ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

+4
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
Namasivayam Mu
8 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Namasivayam Mu Fri Sep 04, 2015 6:45 am

First topic message reminder :

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down


கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by krishnaamma Tue Oct 06, 2015 12:30 pm

கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Namasivayam Mu Tue Oct 06, 2015 2:19 pm

krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by krishnaamma Tue Oct 06, 2015 4:07 pm

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:கூடத்திலே மனபாடத்திலே
விழிகூடிக்கிடந்திடும் ஆண் அழகை

ஓடை மலர் குளிர் பார்வையினால்    
அவள் உண்ணத் தலைப்படும் நேரத்திலே

பாடம் படித்து நிமிர்ந்த  விழி தன்னில்
பட்டுத்தெறித்தது  மானின் விழி

அவள் ஆடை திருத்தி நின்றாள்
அவன் ஆயிரம் ஏடுகள் புரட்டிடுவான்

பாரதிதாசன்

இந்த பாடலை நான் இலங்கை ஜெயராஜ் அவர்கள் ராமாயணம் - பாலகாண்டம் சொல்லும்போது சொல்லக் கேட்டிருக்கேன் ஐயா புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பாரதிதாசன் என்று பேராசிரியர் சொன்ன ஞாபகம் இருந்தாலும் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. காரணம் இப்பாடல் எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை. இருந்திருந்தால் படித்த நினைவாவது இருந்திருக்கும் .1970 ல்
நான் PUC படிக்கும்போது காதால் கேட்டு மனதில் பதிந்தது.
கிருஷ்ணம்மா அவர்களுக்கு மிக மிக நன்றி
:வணக்கம்:
[You must be registered and logged in to see this link.]

பரவாஇல்லை ஐயா, புன்னகை நான் இப்போ , போனவாரம் தான் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவில் கேட்டேன், அதனால் தான் எழுதினேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Namasivayam Mu Tue Oct 06, 2015 4:31 pm

நன்று நன்று
:வணக்கம்:


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Namasivayam Mu Tue Oct 13, 2015 9:15 pm

வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 13, 2015 10:26 pm

Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Aathira Tue Oct 13, 2015 10:47 pm

அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Namasivayam Mu Wed Oct 14, 2015 6:11 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
Namasivayam Mu wrote:வகுப்பறையில் பேராசிரியர்  சொன்ன
சங்ககாலப் பாடல்
பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை என்றார்
இதோ அந்த பாடல்
தலைவன் தலைவிக்கு எழுதிய பாடல்.


மொழியொன்று  புகலாயாயின்
முறுவலும்  புரியாயாயின்
விழியொன்று  நோக்காயாயின்
விரமுற்று உழல்வேன் உய்யும்
வழியொன்று காட்டாயாயின்
மனமும் சற்று உருகாயாயின்
பழியொன்று  நின்பால் சேரும்
பாராமுகம் தவிர்தி என்றான்

[You must be registered and logged in to see this link.]

அருமையான பதிவு.நன்றி.
[You must be registered and logged in to see this link.]

வாழ்க வளமுடன்


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Namasivayam Mu Wed Oct 14, 2015 6:12 am

Aathira wrote:அழகு ஒளிரும் திரி இது. பசுமையான நினைவுகளால் இலக்கியச் சுவையை பதமாகத் தருகின்றீர்கள். அருமை.
[You must be registered and logged in to see this link.]

மிகவும் நன்றி
வாழ்க வளமுடன்


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by M.Jagadeesan Wed Oct 14, 2015 7:18 am

ஐயா ! இது சங்ககாலப் பாடல் போலத் தெரியவில்லை ! சங்கத் தமிழ் இவ்வளவு எளிமையாக இருக்காது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் - Page 5 Empty Re: கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum