புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
21 Posts - 4%
prajai
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_m10கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2015 6:11 am

செட்டிநாட்டு நகரத்தார் சமூகம், உலகின் எந்த மூலையில்
வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும்,
சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர்.

இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில்
அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின்
மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது.

கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின்
அதிகாரியாக உள்ள மணமகன் வெங்கடாசலம், தன்
தந்தையிடம், ‘என்னுடன் பணிபுரியும், 40 பேர், என்
திருமணத்தை காண விரும்புகின்றனர்; அவர்களை நம்
ஊருக்கு அழைத்து வரலாமா?’ என்று வேண்டுகோள்
வைத்தார்.

‘தாராளமாக அழைத்து வா… நம் ஊர் பெருமையையும்,
நம் விருந்தோம்பலின் தன்மையையும் அவர்களும் தெரிந்து
கொள்ளட்டும்…’ என்று பெற்றோர் பச்சைக்கொடி காட்ட,
கனடாவில் இருந்து, ஜேஜே என்று சிவகங்கை மாவட்டம்
காரைக்குடியை அடுத்துள்ள விராச்சிலை கிராமத்திற்கு
வந்துவிட்டனர் வெளிநாட்டு விருந்தினர்.

கூடவே, ‘இந்தியாவைப் பற்றி நிறைய படித்துள்ளோம்.
அதனால், நாங்களும் எங்க பிள்ளைகளுடன் வருகிறோம்…’
என்று, இரண்டு கனடா தாய்மார்களும், ‘மச்சான்… நாம
எல்லாம் மலேசியாவில ஒண்ணா படிச்சவங்க; எங்கள
கல்யாணத்திற்கு கூப்பிட மறந்துடாத…’ என்று,
மாப்பிள்ளையின் பள்ளி தோழர்கள் ஆறு பேரும் விண்ணப்பம்
போட, ஆக மொத்தம், 48 வெளிநாட்டு விருந்தினர்களுடன்
விராச்சிலை கிராமம் களை கட்டியது.

மணமகனின் தந்தை லெட்சுமணனின் கல்லுாரி தோழர்
தினமலர் ஆதிமூலம்; இவர், ‘வெளிநாட்டு விருந்தினரை
சென்னையிலிருந்து அழைத்து வருவது முதல், திரும்ப
சென்னையில் வழியனுப்பி வைப்பது வரை, கவனித்துக்
கொள்வது என் வேலை. அதனால், மற்ற வேலைகளை நீங்க
பாருங்க…’ என்று சொல்லி, மணமகனின் தந்தைக்கு பெரிய
பாரத்தை குறைத்து விட்டார்.

சென்னையில் இருந்து ஒரு,’ஏசி’ பஸ் மற்றும் ஒரு, ‘ஏசி’
டெம்போ டிராவலர் வண்டி என, இரு வண்டிகளுடன்
இவர்களது பயணம் ஆரம்பித்தது.

மாப்பிள்ளையின் பனையப்பட்டி வீடு, செட்டிநாட்டு
கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டான பிரமாண்டமான வீடு.
ஒரே நேரத்தில், 200 பேருக்கும் அதிகமானோர் தங்கக்கூடிய
வசதி உண்டு. அதில், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க
வைக்கப்பட்டனர்

இவர்களுக்கு செட்டிநாட்டின் வெள்ளை அப்பம், கந்தரப்பம்,
பால்பணியாரம், மனோகரம், பெரிய முறுக்கு, கவுனிஅரிசி,
கொழுக்கட்டை, அப்பம் மற்றும் குழி பணியாரம் உள்ளிட்ட
பல்வேறு பலகாரங்களும் மற்றும் தக்காளி தோசை,
கம்பு தோசை, இட்லி, தவலை வடை, பல வகை துவையல்,
சட்னி, சாம்பார் வெங்காயகோஸ், காளான் பிரியாணி என்று
விதவிதமான சைவ பலகாரங்களை, செவ்வூர் பாண்டியன்
தலைமையிலான வீரையா சமையல் குழுவினர் கொடுத்து
அசத்தினர்.

முதல் நாள், ஸ்பூன் போர்க் இல்லாமல் சாப்பிட சிரமப்
பட்டவர்கள், இரண்டாவது நாளே, அப்பளத்தை, பாயசத்தில்
நொறுக்கி போட்டு ஐந்து விரலாலும் அள்ளி சாப்பிட பழகிக்
கொண்டனர்.

எதற்கும் இருக்கட்டுமே என்று, வெஜ் சாண்ட்விச் கொடுத்த
போது, ‘நோ சாண்ட்விச்… கெட் தோசா சாம்பார்…’ என்று
கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.

கல்யாணத்தின் போது கட்டுவதற்காக, இவர்களுக்காக
வேட்டி, சேலை வழங்கினர் மணமகன் வீட்டினர். இவற்றை
அணிவதற்கு பயிற்சியும் அளித்தனர். வெளிநாட்டு
விருந்தினர்கள், வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து
வந்திறங்கியதை பார்த்த கண்டவராயன்பட்டி மக்கள்
அசந்து போயினர்.

மாப்பிள்ளை குதிரையில் வருவதைப் பார்த்து குஷியாகிப்
போன வெளிநாட்டு விருந்தினர்களும், அதே குதிரையில்
பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். திருமணம் முடிந்து,
தங்கள் சொந்த ஊரான விராச்சிலைக்கு மணமக்கள் வந்த
போது, கோலாட்டம் ஆடி வரவேற்பு கொடுத்தனர் கனடா
விருந்தினர்.

இப்படி, இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து
பிரமித்துப்போன கிராம மக்கள், ‘நாம மறந்து போன
கொண்டாட்டத்தை எல்லாம், இவர்கள் கொண்டாடி
மகிழ்கின்றனரே…’ என்று சந்தோஷமாக சொல்லி, வெளி
நாட்டவரை வாழ்த்தினர்.

———————————————
எல்.முருகராஜ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக