புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மழலை இன்பம் . I_vote_lcapமழலை இன்பம் . I_voting_barமழலை இன்பம் . I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலை இன்பம் .


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 07, 2015 7:11 pm

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2015 1:40 am

சிறந்த குறளின் விளக்கத்திற்கு நன்றி!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Sep 09, 2015 10:44 am

தம் மக்கள் அறிவு
===============


[You must be registered and logged in to see this image.]

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது . ( மக்கட்பேறு _68 )

பொருள்: தம்மைவிடத் , தம்மக்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வது உலகத்து மக்கட் சமுதாயத்திற்கு அதிக நன்மை தருவதாகும்.

நுட்ப உரை :
==========
தம் மக்களுடைய அறிவானது , தனக்குப் பயன்படுவதைக் காட்டிலும், உலக மக்களுக்கு அதிக பயன் தருவதாகும் . விஞ்ஞானி எடிசனின் அறிவு , அவருடைய குடும்பத்திற்குப் பயன்பட்டதைக் காட்டிலும் ,,  உலகத்திற்கே  அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது . மின்விளக்கும் , திரைப்படமும்  எடிசனின்
நன்கொடைகள் அல்லவா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 09, 2015 11:57 am

ம்ம்...ஸ்வாமி நாதன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 09, 2015 8:19 pm

அருமையான திரி . அனைத்தும் அருமை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Sep 10, 2015 11:38 am

அறிவறிந்த மக்கள்
================


[You must be registered and logged in to see this image.]

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற . ( மக்கட்பேறு -61 )

பொருள் :
========
இல்லறத்தான் ஒருவன் அடைய வேண்டிய பேறுகளில் தலை சிறந்தது , நல்லறிவுடைய மக்களைப் பெறுவதாகும் . இதைவிடப் ஒரு பெரிய பேறு நான் அறிந்தவரையில் இல்லை .

நுட்ப வுரை :
==========
" அறிவு அறிந்த மக்கட்பேறு " என்னும் தொடருக்கு , அறிவு அறிந்த மக்கள் , அறிவு அறியா மக்கள் என இரு நிலையார் உளர் என்றும் , அவருள் அறிவு அறிந்த மக்கட்பேற்றையே வள்ளுவர் ஈண்டு குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கூறுவர் . இது வள்ளுவ முரண் ஆகும் .

மேலும் , " அறிவறிந்த " என்றதனான் , மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண் ஒழித்து நின்றது . இதனாற் புதல்வரைப் பெறுதலின் சிறப்புக் கூறப்பட்டது " என்ற பரிமேலழகரின் உரையும் தவறு என்று கூறுவார் டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் அவர்கள் .


=========



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 11, 2015 1:25 pm

வான்சிறப்பு :
==========

[You must be registered and logged in to see this image.]

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது . ( வான்சிறப்பு - 16 )

பொருள் :
=======
வானம் மழை பெய்யாவிட்டால் , பசும் புல்லின் தலையையும் காணமுடியாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 11, 2015 1:31 pm

வானம் மழை பெய்யாவிட்டால் , பசும் புல்லின் தலையையும் காணமுடியாது .

உண்மை , மழை பெய்வது இயற்கை
அதற்கேற்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்த தவறி விடுகிறோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 12, 2015 7:11 pm

வலியறிதல் :
==========


[You must be registered and logged in to see this image.]

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் . ( வலியறிதல் - 479 )

பொருள் :
=======
மரத்தின் உச்சிக்கொம்பு வரையில் ஏறியவர் , அதையும் தாண்டி மேலே ஏற முனைந்தால் , அவருடைய உயிருக்கே அது ஆபத்தாக முடியும் . எனவே திறமைக்கு மீறிய செயல்களில் நாம் ஈடுபடக் கூடாது . நம் திறமையின் வலிமையை அறிந்து , எல்லையை அறிந்து , அதற்கேற்ற செயல்களில் ஈடுபடவேண்டும் .

இக்குறள் பிறிது மொழிதல் அணியில் உள்ளது . உவமானத்தை மட்டும் கூறி , உவமேயத்தைக் கூறாது விடுத்தார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 6:56 pm

பெண்வழிச் சேறல் :
================

[You must be registered and logged in to see this image.]


பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து . ( 907 )

பொருள் :
-----------
மனைவிக்குக் குற்றேவல் செய்துகொண்டு , அவளுக்குப் பணியாளாய் வாழ்தலைவிட,  அவன் நாணம் முதலிய பண்புகளையுடைய பெண்ணாய்ப் பிறத்தலே மேலானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக