ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு

Go down

பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Empty பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு

Post by சிவா Tue Mar 03, 2009 11:04 pm

தேவகோட்டை, மார்ச் 3- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கார்ப்பரேசன் வீதியை சேர்ந்தவர் தண்டியூர் செல்லம். அவரது மனைவி முத்துமீனாள் (வயது38). இவர் வீட்டில் இருந்தபோது “மர்ம” நபர்கள் புகுந்தனர்.

பின்னர் முத்துமீனாளை கொன்று ரூ.10 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.
இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் துலங்கப்பட வில்லை.

இதனிடையே முத்து மீனாளின் கார் டிரைவர் கருப்பு என்பவரிடம் வரு மானவரித்துறை அதிகாரிகள்போல நடித்து ரூ.2? லட்சத்தை ”மர்ம” நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

அதனை தொடர்ந்து போலீஸ் படை உஷார் படுத்தப்பட்டது. இதன் விளைவாக இந்த சம்பவத்தில் 5 பேர் கும்பல் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 3 பேர் பிடிபட்டனர். ஆனால் இந்த சம்பவத்துக்கு மூளையாக இருக்கும் 2 பேர் தலை மறைவாக உள்ளனர்.

ஆனால் அவர்களை பிடிப்பதில் போலீசார் தாமதம் காட்டி வருகின்றனர். 2 பேரும் போலீஸ் பிடியில் சிக்கினால் உண்மையான நிலவரம் தெரிய வரும். இதனிடையே தலைமறைவாக இருக்கும் 2 பேரும் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற இருப்பதாக தகவல் எட்டி உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Empty Re: பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு

Post by சிவா Tue Mar 03, 2009 11:05 pm

தேவகோட்டையில் விலாசம் கேட்பதுபோல் நடித்து துணி துவைத்த பெண்ணிடம் 13 பவுன் செயின் பறிப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனுஷ் கோடி, வியாபாரி. இவரது மனைவி புஷ்பவள்ளி (வயது 65). இவர் நேற்று காலை வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்தார்.

அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் வந்து விலாசம் கேட்பது போல் விசாரித்தார். திடீரெனஅவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் செயினை வெடுக்கென பறித்தார். இதனை எதிர்பாராத புஷ்பவள்ளி திருடன்... திருடன்.. என அலறினார்.

மேலும் அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால் பலமாக புஷ்பவள்ளியை தள்ளி விட்டு கையில் கிடைத்த நகையுடன் ஓட்டம் பிடித்தார்.

ஆனால் அக்கம் பக்கத்தினர் யாரும் இல்லாததால் அவரை பிடிக்க முடியவில்லை. இதை பயன்படுத்தி அந்த ஆசாமி ஓடி மறைந்துவிட்டார்.

இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசில் புஷ்பவள்ளி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்ம நாதன் வழக்குப்பதிவு செய்து துணிகர நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடிவருகிறார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Empty Re: பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு

Post by சிவா Tue Mar 03, 2009 11:05 pm

கோவில் திருவிழாவில் திடீர் கோஷ்டி மோதல்: வாலிபருக்கு சரமாரி வெட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பொன்னக்கரை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தர்மராஜ், கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்தநிலையில் தற்போது அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நாடகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இது தொடர்பாக தர்மராஜ் அந்த கிராமம் முழுவதும் நோட்டீஸ் அச்சடித்து ஒட்டியிருந்தார். இதற்கு நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் உருவானது.

இதையடுத்து நாகராஜ் தனது ஆதரவாளர்களான வெண்ணியூரை சேர்ந்த சுப்பிரமணியன், சுரேஷ், நாகேந்திரன் ஆகியோருடன் வந்து தர்மராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தர்மராஜ் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார்.

சம்பவம் பற்றி தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு Empty Re: பெண்ணை கொன்று நகை கொள்ளை; தேவகோட்டையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1 1/2 மாதமாக துப்பு துலங்கவில்லை: சிறுமி தமன்னா கடத்தல் வழக்கில் மர்மம் நீடிப்பு
» மந்திரியை பலி வாங்கிய லாரி பற்றிய மர்மம் நீடிப்பு..!
» இந்தியாவின் சீன எல்லைப்பகுதிகளில் பறக்கும் தட்டுக்கள்!-மர்மம் நீடிப்பு!
» தேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
» இளம் பெண்ணை கொன்று சமைத்து சாப்பிட்ட இளைஞர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum