புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மழலை இன்பம் . - Page 2 Poll_c10மழலை இன்பம் . - Page 2 Poll_m10மழலை இன்பம் . - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 14, 2015 12:52 am

அருமை அருமை ஐயா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 9:42 am

[You must be registered and logged in to see this image.]

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )

பொருள் :
------------
இறைவனின் திருவடிகளை எந்நேரமும் நினைப்பவர்கள் மட்டுமே பிறவி என்னும் பெருங்கடலை கடக்கமுடியும்; மற்றவர்களால் முடியாது .

பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்த ஆசிரியர் , இறைவனின் திருவடியை உருவகம் செய்யாது விட்டுவிட்டார். இது ஏகதேச உருவக அணியாகும் . கடவுளின் திருவடியைத் தவிர வேறு எந்த உறுப்பைப் பற்றியும் வள்ளுவர்  பேசவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 12:12 pm

குறளும் கருத்தும் அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில் இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 17, 2015 1:23 pm

M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this image.]

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )

பொருள் :
------------
இறைவனின் திருவடிகளை எந்நேரமும் நினைப்பவர்கள் மட்டுமே பிறவி என்னும் பெருங்கடலை கடக்கமுடியும்; மற்றவர்களால் முடியாது .

பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்த ஆசிரியர் , இறைவனின் திருவடியை உருவகம் செய்யாது விட்டுவிட்டார். இது ஏகதேச உருவக அணியாகும் . கடவுளின் திருவடியைத் தவிர வேறு எந்த உறுப்பைப் பற்றியும் வள்ளுவர்  பேசவில்லை .
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்று

[You must be registered and logged in to see this image.]


யோக சாதனையாளர்களுக்கு  வேறு பாடம்
பிறவி---உடல்
பெருங்கடல்--உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்

நீந்துவர்---யோக சாதனையாளர்

இறைவன் அடி --தலை  உச்சி--துரியம் --இறைநிலை



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 1:32 pm

krishnaamma wrote:குறளும் கருத்தும் அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில் இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

படம் இணையத்திலிருந்து எடுத்தது . சிலையைப் பற்றிய விவரம் அதில் குறிப்பிடவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 17, 2015 3:53 pm

வறட்சி
=======


[You must be registered and logged in to see this image.]


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( வான்சிறப்பு -13 )

பொருள் :
=======
மழை பெய்யாமல் பொய்க்குமானால் , கடல்நீரால் சூழ்ந்த இந்நில உலகத்தில் , பசியானது நிலைத்து நின்று உயிர்களைத் துன்புறுத்தும் .

சிறப்பு உரை:
==========
இந்த உலகம் , கடலால் சூழப்பட்டு இருந்தாலும் , அக்கடலால் எந்தப் பயனும் இல்லை . உப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது . குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாது . அந்தக் கடல் கூட , மழையை நம்பித்தான் இருக்கிறது என்று மற்றொரு குறளில் கூறுவார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 17, 2015 4:49 pm

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:குறளும் கருத்தும்  அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில்  இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

படம் இணையத்திலிருந்து எடுத்தது . சிலையைப் பற்றிய விவரம் அதில் குறிப்பிடவில்லை .

ம்ம்...சரி ஐயா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 22, 2015 7:06 pm

இந்த அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 8:08 pm

புலால் மறுத்தல்
=============


[You must be registered and logged in to see this image.]

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று . ( புலால் மறுத்தல் – 259 )

பொருள் : தீயிலே நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட , ஒரு விலங்கின் உயிரைப்போக்கி அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது .

சிறப்புரை : இந்த நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது . இல்லறத்தான் உண்பதும் , உண்ணாமல் இருப்பதும் அவனுடைய விருப்பம் .அதுபற்றி வள்ளுவர் ஏதும் குறிப்பிடவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 22, 2015 8:53 pm

இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக