புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
58 Posts - 62%
heezulia
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
20 Posts - 22%
mohamed nizamudeen
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
4 Posts - 4%
dhilipdsp
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
53 Posts - 62%
heezulia
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_lcapகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_voting_barகீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2015 11:26 pm

ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாள் அஷ்டமி, ரோகிணி இணையும் நாளில் வரும் இந்த பண்டிகை சகல சம்பத்துகளையும் அருள்வதாகும். இந்நாளை ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா தகி அண்டி என பல பெயர்களில் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏறத்தாழ 5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி தேய்பிறை திதியில், ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.

வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். கண்ணனின் அவதார மகிமையை திருப்பாவையில் ஆண்டாள் இப்படி பாடியுள்ளார்.

ஒருத்தி மகளாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் யொளித்து வளர
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தகுதியாகில்
திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்...

கிருஷ்ண பகவான் குழந்தையாக பிறந்து செய்த லீலைகள் ஏராளம். குழந்தை வடிவில் அவன் அருள்புரியும் தலம் குருவாயூர். இக்கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் அதை கையில் எடுத்து வணங்கி மீண்டும் போடுவார்கள். இதற்கு பக்தை ஒருத்திக்கு குருவாயூரப்பன் அருளிய கதை சொல்லப்படுகிறது. கிருஷ்ணனிடம் அன்பும், மாறாத பக்தியும் உள்ள ஓர் ஏழை மூதாட்டி, பகவானை நினைத்து தன் வீட்டில் உள்ள குண்டுமணி மரத்தில் இருந்து விழும் மணிகளை ஒரு பை நிறைய சேகரித்து வைத்து இருந்தாள். அவளிடம் பணமோ, பொருளோ இல்லை. என்றைக்காவது கண்ணனை தரிசிக்க செல்லும் போது குண்டுமணிகளை அர்ப்பணிக்க நினைத்திருந்தாள்.

ஒருநாள் கண்ணனை தரிசிக்க குருவாயூர் புறப்பட்டாள். கால்கள் நோக பயணித்து மிகவும் சோர்ந்துபோய் குருவாயூரை அடைந்தாள். அதே நாளில்தான் அரசன் கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிக்க இருந்தான். ஆதலால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது. அரசன் வரும் நேரம் என்பதால் சேவகர்கள் வழியில் போவோர் வருவோரை எல்லாம் விரட்டி வழியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மூதாட்டி வந்ததால் அவளை தள்ளிவிட்டனர். கீழே விழுந்த பாட்டியின் கையில் இருந்த குண்டுமணிகள் கீழே சிதறி ஓடின.

கண்ணனுக்கு வைத்திருந்த மணிகள் கையை விட்டு போனதால் மூதாட்டியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதே நேரத்தில் அரசன் சமர்ப்பிக்க கொண்டுவந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது. எல்லோரையும் விரட்டியது. கண்ணில் கண்டவற்றை துவம்சம் செய்தது. ஏதோ தெய்வ குற்றம் என்பதை உணர்ந்த அரசன் குருவாயூரப்பனிடம் பிரசன்னம் கேட்டார். அப்பொழுது ‘நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். அவள் ஆசையாக கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்’ என அசரீரி கேட்டது.

உடனே அனைவரும் யார் அந்த பக்தை என தேடினர். மூதாட்டிதான் அந்த பக்தை என்பதை கண்டுபிடித்தனர். சிதறிய குண்டுமணிகளை எல்லாம் பொறுக்கி எடுத்து பாட்டியிடம் கொடுத்து சகல உபசாரங்களுடன் சன்னதிக்கு அழைத்து சென்றனர். பாட்டி அதை கிருஷ்ணனின் காலடியில் சமர்ப்பித்தாள். இன்றைக்கும் அந்த நிகழ்வினை நினைவு கூரும் வகையில் குருவாயூரில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளன. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், அரசன், ஆண்டி என்ற பாகுபாடு பகவானிடம் இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. அவன் பக்தியைத்தான் பார்க்கிறான். அதன்படியே அருள்கிறான்.

கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணனை குழந்தையாக பாவித்து, நம் இல்லங்களில் உள்ள குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து வாசல் முதல் பூஜை அறை வரை பாதம் வரைய வேண்டும்.

கீதையின் நாயகனான கண்ணன் படத்துக்கு மாலை, பூ சூட்டி நைவைத்யமாக சுகியன், அப்பம், தட்டை, வெல்லச்சீடை, உப்புச்சீடை, முள் முறுக்கு, கை முறுக்கு, தயிர், வெண்ணெய் மற்றும் பழவகைகள் படைத்து அவரவர் முறைப்படி வணங்கி வழிபட்டால் கேட்டது கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி குழந்தை பாக்கிய தடை உள்ளவர்கள், புதுமண தம்பதிகள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க புத்திர பாக்கியத்தை வேண்டினால் குறையொன்றும் இல்லாத சந்தான பாக்கியத்தை நிச்சயம் அருள்வான் கண்ணன்.




கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக