புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
8 Posts - 2%
prajai
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
*ஆசான்* I_vote_lcap*ஆசான்* I_voting_bar*ஆசான்* I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*ஆசான்*


   
   

Page 1 of 2 1, 2  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sat Sep 05, 2015 8:35 am

எழுத்துளியாளே எமைச் செதுக்கி !
ஏட்டின் அகப்பொருள் உள் புகுத்தி !
நேரும் எதிரும் இதுவென உணர்த்தி !
அகத்தாள் போல் அரவணைத்தான்(ள்) - ஆசான் !
அழகாய்ச் சிந்திக்க வழி வகுத்தான்(ள்) -

ஞாலத்தில் தனி ஓர் விதி படைத்தான்(ள்) !
நெளி சிலையாய் பிழை கவியாய்
உருவித்தோனை- உம் உளி பொருத்தி கலைச் சிலையென
சுவைக் கவியென தருவித்த- நின்,

நடைதடம் ஓரத்தில் மலரட்டும் செம்பூக்கள் !
விழிமடை திறந்ததும்
ஒளிரட்டும் வெண்ணிலாக்கள் !
ஏந்திய கைகளில் எட்டட்டும் வின்மீன்கள் !
                                                - பிரபு இளமதி
‪#‎HAPPYTEACHERSDAY‬#DEDICATION

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 05, 2015 9:50 pm

ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:07 pm

*ஆசான்* 3838410834
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



*ஆசான்* Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sat Sep 05, 2015 10:57 pm

T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும் /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 11:05 am

Prabhu Ilamathi wrote:
T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை  காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும்  /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
மேற்கோள் செய்த பதிவு: 1161001

எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்

தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sun Sep 06, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:
Prabhu Ilamathi wrote:
T.N.Balasubramanian wrote:ஆசிரிய தின அர்பணிப்பு அற்புதம் , பிரபு இளமதி .

ரமணியன்

(1.எழுத்துப் பிழைகளில் கவனம் செலுத்தவும் . சந்தேகம் வரின் தகுந்த தமிழ் அகராதிகளை  காணவும்
2.பெண் பால் /ஆண்பாலுக்காக (ள்/ன் ) தனியாக சிரமம் பட்டுள்ளீர் .
3.இதை தவிர்பதற்கும்  /மரியாதை நிமித்தமாகவும் (ர்) போட்டு இருக்கலாமே ! . ஒரு கல்லில் இரு மாங்காய் .
சின்ன சஜெஷன் தான் .)
ர...ன்
மேற்கோள் செய்த பதிவு: 1160977


தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா புன்னகை *ஆசான்* என்னும் இக்கவிதையில் இருக்கும் பிழையை சொன்னால் இனி எழுதும் கவிகளில் சரி செய்து கொள்ள உதவும் .... _/\_
மேற்கோள் செய்த பதிவு: 1161001

எழுத்துளியாளே--எழுத்துளியாலே ,
வின்மீன்--விண்மீன்

தவறாக நினைக்கவேண்டாம் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1161069


அன்புள்ள அய்யா புன்னகை

தவறாக நினைப்பதற்கு  ஒன்றுமில்லை , என்னுடைய அறிமுகத்திலேயே நான் குறிப்பிட்டவாறு நுட்பத் தமிழில் வழுக்கி விழுந்து விடுகுறேன் அவ்வப்போது. எதுகை மோனை , புதிய வார்த்தைகள் , சந்தம் போன்ற அம்சங்களை கூர்மையாக கவனித்தே என் கவிகளை நான் இயற்றுகிறேன் அனாலும் ல ள ழ ,ந ன ண கரங்களில் சற்று தடுமாறுகிறேன். இதை நான் திருத்தி நல்லதோர் கவிங்கனாகவும் ,எழுத்தாளனாகவும் வரவே என் மனம் ஆசைப் படுகிறது. உங்களைப்  போல் வயதில் மூத்தோர், அருவில் சிறந்தோர் என்னை நல் வழிப் படுத்துங்கள் , என் குறையை தீர்த்துக் கொள்ள உதவுங்கள். செம்மைத் தமிழ் எனக்கும்  சத்தியம் ஆகவேண்டும், அதற்கு உங்கள் உதவி எனக்குத் தேவை. உங்கள் கருத்துக்கள் என்றும் எனக்குத் தேவை அய்யா. இதை படிக்கும் அனைத்து ஈகரை தமிழ் ஆர்வலர்களுக்கும் இதுவே எனது வேண்டுகோள். நன்றி.

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்ததும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே ....."
                                               - புறநானூறு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 12:38 pm

நன்றி , இளமதி ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 06, 2015 2:12 pm

வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )

இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .

எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான்  என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 06, 2015 5:16 pm

*ஆசான்* 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 06, 2015 7:36 pm

M.Jagadeesan wrote:வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறநெறிகளைக் கூறும் பாடல்களில் சில சீரும் சிறப்பும் மிக்க ஆண்மகனையோ, பெண்மகளையோ பொதுப்பட விளித்து, நெறிகளைக் கூறுகின்றன. ஆண்மகனை விளித்துக் கூறும் பாடலை ஆடூஉ முன்னிலை என்றும், பெண்மகளை விளித்துக் கூறும் பாடலை மகடூஉ முன்னிலை என்றும் இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.

சில பாடல்களில் ஆடூஉ முன்னிலை இருந்தால் , அது பெண்ணுக்கும் பொருந்தும் என்று அறிக !



மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல் . ( மக்கட்பேறு - 70 )

இக்குறளில் மகனுக்குக் கூறிய நீதி மகளுக்கும் பொருந்தும் .

எனவே தங்கள் கவிதையில் உள்ளபடி வகுத்தான் ( ள் ) என்று எழுதத் தேவையில்லை . வகுத்தான்  என்று சொன்னாலே போதும் . அது இரு
பாலரையும் குறிக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1161082

நல்லத் தகவல் அய்யா ! ஆடூஉ முன்னிலை பற்றி அறிய தந்தமைக்கு !
ஆசானை பற்றிய கவிதை என்பதால் 'ர்' போட்டு இருந்தால்
இருபாலாருக்கும் பொருந்தும் எனக் கூறி இருந்தேன் .
மேலும் மரியாதை கூட்டும் என்று என்பது என் எண்ணம்.
தங்கள் விளக்கத்திற்கு நன்றி நன்றி
இளமதி அவர்களுக்கு , இது முக்கியமான தகவல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக