஷ்ணு ஆலயங்கள் என்ற கோட்பாடே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தோன்றியது. (சங்கரன்கோவில் ஊரிலுள்ள பழமையான சங்கரநாராயணார் ஆலயம் கூட சிவாலயம் என்றே அறியப்படுகிறது - சிவா விஷ்ணு ஆலயம் என்று அல்ல).
வீர சைவர்களுக்கும் வீர வைணவர்களுக்கும் தீராப் பகை நிலவி வந்த காலங்களில் எல்லாம் இந்த "சிவா விஷ்ணு ஆலயம்" என்ற நினைப்பே இருந்ததில்லை.
இந்த திரியின் தொடக்கத்தில் திருமால் சன்னதி உள்ள சிவாலயங்கள் என்று பட்டியலிட்டவை அனைத்துமே பாடல் பெற்ற பழமையான தலங்கள். இதே போல் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் எந்த ஆலயத்திலாவது சிவன் சன்னதி உள்ளதா என்பதே என் பதிவின் கருத்து.
Last edited by siva.c.r on Sat Sep 12, 2015 6:11 am; edited 1 time in total (Reason for editing : incomplete post accidentally got posted)
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: திருமால் சந்நிதி உள்ள சிவத்தலங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள்!
» தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் - தொடர் பதிவு
» ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி!
» பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..!
» தீபாவளியன்று மட்டும் திறக்கும் சந்நிதி!
» தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் - தொடர் பதிவு
» ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி!
» பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..!
» தீபாவளியன்று மட்டும் திறக்கும் சந்நிதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|