ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

3 posters

Go down

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு...... Empty அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Post by சிவனாசான் Sun Sep 06, 2015 9:35 am

அரசு ஊழிர்கள் / சங்கங்கள் அரசு நிர்வாகத்திற்கு இப்படி செயல்படலாமே...........

எக்காலத்திலும் தன்கடமையை உரிய காலத்தில் விருப்புவெறுப்பின்றி
செய்யவேண்டும்.மக்களுக்காக நாம்பணியாற்றுகிறோம் என்றஎண்ணம் மனதில்
நிறைவாக இருக்கவேண்டும் அரசியல்கட்சி சார்பாக எப்போதும் ஒருபோதும்
செயல்படவேக்கூடாது. அரசுக்கு உதவிடும் அரசுப்பணியாக நினைத்து நமக்குள்ள கடமையை கண்ணியமாக சுயநலன்றி செய்வதாக இருக்கனும். வேலைநிறுத்தமோ, போராட்டமோ, உண்ணாவிரதமோ, மறியலோ,ஒட்டுமொத்த சிறுவிடுப்போ எடுத்து அசுக்கு எதிர்ப்பாக நடந்து கொள்ளக்கூடாது.அரசு கொண்டுவரும் நல்லதிட்டங்களை தகுதிஉள்ள மக்களுக்கு அளித்திடவேசெயலாற்ற வேண்டும். தனக்குள்ளஅதிகார பலத்தாலோ ஆதாய பலத்தாலோ சுயலாபத்திறுகு செயல்படக்கூடாது.
சங்கங்களை அமைத்துக்கொள்ள உரிமை உள்ளது.அதற்காக அதேவேலையாக தன்பணியைவிட்டு செயல்படுவது, ஜமாசேர்ப்பது போன்ற செயல்களை செய்யாமல் தன்கடமையை செவ்வனே செய்யனும், செயல்படனும். அரசுநமக்கு அளித்துள்ள பணியினை சரியாக செம்மையாக செய்ய என்ன என்ன உத்திகளை கையாண்டு
நேர்மை தவராமல் செயல்படனும் எப்படி செயல்படனும் @ படை பலத்திற்கோ பணபலத்திற்கோகட்சி பலத்திற்கோ அடிபணியாமல் மேல் அதிகாரிகளின் பணி கட்டளைக்குமதிப்பளித்து செயல்படனும்.என்பதை ஒன்றுகூடி ஆலோசனைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும்கூட்டமாக இருக்கவேண்டும். தமக்குள்ளகுறைகளை,
பணிகளில் ஏற்படும் இடையூறுகளை அரசுக்கு சுட்டி காட்டும்படியாகவே இருக்கவேண்டுமே அன்றி மேற்படி செயல்பாடுகள்மூலம் பணியை செய்யாமல் மக்களுக்கு இடையூறு செயல்பாடுகளுக்கு உத்திக்கு இடமளிப்பதாக ஊழியரின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது. தனக்கு ஆதரவாக தன்சங்கத்திற்கு ஆதரவாக செயல்பட மற்ற ஊழியரை நிர்பந்திக்கக்கூடாது. காலத்தில் பணிக்கு சென்று
சேவை மனப்பான்மையுடன் பொறுப்பாளர்கள் முன்உதாரணமாக கடமையாற்ற வேண்டும். அவர்களை பார்த்து மற்ற ஊழியர்கள் நடந்து, நன்மக்களின் நம்பிக்
கைக்கு உரியவர்களாக உயர்ந்தவர்களாக விளங்கும்படிசெயல்படனும். அரசு
ஊழியர் என்பவர் அரசுக்குஎதிராகவும், சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பாக ஒரு
போதும் செயல்படவே கூடாது. நம் செயல்பாட்டைக்கண்டு அரசியல்வாதிகள் அச்சப்படும் அளவிற்கு நேர்மையாக தம் பணி செயல்பாடு இருக்கவேண்டும்..



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு...... Empty Re: அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Post by Namasivayam Mu Tue Sep 08, 2015 7:19 am

மன சாட்சிப்படி நடக்க வேண்டும்
:வணக்கம்:


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு...... Empty Re: அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Post by சிவனாசான் Sat Sep 12, 2015 6:33 am

நீதிபதிகளே  கடமை தவறி கை ஏந்தி  கம்பி எண்ணுகிறார்களே.. என்னே நீதி? மனசாட்சி என்னவிலை என்றுகூட  விலைவேசி வாங்க நினைப்பார்கள் போலுள்ளதே... அநியாயம் என்ன கொடுமை சார் இது
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு...... Empty Re: அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Post by jagan Tue Nov 17, 2015 2:02 am

P.S.T.Rajan wrote:அரசு ஊழிர்கள் / சங்கங்கள் அரசு நிர்வாகத்திற்கு இப்படி செயல்படலாமே...........

எக்காலத்திலும் தன்கடமையை உரிய காலத்தில் விருப்புவெறுப்பின்றி
செய்யவேண்டும்.மக்களுக்காக நாம்பணியாற்றுகிறோம் என்றஎண்ணம் மனதில்
நிறைவாக இருக்கவேண்டும் அரசியல்கட்சி சார்பாக எப்போதும் ஒருபோதும்
செயல்படவேக்கூடாது. அரசுக்கு உதவிடும் அரசுப்பணியாக நினைத்து நமக்குள்ள கடமையை கண்ணியமாக சுயநலன்றி செய்வதாக இருக்கனும். வேலைநிறுத்தமோ, போராட்டமோ, உண்ணாவிரதமோ, மறியலோ,ஒட்டுமொத்த சிறுவிடுப்போ எடுத்து அசுக்கு எதிர்ப்பாக நடந்து கொள்ளக்கூடாது.அரசு கொண்டுவரும் நல்லதிட்டங்களை தகுதிஉள்ள மக்களுக்கு அளித்திடவேசெயலாற்ற வேண்டும். தனக்குள்ளஅதிகார பலத்தாலோ ஆதாய பலத்தாலோ சுயலாபத்திறுகு செயல்படக்கூடாது.
சங்கங்களை அமைத்துக்கொள்ள உரிமை உள்ளது.அதற்காக அதேவேலையாக தன்பணியைவிட்டு செயல்படுவது, ஜமாசேர்ப்பது போன்ற செயல்களை செய்யாமல் தன்கடமையை செவ்வனே செய்யனும், செயல்படனும். அரசுநமக்கு அளித்துள்ள பணியினை சரியாக செம்மையாக செய்ய என்ன என்ன உத்திகளை கையாண்டு
நேர்மை தவராமல் செயல்படனும் எப்படி செயல்படனும் @ படை பலத்திற்கோ பணபலத்திற்கோகட்சி பலத்திற்கோ அடிபணியாமல் மேல் அதிகாரிகளின் பணி கட்டளைக்குமதிப்பளித்து செயல்படனும்.என்பதை ஒன்றுகூடி ஆலோசனைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும்கூட்டமாக இருக்கவேண்டும். தமக்குள்ளகுறைகளை,
பணிகளில் ஏற்படும் இடையூறுகளை அரசுக்கு சுட்டி காட்டும்படியாகவே இருக்கவேண்டுமே அன்றி மேற்படி செயல்பாடுகள்மூலம் பணியை செய்யாமல் மக்களுக்கு இடையூறு செயல்பாடுகளுக்கு உத்திக்கு இடமளிப்பதாக ஊழியரின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது. தனக்கு ஆதரவாக தன்சங்கத்திற்கு ஆதரவாக செயல்பட மற்ற ஊழியரை நிர்பந்திக்கக்கூடாது. காலத்தில் பணிக்கு சென்று
சேவை மனப்பான்மையுடன் பொறுப்பாளர்கள் முன்உதாரணமாக கடமையாற்ற வேண்டும். அவர்களை பார்த்து மற்ற ஊழியர்கள் நடந்து, நன்மக்களின் நம்பிக்
கைக்கு உரியவர்களாக உயர்ந்தவர்களாக விளங்கும்படிசெயல்படனும். அரசு
ஊழியர் என்பவர் அரசுக்குஎதிராகவும், சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பாக ஒரு
போதும் செயல்படவே கூடாது. நம் செயல்பாட்டைக்கண்டு அரசியல்வாதிகள் அச்சப்படும் அளவிற்கு நேர்மையாக தம் பணி செயல்பாடு இருக்கவேண்டும்..



மேற்கோள் செய்த பதிவு: 1161060 அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு...... 3838410834
avatar
jagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Back to top Go down

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு...... Empty Re: அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அரசு ஊழியர் போராட்டம்.
» கடனால் மகளையே கொன்ற அரசு ஊழியர்!
» அரசு ஊழியர் அகவிலைப்படி ஓபிஎஸ் வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum