Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.
ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ரமியான் என்று சொன்னீர்களே, அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
நான் திகைத்துவிட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்றுதானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர்தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு.
விஸ்கிதான் காரணம்
சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக் கலாட்டா செய்தார். நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்பட்டார்.
அவரிடம் நீதிபதி சலிப்பாக, "மறுபடி மறுபடியும் கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவது உண்மைக் காரணம் தெரிந்திருக்கிறதே! என் மனைவி விஸ்கியைச் சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்" என்றார். இப்படித்தான் சிலர், பழியை யார் மீது போடலாம் என்று அலைகிறார்கள்.
தோற்றுப் போனால், உடனே ஜாதகக் கட்டங்களையும், என் ஜோசியத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதா?
உங்கள் கையாலாகாத்தனத்தை அவர்கள் அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்?
தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனமல்லவா?
எந்த எண் முக்கியம்?
என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
சிரித்தேன். "எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?" என்றேன்.
அவர் குழம்பினார்.
பின்பு போய், தனது ஜோசியரைக் கேட்டுக் கொண்டு வந்தார்.
"பதிவு எண்தான் முக்கியமாம்! ஆங்கில எழுத்துக்கெல்லாம் ஏதேதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிச் சொன்னார்" என்றார்.
ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ருபாய் பணம் கொடுத்தார்.
பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை" என்றவர், குறைந்த அந்த ஒரு ரூபாய்க்குப் பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார்.
"இதெல்லாம் இருக்கட்டும். முதலில் காரை ஓட்டிப் பாருங்கள். நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியாக இருந்தால் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்கு ராசியான எண்தான் முக்கியம் என்று காரை கையோடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஒரே மாதம்தான்... அவர் அந்தக் காரை விற்றுவிட்டார்.
காரணம் என்ன தெரியுமா?
ஒருமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது, முன் இருக்கையின் ஸ்பிரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டதாம். ஏதோ அமானுஷ்ய சக்திதான் அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து, காரையே விற்றுவிட்டார்.
காரை எடுத்துக் கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண்.
முக்கியமாக, அவருடைய ராசி எண் அவரைக் கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?
அவரைப் போல் எதற்கெடுத்ததாலும் ஆரூடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?
மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
எதையோ செய்ய ஆசைப்பட்டு ஜோசியரிடம் போவீர்கள். வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத்திறமை காட்ட மாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று அவர் சொன்னாலும், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபட மாட்டீர்கள். பின் எதற்கு ஜோசியரிடம் போவது?
அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?
ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
. விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள்.
உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளத் துணியுங்கள்!
நன்றி தினமலர்
ரமணியன்
நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.
ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ரமியான் என்று சொன்னீர்களே, அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
நான் திகைத்துவிட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்றுதானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர்தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு.
விஸ்கிதான் காரணம்
சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக் கலாட்டா செய்தார். நீதிமன்றத்துக்கு இழுத்து வரப்பட்டார்.
அவரிடம் நீதிபதி சலிப்பாக, "மறுபடி மறுபடியும் கோர்ட்டுக்கு வருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் நீ குடிக்கும் விஸ்கி செய்யும் வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவது உண்மைக் காரணம் தெரிந்திருக்கிறதே! என் மனைவி விஸ்கியைச் சொல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகிறாள்" என்றார். இப்படித்தான் சிலர், பழியை யார் மீது போடலாம் என்று அலைகிறார்கள்.
தோற்றுப் போனால், உடனே ஜாதகக் கட்டங்களையும், என் ஜோசியத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்வதா?
உங்கள் கையாலாகாத்தனத்தை அவர்கள் அல்லவா பயன்படுத்திக் கொள்கிறார்கள்?
தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனமல்லவா?
எந்த எண் முக்கியம்?
என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
சிரித்தேன். "எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?" என்றேன்.
அவர் குழம்பினார்.
பின்பு போய், தனது ஜோசியரைக் கேட்டுக் கொண்டு வந்தார்.
"பதிவு எண்தான் முக்கியமாம்! ஆங்கில எழுத்துக்கெல்லாம் ஏதேதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிச் சொன்னார்" என்றார்.
ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ருபாய் பணம் கொடுத்தார்.
பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை" என்றவர், குறைந்த அந்த ஒரு ரூபாய்க்குப் பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்தார்.
"இதெல்லாம் இருக்கட்டும். முதலில் காரை ஓட்டிப் பாருங்கள். நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியாக இருந்தால் பிறகு வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்கு ராசியான எண்தான் முக்கியம் என்று காரை கையோடு வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
ஒரே மாதம்தான்... அவர் அந்தக் காரை விற்றுவிட்டார்.
காரணம் என்ன தெரியுமா?
ஒருமுறை அவர் காரை ஓட்டிச் செல்லும்போது, முன் இருக்கையின் ஸ்பிரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டதாம். ஏதோ அமானுஷ்ய சக்திதான் அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து, காரையே விற்றுவிட்டார்.
காரை எடுத்துக் கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண்.
முக்கியமாக, அவருடைய ராசி எண் அவரைக் கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவையா நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது?
அவரைப் போல் எதற்கெடுத்ததாலும் ஆரூடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?
மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.
எதையோ செய்ய ஆசைப்பட்டு ஜோசியரிடம் போவீர்கள். வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத்திறமை காட்ட மாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று அவர் சொன்னாலும், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபட மாட்டீர்கள். பின் எதற்கு ஜோசியரிடம் போவது?
அரைகுறையாக வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?
ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்
. விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள்.
உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளத் துணியுங்கள்!
நன்றி தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நல்ல பதிவு ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நன்று
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நல்ல பதிவு ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
SARATHI NEGAMAM- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 15/09/2015
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நன்றி ,சாரதி Negamam அவர்களே .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவிதவேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார்.
ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ்கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும் போது சற்றுத் தயங்கிநின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான்,
ரமியான் என்று சொன்னீர்களே ,அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்றுகேட்டார்.
நான் திகைத்து விட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்று தானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர் தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு .விஸ்கி தான்காரணம் சங்கரன் பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக்கலாட்டா செய்தார் .நீதிமன்றத்துக்கு இழுத்துவரப்பட்டார்.
அவரிடம்நீதிபதிசலிப்பாக, "மறுபடிமறுபடியும்கோர்ட்டுக்குவருகிறாயே, வெட்கமாயில்லையா?
உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. எல்லாம்நீகுடிக்கும்விஸ்கிசெய்யும்வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவதுஉண்மைக்காரணம்தெரிந்திருக்கிறதே!என்மனைவிவிஸ்கியைச்சொல்லாமல்என்னையேகுற்றம்சாட்டுகிறாள்" என்றார்.
இப்படித்தான்சிலர்,பழியையார்மீதுபோடலாம்என்றுஅலைகிறார்கள்.
தோற்றுப்போனால், உடனேஜாதகக்கட்டங்களையும், என்ஜோசியத்தையும்துணைக்குச்சேர்த்துக்கொள்வதா?
உங்கள்கையாலாகாத்தனத்தைஅவர்கள்அல்லவாபயன்படுத்திக்கொள்கிறார்கள்?
தோல்விக்குஉண்மையானகாரணம்உங்கள்முட்டாள்தனமல்லவா?
எந்தஎண்முக்கியம்?என்னிடம்ஒருபழையமாருதிகார்இருந்தது. ஒருவர்அதைவாங்கவிரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள்கார்எண்எனக்குமிகஅதிர்ஷ்டமாகஇருக்கும்.
என்னவிலைசொன்னாலும்வாங்கிக்கொள்கிறேன்"என்றார்.
சிரித்தேன்."எந்தஎண்களைச்சொல்கிறீர்கள்? பதிவுஎண்களையா? இன்ஜின்எண்களையா?" என்றேன்.
அவர்குழம்பினார்.
பின்புபோய், தனதுஜோசியரைக்கேட்டுக்கொண்டுவந்தார்.
"பதிவுஎண்தான்முக்கியமாம்!
ஆங்கிலஎழுத்துக்கெல்லாம்ஏதேதோஎண்ணிக்கைபோட்டுக்கூட்டிச்சொன்னார்"என்றார்.
ஜோசியர்குறிப்பிட்டதேதியில், குறிப்பிட்டநேரத்தில், 99,999 ருபாய்பணம்கொடுத்தார்.
பேசியதொகையில்ஒருரூபாய்குறைவாகஇருக்கிறதேஎன்றுதப்பாகநினைக்காதீர்கள்.
இதுதான் எனக்குராசியானதொகை" என்றவர்,குறைந்தஅந்தஒருரூபாய்க்குப்பதிலாகவிலைஉயர்ந்தபரிசுப்பொருள்ஒன்றைக்கொடுத்தார்.
"இதெல்லாம்இருக்கட்டும். முதலில்காரைஓட்டிப்பாருங்கள்.
நிறையபாகங்கள்வெலவெலத்திருக்கும்.திருப்தியாகஇருந்தால்பிறகுவாங்கிக்கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்குராசியானஎண்தான்முக்கியம்என்றுகாரைகையோடுவாங்கிக்கொண்டுபோய்விட்டார்.
ஒரேமாதம்தான்... அவர்அந்தக்காரைவிற்றுவிட்டார்.
காரணம்என்னதெரியுமா?
ஒருமுறைஅவர்காரைஓட்டிச்செல்லும்போது, முன்இருக்கையின்ஸ்பிரிங்விடுபட்டு,பின்னால்சாய்ந்துவிட்டதாம்.
ஏதோஅமானுஷ்யசக்திதான்அவரைப்பின்னாலிருந்துஇழுத்ததுஎன்றுபயந்து,காரையேவிற்றுவிட்டார்.
காரைஎடுத்துக்கொண்டுபோனபோது,
கோயில்வாசலில்அவர்உடைத்ததேங்காய்க்குப்பலனில்லை.நசுக்கியஎலுமிச்சைகள்வீண்.
முக்கியமாக, அவருடையராசிஎண்அவரைக்கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும்நம்வசதிகளுக்காகநாம்உருவாக்கியவை.அவையாநம்வாழ்க்கையைத்தீர்மானிப்பது?
அவரைப்போல்எதற்கெடுத்ததாலும்ஆரூடம்பார்ப்பவர்கள்இருக்கிறார்கள்.
உயிரோடுஇருக்கும்நீங்கள்செய்யும்முட்டாள்தனங்களுக்கெல்லாம்உயிரற்றகிரகங்களைக்காரணமாக்குவதுஎப்பேர்ப்பட்டகோழைத்தனம்?
மற்றகிரகங்களின்அதிர்வுகள்பூமியின்மீதுசிறிதளவுபாதிப்பைஏற்படுத்தும்தான்.
ஆனால்,மனதில்சமநிலையில்இருப்பவர்களைஇந்தகிரகஅதிர்வுகள்எந்தவிதத்திலும்பாதிக்கமுடியாது.
எதையோசெய்யஆசைப்பட்டுஜோசியரிடம்போவீர்கள்.
வெற்றிகிடைக்கும்என்றுஅவர்சொல்லிவிட்டால்,அலட்சியத்தால்முழுத்திறமைகாட்டமாட்டீர்கள். வெற்றிகிடைக்காதுஎன்றுஅவர்சொன்னாலும்,சலிப்பினால்முழுமூச்சுடன்ஈடுபடமாட்டீர்கள். பின்எதற்குஜோசியரிடம்போவது?
அரைகுறையாகவேலைசெய்தால், விரும்பியதுஎப்படிக்கிடைக்கும்?
ஆசைப்பட்டதைஅடையவேண்டுமானால், உங்கள்திறமையைவளர்த்துக்கொள்ளுங்கள்,
விளையாடுவதற்குமுன்பாகவேமுடிவைத்தெரிந்துகொள்ளநினைக்காதீர்கள்.
உங்கள்செயல்களுக்கானபொறுப்பைநீங்களேஏற்றுக்கொள்ளத்துணியுங்கள்!
