Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலை இன்பம் .
+4
shobana sahas
krishnaamma
சிவா
M.Jagadeesan
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மழலை இன்பம் .
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)
பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .
நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.
[You must be registered and logged in to see this image.]
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)
பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .
நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழலை இன்பம் .
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:இரவச்சம்
========
[You must be registered and logged in to see this image.]
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )
பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .
சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .
சிறப்புரை
முற்றிலும் உண்மை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: மழலை இன்பம் .
சுற்றம் தழால்
===========
[You must be registered and logged in to see this image.]
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. ( 527)
பொருள் : காக்கைகள் இரையைக் கண்டபோது ,மறைக்காது , தன் இனத்தை அழைத்து அவைகளோடு சேர்ந்து உண்ணும் . அதுபோல , சுற்றத்தாரோடு இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒருவனுக்கே செல்வமும் உண்டாகும் .
===========
[You must be registered and logged in to see this image.]
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. ( 527)
பொருள் : காக்கைகள் இரையைக் கண்டபோது ,மறைக்காது , தன் இனத்தை அழைத்து அவைகளோடு சேர்ந்து உண்ணும் . அதுபோல , சுற்றத்தாரோடு இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒருவனுக்கே செல்வமும் உண்டாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழலை இன்பம் .
குற்றங்கடிதல்
============
[You must be registered and logged in to see this image.]
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( 435 )
பொருள் : குற்றம் வருவதற்கு முன்பாகக் காத்துக் கொள்ளாத அரசனுடைய வாழ்க்கை , எரிமுகத்து நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும் .
பொருட்பாலில் அரசனுக்குக் கூறப்பட்டக் கருத்துக்களில் பெரும்பாலான கருத்துக்கள் , தனிமனிதனுக்கும் பொருந்தும் . இக்குறளும் அத்தன்மைத்தே .
============
[You must be registered and logged in to see this image.]
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( 435 )
பொருள் : குற்றம் வருவதற்கு முன்பாகக் காத்துக் கொள்ளாத அரசனுடைய வாழ்க்கை , எரிமுகத்து நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும் .
பொருட்பாலில் அரசனுக்குக் கூறப்பட்டக் கருத்துக்களில் பெரும்பாலான கருத்துக்கள் , தனிமனிதனுக்கும் பொருந்தும் . இக்குறளும் அத்தன்மைத்தே .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழலை இன்பம் .
அனைத்தும் அருமை அய்யா . படங்களுடன் குறள் அருமை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மழலை இன்பம் .
நன்றி ஷோபனா சஹஸ் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழலை இன்பம் .
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:நன்றி ஷோபனா சஹஸ் !
நன்றி நான் அல்லவா சொல்ல வேண்டும் அய்யா ?!
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: மழலை இன்பம் .
[You must be registered and logged in to see this image.]
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் . ( ஊக்கம் உடைமை - 599 )
பொருள் : யானை பெரிய உடம்பினை உடையது ; கூரிய தந்தங்களை உடையது . ஆனாலும் ஒரு புலியைக் கண்டு அது அஞ்சும் . சிறிய புலியிடம் இருக்கும் ஊக்கம் யானையிடம் இல்லாததே இதற்குக் காரணம் .
சிறப்புரை : உருவத்தில் சிறியராய் இருந்தாலும் , ஊக்கம் உடையவராய் இருப்பின் , மற்றவர்கள் அவரைக் கண்டு அஞ்சுவர் .மாவீரன் நெப்போலியன் உருவத்தால் குள்ளமாய் இருந்தாலும் , அவனது ஊக்கம் கண்டு உலகமே அஞ்சியது .இக்குறள் பிறிது மொழிதல் அணியைச் சார்ந்தது .
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் . ( ஊக்கம் உடைமை - 599 )
பொருள் : யானை பெரிய உடம்பினை உடையது ; கூரிய தந்தங்களை உடையது . ஆனாலும் ஒரு புலியைக் கண்டு அது அஞ்சும் . சிறிய புலியிடம் இருக்கும் ஊக்கம் யானையிடம் இல்லாததே இதற்குக் காரணம் .
சிறப்புரை : உருவத்தில் சிறியராய் இருந்தாலும் , ஊக்கம் உடையவராய் இருப்பின் , மற்றவர்கள் அவரைக் கண்டு அஞ்சுவர் .மாவீரன் நெப்போலியன் உருவத்தால் குள்ளமாய் இருந்தாலும் , அவனது ஊக்கம் கண்டு உலகமே அஞ்சியது .இக்குறள் பிறிது மொழிதல் அணியைச் சார்ந்தது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழலை இன்பம் .
[You must be registered and logged in to see this image.]
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து .
பொருள் ; அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் .அதுபோல வீட்டிற்கு வந்த விருந்தினரை , அன்பில்லாமல் , முகம் மாறுபட்டு நோக்கினாலே வாடிவிடுவர் .
சிறப்புரை ; விருந்தோம்பலுக்கு உணவிடுதல் முக்கியமல்ல . அன்புடன் நோக்கி , அளவளாவுதல் மட்டுமே முக்கியமாகும் . அனிச்ச மலர் இதுவரையில் எதுவென்று உறுதிப்படுத்தப் படவில்லை . படத்தில் காட்டப்பட்டுள்ள மலர் அனிச்சம் என்பதில் மாறுபட்ட கருத்து உள்ளது .
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து .
பொருள் ; அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் .அதுபோல வீட்டிற்கு வந்த விருந்தினரை , அன்பில்லாமல் , முகம் மாறுபட்டு நோக்கினாலே வாடிவிடுவர் .
சிறப்புரை ; விருந்தோம்பலுக்கு உணவிடுதல் முக்கியமல்ல . அன்புடன் நோக்கி , அளவளாவுதல் மட்டுமே முக்கியமாகும் . அனிச்ச மலர் இதுவரையில் எதுவென்று உறுதிப்படுத்தப் படவில்லை . படத்தில் காட்டப்பட்டுள்ள மலர் அனிச்சம் என்பதில் மாறுபட்ட கருத்து உள்ளது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழலை இன்பம் .
அனிச்ச மலர் பற்றி ,முனைவர் சௌந்தரபாண்டியன் அய்யா அறிந்து இருக்கலாம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|