புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.
ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ரமியான் என்று சொன்னீர்களே, அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
நான் திகைத்துவிட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்றுதானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர்தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு.
விஸ்கிதான் காரணம்
சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக் கலாட்டா செய்தார். நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்பட்டார்.
அவரிடம் நீதிபதி சலிப்பாக, "மறுபடி மறுபடியும் கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவது உண்மைக் காரணம் தெரிந்திருக்கிறதே! என் மனைவி விஸ்கியைச் சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்" என்றார். இப்படித்தான் சிலர், பழியை யார் மீது போடலாம் என்று அலைகிறார்கள்.
தோற்றுப் போனால், உடனே ஜாதகக் கட்டங்களையும், என் ஜோசியத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதா?
உங்கள் கையாலாகாத்தனத்தை அவர்கள் அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்?
தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனமல்லவா?
எந்த எண் முக்கியம்?
என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
சிரித்தேன். "எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?" என்றேன்.
அவர் குழம்பினார்.
பின்பு போய், தனது ஜோசியரைக் கேட்டுக் கொண்டு வந்தார்.
"பதிவு எண்தான் முக்கியமாம்! ஆங்கில எழுத்துக்கெல்லாம் ஏதேதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிச் சொன்னார்" என்றார்.
ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ருபாய் பணம் கொடுத்தார்.
பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை" என்றவர், குறைந்த அந்த ஒரு ரூபாய்க்குப் பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார்.
"இதெல்லாம் இருக்கட்டும். முதலில் காரை ஓட்டிப் பாருங்கள். நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியாக இருந்தால் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்கு ராசியான எண்தான் முக்கியம் என்று காரை கையோடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஒரே மாதம்தான்... அவர் அந்தக் காரை விற்றுவிட்டார்.
காரணம் என்ன தெரியுமா?
ஒருமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது, முன் இருக்கையின் ஸ்பிரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டதாம். ஏதோ அமானுஷ்ய சக்திதான் அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து, காரையே விற்றுவிட்டார்.
காரை எடுத்துக் கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண்.
முக்கியமாக, அவருடைய ராசி எண் அவரைக் கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?
அவரைப் போல் எதற்கெடுத்ததாலும் ஆரூடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?
மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
எதையோ செய்ய ஆசைப்பட்டு ஜோசியரிடம் போவீர்கள். வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத்திறமை காட்ட மாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று அவர் சொன்னாலும், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபட மாட்டீர்கள். பின் எதற்கு ஜோசியரிடம் போவது?
அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?
ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
. விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள்.
உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளத் துணியுங்கள்!
நன்றி தினமலர்
ரமணியன்
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.
ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ரமியான் என்று சொன்னீர்களே, அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
நான் திகைத்துவிட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்றுதானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர்தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு.
விஸ்கிதான் காரணம்
சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக் கலாட்டா செய்தார். நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்பட்டார்.
அவரிடம் நீதிபதி சலிப்பாக, "மறுபடி மறுபடியும் கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவது உண்மைக் காரணம் தெரிந்திருக்கிறதே! என் மனைவி விஸ்கியைச் சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்" என்றார். இப்படித்தான் சிலர், பழியை யார் மீது போடலாம் என்று அலைகிறார்கள்.
தோற்றுப் போனால், உடனே ஜாதகக் கட்டங்களையும், என் ஜோசியத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதா?
உங்கள் கையாலாகாத்தனத்தை அவர்கள் அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்?
தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனமல்லவா?
எந்த எண் முக்கியம்?
என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
சிரித்தேன். "எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?" என்றேன்.
அவர் குழம்பினார்.
பின்பு போய், தனது ஜோசியரைக் கேட்டுக் கொண்டு வந்தார்.
"பதிவு எண்தான் முக்கியமாம்! ஆங்கில எழுத்துக்கெல்லாம் ஏதேதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிச் சொன்னார்" என்றார்.
ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ருபாய் பணம் கொடுத்தார்.
பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை" என்றவர், குறைந்த அந்த ஒரு ரூபாய்க்குப் பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார்.
"இதெல்லாம் இருக்கட்டும். முதலில் காரை ஓட்டிப் பாருங்கள். நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியாக இருந்தால் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்கு ராசியான எண்தான் முக்கியம் என்று காரை கையோடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஒரே மாதம்தான்... அவர் அந்தக் காரை விற்றுவிட்டார்.
காரணம் என்ன தெரியுமா?
ஒருமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது, முன் இருக்கையின் ஸ்பிரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டதாம். ஏதோ அமானுஷ்ய சக்திதான் அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து, காரையே விற்றுவிட்டார்.
காரை எடுத்துக் கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண்.
முக்கியமாக, அவருடைய ராசி எண் அவரைக் கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?
அவரைப் போல் எதற்கெடுத்ததாலும் ஆரூடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?
மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
எதையோ செய்ய ஆசைப்பட்டு ஜோசியரிடம் போவீர்கள். வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத்திறமை காட்ட மாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று அவர் சொன்னாலும், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபட மாட்டீர்கள். பின் எதற்கு ஜோசியரிடம் போவது?
அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?
ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
. விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள்.
உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளத் துணியுங்கள்!
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167090
நன்றி ஐயா, அது தான் என் சந்தேகத்தை 'வெள்ளை எழுத்துகளில்' போட்டிருந்தேன், இதோ இணைத்து விடுகிறேன் .............
.
.
.
நான் ஜோசியத்தில் தேடிவிட்டு போட்டேன், தினமலரில் படித்ததாக நினைவு, இப்போ பார்த்தால் 'சுற்றுப்புற சுழலில் ' இருக்கு , இணைத்து விட்டு இங்கு மாற்றி விடுகிறேன் அதை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மக்களிடை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்
என்று எண்ணியே சுற்றுபுற சூழலில் போடப்பட்ட பதிவு அது , கிருஷ்ணம்மா !
ரமணியன்
என்று எண்ணியே சுற்றுபுற சூழலில் போடப்பட்ட பதிவு அது , கிருஷ்ணம்மா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167110T.N.Balasubramanian wrote:
மக்களிடை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்
என்று எண்ணியே சுற்றுபுற சூழலில் போடப்பட்ட பதிவு அது , கிருஷ்ணம்மா !
ரமணியன்
மீண்டும் அங்கேயே போட்டுடவா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167112krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167110T.N.Balasubramanian wrote:
மக்களிடை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்
என்று எண்ணியே சுற்றுபுற சூழலில் போடப்பட்ட பதிவு அது , கிருஷ்ணம்மா !
ரமணியன்
மீண்டும் அங்கேயே போட்டுடவா ஐயா?
அவசியம் இல்லை என்றே எண்ணுகிறேன் .
படிப்பவர்கள் , எங்கேயிருந்தாலும் படிப்பார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1167155T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167112krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1167110T.N.Balasubramanian wrote:
மக்களிடை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்
என்று எண்ணியே சுற்றுபுற சூழலில் போடப்பட்ட பதிவு அது , கிருஷ்ணம்மா !
ரமணியன்
மீண்டும் அங்கேயே போட்டுடவா ஐயா?
அவசியம் இல்லை என்றே எண்ணுகிறேன் .
படிப்பவர்கள் , எங்கேயிருந்தாலும் படிப்பார்கள் .
ரமணியன்
மிக்க நன்றி ஐயா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|