குறிப்பு : எங்கோ படித்தேன், எடுத்துவைத்துக் கொண்டேன் , இங்கு தானா என்று தெரியலை, இந்த பதிவு முன்பே இருந்தால் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் உறவுகளே, இணைத்து விடுகிறேன்
ரமியான் ஆன ராமன்!
என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ்கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும் போது சற்றுத் தயங்கிநின்றார்.
"சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான்,
ரமியான் என்று சொன்னீர்களே ,அந்த மந்திரத்துக்கு என்ன அர்த்தம்?" என்றுகேட்டார்.
நான் திகைத்து விட்டேன். அவர் கொடுத்த கார்டைக் காட்டினேன்.
"அதுதானே உங்கள் பெயர்? Rhamean என்று தானே கார்டில் போட்டிருக்கிறது?" என்றேன்.
"இல்லை சத்குரு... என் பெயர் ராமன். அதை ஆங்கிலத்தில் இப்படி எழுதினால் என் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நியூமராலஜி ஜோசியர் தான் மாற்றச் சொன்னார்!"
பொத்துக் கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு .விஸ்கி தான்காரணம் சங்கரன் பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டுக்கலாட்டா செய்தார் .நீதிமன்றத்துக்கு இழுத்துவரப்பட்டார்.
அவரிடம்நீதிபதிசலிப்பாக, "மறுபடிமறுபடியும்கோர்ட்டுக்குவருகிறாயே, வெட்கமாயில்லையா?
உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. எல்லாம்நீகுடிக்கும்விஸ்கிசெய்யும்வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவதுஉண்மைக்காரணம்தெரிந்திருக்கிறதே!என்மனைவிவிஸ்கியைச்சொல்லாமல்என்னையேகுற்றம்சாட்டுகிறாள்" என்றார்.
இப்படித்தான்சிலர்,பழியையார்மீதுபோடலாம்என்றுஅலைகிறார்கள்.
தோற்றுப்போனால், உடனேஜாதகக்கட்டங்களையும், என்ஜோசியத்தையும்துணைக்குச்சேர்த்துக்கொள்வதா?
உங்கள்கையாலாகாத்தனத்தைஅவர்கள்அல்லவாபயன்படுத்திக்கொள்கிறார்கள்?
தோல்விக்குஉண்மையானகாரணம்உங்கள்முட்டாள்தனமல்லவா?
எந்தஎண்முக்கியம்?என்னிடம்ஒருபழையமாருதிகார்இருந்தது. ஒருவர்அதைவாங்கவிரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள்கார்எண்எனக்குமிகஅதிர்ஷ்டமாகஇருக்கும்.
என்னவிலைசொன்னாலும்வாங்கிக்கொள்கிறேன்"என்றார்.
சிரித்தேன்."எந்தஎண்களைச்சொல்கிறீர்கள்? பதிவுஎண்களையா? இன்ஜின்எண்களையா?" என்றேன்.
அவர்குழம்பினார்.
பின்புபோய், தனதுஜோசியரைக்கேட்டுக்கொண்டுவந்தார்.
"பதிவுஎண்தான்முக்கியமாம்!
ஆங்கிலஎழுத்துக்கெல்லாம்ஏதேதோஎண்ணிக்கைபோட்டுக்கூட்டிச்சொன்னார்"என்றார்.
ஜோசியர்குறிப்பிட்டதேதியில், குறிப்பிட்டநேரத்தில், 99,999 ருபாய்பணம்கொடுத்தார்.
பேசியதொகையில்ஒருரூபாய்குறைவாகஇருக்கிறதேஎன்றுதப்பாகநினைக்காதீர்கள்.
இதுதான் எனக்குராசியானதொகை" என்றவர்,குறைந்தஅந்தஒருரூபாய்க்குப்பதிலாகவிலைஉயர்ந்தபரிசுப்பொருள்ஒன்றைக்கொடுத்தார்.
"இதெல்லாம்இருக்கட்டும். முதலில்காரைஓட்டிப்பாருங்கள்.
நிறையபாகங்கள்வெலவெலத்திருக்கும்.திருப்தியாகஇருந்தால்பிறகுவாங்கிக்கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்குராசியானஎண்தான்முக்கியம்என்றுகாரைகையோடுவாங்கிக்கொண்டுபோய்விட்டார்.
