புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் விடுதலையின் முதல் படி, சமைக்க கற்றுக்கொள்வது..!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1161755ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எங்க இருந்து இதெல்லாம் தேடி கண்டுபிடிக்கிறிங்க
இப்பதான் நான் யோசிக்கிறேன் நான் லீவ் கேட்டாலும் இப்படி தான் எங்க சார் சொல்கிறார்
வாழ்த்துகள் பானு .
ரொம்ப முக்கியப்பட்டவங்க நீங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
a ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1161757T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1161755ஜாஹீதாபானு wrote:அனைத்தும் சூப்பர்
எங்க இருந்து இதெல்லாம் தேடி கண்டுபிடிக்கிறிங்க
இப்பதான் நான் யோசிக்கிறேன் நான் லீவ் கேட்டாலும் இப்படி தான் எங்க சார் சொல்கிறார்
வாழ்த்துகள் பானு .
ரொம்ப முக்கியப்பட்டவங்க நீங்க
ரமணியன்
நன்றீ ஐயா
எப்போ லீவ் கேட்டாலும் உடனே சரினு சொல்ல மாட்டார் நான் லீவே எடுக்க மாட்டேன் ரொம்ப முக்க்கியமான விசயம் என்றால் தான் லீவ் கேட்பேன் அதிலும் மாசம் 2 லீவ் இருக்கு அது கூட எடுக்கமாட்டேன். அப்படியும் நான் தான் ஆஃபிசை தலையில் தூக்கி வச்சுக்குற மாதிரி பேசுவார் பாருங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இது பொதுவாக தனியார் நிறுவனங்களில் நடைபெறுவதுதான் .
எனது உறவினர் பெண்ணுக்கும் இது மாதிரி நடப்பதுண்டு .
மேலும் ஞாயிறு வாரந்திரவிடுமுறை . செவ்வாய் அன்று national holiday என்றால் ,
திங்கள் கிழமை லீவு எடுக்கக் கூடாது .
அவர்கள் வைத்ததுதான் சட்டம் .
ரமணியன்
எனது உறவினர் பெண்ணுக்கும் இது மாதிரி நடப்பதுண்டு .
மேலும் ஞாயிறு வாரந்திரவிடுமுறை . செவ்வாய் அன்று national holiday என்றால் ,
திங்கள் கிழமை லீவு எடுக்கக் கூடாது .
அவர்கள் வைத்ததுதான் சட்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சில நேரங்களில் சில மனிதர்கள் !
உலகம் இதுதான் .
உங்களுக்கு நான் வேறொரு சம்பவம் கூறுகிறேன் .
நான் அப்போது நாக்பூர் பக்கத்தில் சந்திராபூர் என்ற ஊரில் வேலை .
நாக்பூரில் குடும்பம் அமைத்து இருந்தேன் . மகனின் படிப்புக்கு செளகரியமாக இருக்கும் என்பதால் .
மாதமிரு முறையோ /ஒரு முறையோ சென்று வருவேன் .
அந்த காலகட்டதில் எனது தாயார் டில்லி போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
உறவினருடன் போவதாக திட்டம் .
அவரை வழி அனுப்ப நான் செல்லவேண்டும் . விடுமுறைக்கு விண்ணப்பம் கொடுத்து
அனுமதியும் கிடைத்துவிட்டது . முன்னேற்பாடுகள் .
ஆனால் , நான் லீவு கேட்ட தினத்தில் , அகில இந்திய பொது துறை நிறுவன வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு விட்டது .
அனுமதிக்கப்பட்ட லீவு ரத்தாகிவிட்டது .
மேலதிகாரியிடம் கேட்டப் போது , ஒன்றும் செய்யமுடியாது . டில்லி உத்தரவு என்று சொல்லிவிட்டார் .
என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை .
மாலை 6 மணிக்கு , என்னை கூப்பிட்டார் அந்த அதிகாரி .
நாளை நாக்பூருக்கு official visit போய் வா ! ஒரு file யை கொடுத்து ,approval இக்கு கொடுத்து வா
என்று கூறி , காரும் arrange பண்ணினார் .
இப்பிடியும் சிலர் உண்டு .
ரமணியன்
உலகம் இதுதான் .
உங்களுக்கு நான் வேறொரு சம்பவம் கூறுகிறேன் .
நான் அப்போது நாக்பூர் பக்கத்தில் சந்திராபூர் என்ற ஊரில் வேலை .
நாக்பூரில் குடும்பம் அமைத்து இருந்தேன் . மகனின் படிப்புக்கு செளகரியமாக இருக்கும் என்பதால் .
