புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் விடுதலையின் முதல் படி, சமைக்க கற்றுக்கொள்வது..!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161755ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எங்க இருந்து இதெல்லாம் தேடி கண்டுபிடிக்கிறிங்க
இப்பதான் நான் யோசிக்கிறேன் நான் லீவ் கேட்டாலும் இப்படி தான் எங்க சார் சொல்கிறார்
வாழ்த்துகள் பானு .
ரொம்ப முக்கியப்பட்டவங்க நீங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
a ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1161757T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1161755ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எங்க இருந்து இதெல்லாம் தேடி கண்டுபிடிக்கிறிங்க
இப்பதான் நான் யோசிக்கிறேன் நான் லீவ் கேட்டாலும் இப்படி தான் எங்க சார் சொல்கிறார்
வாழ்த்துகள் பானு .
ரொம்ப முக்கியப்பட்டவங்க நீங்க
ரமணியன்
நன்றீ ஐயா
எப்போ லீவ் கேட்டாலும் உடனே சரினு சொல்ல மாட்டார் நான் லீவே எடுக்க மாட்டேன் ரொம்ப முக்க்கியமான விசயம் என்றால் தான் லீவ் கேட்பேன் அதிலும் மாசம் 2 லீவ் இருக்கு அது கூட எடுக்கமாட்டேன். அப்படியும் நான் தான் ஆஃபிசை தலையில் தூக்கி வச்சுக்குற மாதிரி பேசுவார் பாருங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
இது பொதுவாக தனியார் நிறுவனங்களில் நடைபெறுவதுதான் .
எனது உறவினர் பெண்ணுக்கும் இது மாதிரி நடப்பதுண்டு .
மேலும் ஞாயிறு வாரந்திரவிடுமுறை . செவ்வாய் அன்று national holiday என்றால் ,
திங்கள் கிழமை லீவு எடுக்கக் கூடாது .
அவர்கள் வைத்ததுதான் சட்டம் .
ரமணியன்
எனது உறவினர் பெண்ணுக்கும் இது மாதிரி நடப்பதுண்டு .
மேலும் ஞாயிறு வாரந்திரவிடுமுறை . செவ்வாய் அன்று national holiday என்றால் ,
திங்கள் கிழமை லீவு எடுக்கக் கூடாது .
அவர்கள் வைத்ததுதான் சட்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சில நேரங்களில் சில மனிதர்கள் !
உலகம் இதுதான் .
உங்களுக்கு நான் வேறொரு சம்பவம் கூறுகிறேன் .
நான் அப்போது நாக்பூர் பக்கத்தில் சந்திராபூர் என்ற ஊரில் வேலை .
நாக்பூரில் குடும்பம் அமைத்து இருந்தேன் . மகனின் படிப்புக்கு செளகரியமாக இருக்கும் என்பதால் .
மாதமிரு முறையோ /ஒரு முறையோ சென்று வருவேன் .
அந்த காலகட்டதில் எனது தாயார் டில்லி போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
உறவினருடன் போவதாக திட்டம் .
அவரை வழி அனுப்ப நான் செல்லவேண்டும் . விடுமுறைக்கு விண்ணப்பம் கொடுத்து
அனுமதியும் கிடைத்துவிட்டது . முன்னேற்பாடுகள் .
ஆனால் , நான் லீவு கேட்ட தினத்தில் , அகில இந்திய பொது துறை நிறுவன வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு விட்டது .
அனுமதிக்கப்பட்ட லீவு ரத்தாகிவிட்டது .
மேலதிகாரியிடம் கேட்டப் போது , ஒன்றும் செய்யமுடியாது . டில்லி உத்தரவு என்று சொல்லிவிட்டார் .
என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை .
மாலை 6 மணிக்கு , என்னை கூப்பிட்டார் அந்த அதிகாரி .
நாளை நாக்பூருக்கு official visit போய் வா ! ஒரு file யை கொடுத்து ,approval இக்கு கொடுத்து வா
என்று கூறி , காரும் arrange பண்ணினார் .
இப்பிடியும் சிலர் உண்டு .
ரமணியன்
உலகம் இதுதான் .
உங்களுக்கு நான் வேறொரு சம்பவம் கூறுகிறேன் .
நான் அப்போது நாக்பூர் பக்கத்தில் சந்திராபூர் என்ற ஊரில் வேலை .
நாக்பூரில் குடும்பம் அமைத்து இருந்தேன் . மகனின் படிப்புக்கு செளகரியமாக இருக்கும் என்பதால் .
மாதமிரு முறையோ /ஒரு முறையோ சென்று வருவேன் .
அந்த காலகட்டதில் எனது தாயார் டில்லி போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
உறவினருடன் போவதாக திட்டம் .
அவரை வழி அனுப்ப நான் செல்லவேண்டும் . விடுமுறைக்கு விண்ணப்பம் கொடுத்து
அனுமதியும் கிடைத்துவிட்டது . முன்னேற்பாடுகள் .
ஆனால் , நான் லீவு கேட்ட தினத்தில் , அகில இந்திய பொது துறை நிறுவன வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு விட்டது .
அனுமதிக்கப்பட்ட லீவு ரத்தாகிவிட்டது .
மேலதிகாரியிடம் கேட்டப் போது , ஒன்றும் செய்யமுடியாது . டில்லி உத்தரவு என்று சொல்லிவிட்டார் .
என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை .
மாலை 6 மணிக்கு , என்னை கூப்பிட்டார் அந்த அதிகாரி .
நாளை நாக்பூருக்கு official visit போய் வா ! ஒரு file யை கொடுத்து ,approval இக்கு கொடுத்து வா
என்று கூறி , காரும் arrange பண்ணினார் .
இப்பிடியும் சிலர் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ரமணியன் அவர்களுக்கு வாய்த்த அதிகாரி போலத்தான்
அப்துல் கலாம் அவர்களும்...சிறந்த அதிகாரியாக இருந்தார்..
-
மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று
மனைவி குழந்தைகளை சர்க்கஸூக்கு அழைத்து செல்ல
அனுமதி கேட்டு பெற்றவர், அது பற்றிய நினைவே இல்லாமல்
வேலையில் மூழ்கி விட்டார்...
-
அது குறித்து நினைவூட்டினாலும், வேலையை முடிக்க
வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் , வேறொரு
நாளில் குடும்பத்தை வெளியே அழைத்து செல்லலாம் என
தீர்மானித்து விடுவார் என்பதால்,
அந்து விஞ்ஞானியின் வீட்டுக்கு தன் மானேஜரை காருடன்
அனுப்பி, அக்குடும்பத்தை சர்க்கஸூக்கு அழைத்து சென்று
திரும்பும் பணியை மேற்கொள்ள பணித்தாராம்...
-
விஞ்ஞானி வீட்டுக்குள் நுழைந்ததும் தனக்கு ஏகப்பட்ட
டோஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தாராம்...
-
அப்துல் கலாம் அவர்களும்...சிறந்த அதிகாரியாக இருந்தார்..
-
மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று
மனைவி குழந்தைகளை சர்க்கஸூக்கு அழைத்து செல்ல
அனுமதி கேட்டு பெற்றவர், அது பற்றிய நினைவே இல்லாமல்
வேலையில் மூழ்கி விட்டார்...
-
அது குறித்து நினைவூட்டினாலும், வேலையை முடிக்க
வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் , வேறொரு
நாளில் குடும்பத்தை வெளியே அழைத்து செல்லலாம் என
தீர்மானித்து விடுவார் என்பதால்,
அந்து விஞ்ஞானியின் வீட்டுக்கு தன் மானேஜரை காருடன்
அனுப்பி, அக்குடும்பத்தை சர்க்கஸூக்கு அழைத்து சென்று
திரும்பும் பணியை மேற்கொள்ள பணித்தாராம்...
-
விஞ்ஞானி வீட்டுக்குள் நுழைந்ததும் தனக்கு ஏகப்பட்ட
டோஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தாராம்...
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
சிலர் செய்யும்
சில காரியங்கள்
பல சமயங்களில் நினைக்கவைக்கிறது .
நம்முடைய dedication /அதற்குரிய recognition
சிலராலேயே அறியப்படுகிறது .
பல சமயங்களில் , பலர் பொறாமை படும் அளவு , பலன்கள் அனுபவித்ததுண்டு .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ,a ram
ரமணியன்
சில காரியங்கள்
பல சமயங்களில் நினைக்கவைக்கிறது .
நம்முடைய dedication /அதற்குரிய recognition
சிலராலேயே அறியப்படுகிறது .
பல சமயங்களில் , பலர் பொறாமை படும் அளவு , பலன்கள் அனுபவித்ததுண்டு .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ,a ram
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|