ஒரேமாதம்தான்... அவர்அந்தக்காரைவிற்றுவிட்டார்.
காரணம்என்னதெரியுமா?
ஒருமுறைஅவர்காரைஓட்டிச்செல்லும்போது, முன்இருக்கையின்ஸ்பிரிங்விடுபட்டு,பின்னால்சாய்ந்துவிட்டதாம்.
ஏதோஅமானுஷ்யசக்திதான்அவரைப்பின்னாலிருந்துஇழுத்ததுஎன்றுபயந்து,காரையேவிற்றுவிட்டார்.
காரைஎடுத்துக்கொண்டுபோனபோது,
கோயில்வாசலில்அவர்உடைத்ததேங்காய்க்குப்பலனில்லை.நசுக்கியஎலுமிச்சைகள்வீண்.
முக்கியமாக, அவருடையராசிஎண்அவரைக்கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும்நம்வசதிகளுக்காகநாம்உருவாக்கியவை.அவையாநம்வாழ்க்கையைத்தீர்மானிப்பது?
அவரைப்போல்எதற்கெடுத்ததாலும்ஆரூடம்பார்ப்பவர்கள்இருக்கிறார்கள்.
உயிரோடுஇருக்கும்நீங்கள்செய்யும்முட்டாள்தனங்களுக்கெல்லாம்உயிரற்றகிரகங்களைக்காரணமாக்குவதுஎப்பேர்ப்பட்டகோழைத்தனம்?
மற்றகிரகங்களின்அதிர்வுகள்பூமியின்மீதுசிறிதளவுபாதிப்பைஏற்படுத்தும்தான்.
ஆனால்,மனதில்சமநிலையில்இருப்பவர்களைஇந்தகிரகஅதிர்வுகள்எந்தவிதத்திலும்பாதிக்கமுடியாது.
எதையோசெய்யஆசைப்பட்டுஜோசியரிடம்போவீர்கள்.
வெற்றிகிடைக்கும்என்றுஅவர்சொல்லிவிட்டால்,அலட்சியத்தால்முழுத்திறமைகாட்டமாட்டீர்கள். வெற்றிகிடைக்காதுஎன்றுஅவர்சொன்னாலும்,சலிப்பினால்முழுமூச்சுடன்ஈடுபடமாட்டீர்கள். பின்எதற்குஜோசியரிடம்போவது?
அரைகுறையாகவேலைசெய்தால், விரும்பியதுஎப்படிக்கிடைக்கும்?
ஆசைப்பட்டதைஅடையவேண்டுமானால், உங்கள்திறமையைவளர்த்துக்கொள்ளுங்கள்,
விளையாடுவதற்குமுன்பாகவேமுடிவைத்தெரிந்துகொள்ளநினைக்காதீர்கள்.
உங்கள்செயல்களுக்கானபொறுப்பைநீங்களேஏற்றுக்கொள்ளத்துணியுங்கள்!
குறிப்பு : எங்கோ படித்தேன், எடுத்துவைத்துக் கொண்டேன் , இங்கு தானா என்று தெரியலை, இந்த பதிவு முன்பே இருந்தால் கொஞ்சம் தெரியப்படுத்துங்கள் உறவுகளே, இணைத்து விடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
» உங்கள் ATM PIN நம்பர் பாதுகாப்பானதா?
» உங்கள் நம்பர் உங்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்களை தரும்?
» அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
» உங்கள் ATM PIN நம்பர் பாதுகாப்பானதா?
» உங்கள் நம்பர் உங்களுக்கு என்னென்ன அதிர்ஷ்டங்களை தரும்?
» அமைச்சரவைக் கூட்டத்திற்கு மட்டும் போடுவதில் அழகிரி நம்பர் 1-மமதா பானர்ஜி நம்பர் 2
» இந்தியாவின் டாப் கல்லூரி பட்டியல் வெளியீடு! நம்பர் ஒன் ஐஐடி மெட்ராஸ்; நம்பர் 2 லயோலா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|