மாதமிரு முறையோ /ஒரு முறையோ சென்று வருவேன் .
அந்த காலகட்டதில் எனது தாயார் டில்லி போகவேண்டிய அவசியம் நேர்ந்தது .
உறவினருடன் போவதாக திட்டம் .
அவரை வழி அனுப்ப நான் செல்லவேண்டும் . விடுமுறைக்கு விண்ணப்பம் கொடுத்து
அனுமதியும் கிடைத்துவிட்டது . முன்னேற்பாடுகள் .
ஆனால் , நான் லீவு கேட்ட தினத்தில் , அகில இந்திய பொது துறை நிறுவன வேலை நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு விட்டது .
அனுமதிக்கப்பட்ட லீவு ரத்தாகிவிட்டது .
மேலதிகாரியிடம் கேட்டப் போது , ஒன்றும் செய்யமுடியாது . டில்லி உத்தரவு என்று சொல்லிவிட்டார் .
என்னப் பண்ணுவது என்று தெரியவில்லை .
மாலை 6 மணிக்கு , என்னை கூப்பிட்டார் அந்த அதிகாரி .
நாளை நாக்பூருக்கு official visit போய் வா ! ஒரு file யை கொடுத்து ,approval இக்கு கொடுத்து வா
என்று கூறி , காரும் arrange பண்ணினார் .
இப்பிடியும் சிலர் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ரமணியன் அவர்களுக்கு வாய்த்த அதிகாரி போலத்தான்
அப்துல் கலாம் அவர்களும்...சிறந்த அதிகாரியாக இருந்தார்..
-
மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று
மனைவி குழந்தைகளை சர்க்கஸூக்கு அழைத்து செல்ல
அனுமதி கேட்டு பெற்றவர், அது பற்றிய நினைவே இல்லாமல்
வேலையில் மூழ்கி விட்டார்...
-
அது குறித்து நினைவூட்டினாலும், வேலையை முடிக்க
வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் , வேறொரு
நாளில் குடும்பத்தை வெளியே அழைத்து செல்லலாம் என
தீர்மானித்து விடுவார் என்பதால்,
அந்து விஞ்ஞானியின் வீட்டுக்கு தன் மானேஜரை காருடன்
அனுப்பி, அக்குடும்பத்தை சர்க்கஸூக்கு அழைத்து சென்று
திரும்பும் பணியை மேற்கொள்ள பணித்தாராம்...
-
விஞ்ஞானி வீட்டுக்குள் நுழைந்ததும் தனக்கு ஏகப்பட்ட
டோஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தாராம்...
-
அப்துல் கலாம் அவர்களும்...சிறந்த அதிகாரியாக இருந்தார்..
-
மாலை ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று
மனைவி குழந்தைகளை சர்க்கஸூக்கு அழைத்து செல்ல
அனுமதி கேட்டு பெற்றவர், அது பற்றிய நினைவே இல்லாமல்
வேலையில் மூழ்கி விட்டார்...
-
அது குறித்து நினைவூட்டினாலும், வேலையை முடிக்க
வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் , வேறொரு
நாளில் குடும்பத்தை வெளியே அழைத்து செல்லலாம் என
தீர்மானித்து விடுவார் என்பதால்,
அந்து விஞ்ஞானியின் வீட்டுக்கு தன் மானேஜரை காருடன்
அனுப்பி, அக்குடும்பத்தை சர்க்கஸூக்கு அழைத்து சென்று
திரும்பும் பணியை மேற்கொள்ள பணித்தாராம்...
-
விஞ்ஞானி வீட்டுக்குள் நுழைந்ததும் தனக்கு ஏகப்பட்ட
டோஸ் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தாராம்...
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிலர் செய்யும்
சில காரியங்கள்
பல சமயங்களில் நினைக்கவைக்கிறது .
நம்முடைய dedication /அதற்குரிய recognition
சிலராலேயே அறியப்படுகிறது .
பல சமயங்களில் , பலர் பொறாமை படும் அளவு , பலன்கள் அனுபவித்ததுண்டு .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ,a ram
ரமணியன்
சில காரியங்கள்
பல சமயங்களில் நினைக்கவைக்கிறது .
நம்முடைய dedication /அதற்குரிய recognition
சிலராலேயே அறியப்படுகிறது .
பல சமயங்களில் , பலர் பொறாமை படும் அளவு , பலன்கள் அனுபவித்ததுண்டு .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ,a ram
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|