புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_m10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10 
30 Posts - 83%
heezulia
தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_m10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_m10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_m10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_m10தொடாமலே ஒரு ஆபரேஷன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடாமலே ஒரு ஆபரேஷன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 03, 2015 5:35 am

ஒரு டீ சாப்பிடும் நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது
ஆபரேஷன். "அவ்வளவுதானா? ஊசி குத்தின மாதிரி
கூட வலிக்கலியே' என நம்பமுடியாத ஆச்சரியத்துடன்
வெளியேறிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.
-
"இதுல ஊசியும் இல்ல. கத்தியும் இல்ல, அதுதான்
ஸ்பெஷாலிட்டியே' என்று சிரித்துவிட்டு அடுத்த
ஆபரேஷனுக்கத் தயாராகிறார் டாக்டர் விஜய்சங்கர்.
மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன். சென்னையின்
பிசியான கண் மருத்துவர்.

இப்போது கத்தியில்லாத கேட்ராக்ட் சர்ஜரி என்ற
அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்.
"கம்ப்யூட்டர் கண்ட்ரோல்டு ஃபெம்டு செகண்ட் கேட்ராக்ட்
சர்ஜரி' என்ற மிக மிக லேட்டஸ்ட்டான டெக்னாலஜி பற்றி
டாக்டர் விஜய்சங்கரிடம் பேசினோம்.

"கட்ராதோஸ் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து
வந்ததுதான் கேட்ராக்ட் என்ற சொல். கட்ராதோஸ் என்றால்
நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். நீர்வீழ்ச்சியில் நின்று கொண்டு
எதைப் பார்த்தாலும் மங்கலாக தெரியுமல்லவா.

அதுபோலத்தான் கேட்ராக்ட் வந்தவர் பார்வையும்
தெளிவின்றி இருக்கும்' என்று எளிமையான விளக்கத்தோடு
பேசத் தொடங்கினார் டாக்டர் விஜய் சங்கர்.

"நாம் பார்க்கும் காட்சிகள் கார்னியா எனப்படும் கருவிழி
வழியாகச் சென்று அதற்கு உள்ளே இருக்கும் லென்ஸை
ஊடுருவி ரெட்டினாவில் பிம்பமாக விழுந்தவுடன்தான்
நமக்குப் பார்வை தெரிகிறது. நடுவில் இருக்கும் லென்ஸின்
உள்ளே மெல்லிய சதை, திரைபோல வளரும்போது கண்
பார்வை மங்கலாகும். பளிச்சென்ற நிறங்கள் கூட டல்லாகவே
தெரியும்.

பைக், கார் ஓட்டுவது சிரமமாக இருக்கும். கண்ணாடி
போட்டுக் கொண்டாலும் பார்வை தெளிவாகத் தெரியாது.
இதுபோன்ற நேரத்தில் தான் கேட்ராக்ட் ஆபரேஷன்
செய்யப்படுகிறது.

லென்ஸ் உள்ளே ஏற்படும் பிரச்னை என்பதால் கண்களில்
ஊசி போட்டு, கத்தி வைத்து கட் செய்து லென்ஸை
அகற்றப்படும். அல்லது உள்ளுக்குள்ளேயே லென்ஸை
பீஸ்பீஸாக உடைத்து, அவை வெளியே உறிஞ்சி எடுக்கப்பட்டு
புது லென்ஸை பொருத்தப்படும். இப்படித்தான் கேட்ராக்ட்
ஆபரேஷன்கள் இன்று செய்ப்படுகிறது' என்றார் டாக்டர்.

"ஆனால் இன்று 10-15 நிமிடங்களில் கேட்ராக்ட் ஆபரேஷன்
செய்யப்பட்டுவிடுகிறதே டாக்டர், கத்தியின்றி லேசர்
மூலமாகத்தானே அது செய்யப்படுகிறது' என்ற நமது கேள்விக்கு
தெளிவாக பதிலளித்தார் டாக்டர் விஜய் சங்கர்.

"இப்போது செய்யப்படுபவை லேசர் சர்ஜரியே கிடையாது.
அவை கத்தியின் உதவியுடன் தான் செய்யப்படுகின்றன.
நானும் அந்த ஆபரேஷன்களை இன்றும் நிறைய செய்து
கொண்டுதான் இருக்கிறேன். கம்ப்யூட்டர் உதவியுட்ன
செய்யப்படும் இநத ஃபைம்டு செகண்ட் கேட்ராக்ட் சர்ஜரி
என்பதுதான் உண்மையான லேசர் சர்ஜரி. லேசர் கருவி
மூலமாக கருவிழியில் தேவையான இடத்தில் இன்ஸர்ஷன்
போட்டு கேட்ராக்ட்டை சுக்குநூறாக உடைத்து விட்டு
பின்னர் புது லென்ஸ் பொருத்தப்படும். இந்த எல்லா
வேலைகளையும் கம்ப்யூட்டரே செய்து விடும் என்பதே இதன்
ஸ்பெஷாலிட்டி. கண்களில் கைப்படாமல் சர்ஜரி முடிந்துவிடும்'
என்றார்.

எந்த புதிய டெக்னாலஜியும் வந்த புதிதில் காஸ்ட்லியாக
இருக்கும் என்ற இயல்பு இந்த சிகிச்சை முறைக்கும் பொருந்தும்.
அதனால் நாளடைவில் சாமானியர்களும் இந்த அட்வான்ஸ்டு
சேவையை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு கட்டணம்
குறையும் என்பது டாக்டர்களின் நம்பிக்கை.
-

புதிய கருவியின் ப்ளஸ்
* இன்ஜக்ஷன் தேவையில்லை.
* தையல் போடவேண்டியதில்லை.
* கத்தி இல்லை, ரத்தம் இல்லை.
* ரிசல்ட் மிகமிகத் துல்லியமாக இருக்கும்.
* அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பலாம்.

-----------------------------------------------------

- அருண் சுவாமிநாதன்.
நன்றி- குமுதம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 03, 2015 7:32 am

ayyasamy ram wrote:ஒரு டீ சாப்பிடும் நேரத்தில் நடந்து முடிந்துவிடுகிறது
ஆபரேஷன். "அவ்வளவுதானா? ஊசி குத்தின மாதிரி
கூட வலிக்கலியே' என நம்பமுடியாத ஆச்சரியத்துடன்
வெளியேறிக் கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர்.
-
"இதுல ஊசியும் இல்ல. கத்தியும் இல்ல, அதுதான்
ஸ்பெஷாலிட்டியே' என்று சிரித்துவிட்டு அடுத்த
ஆபரேஷனுக்கத் தயாராகிறார் டாக்டர் விஜய்சங்கர்.
மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன். சென்னையின்
பிசியான கண் மருத்துவர்.

இப்போது கத்தியில்லாத கேட்ராக்ட் சர்ஜரி என்ற
அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்.
"கம்ப்யூட்டர் கண்ட்ரோல்டு ஃபெம்டு செகண்ட் கேட்ராக்ட்
சர்ஜரி' என்ற மிக மிக லேட்டஸ்ட்டான டெக்னாலஜி பற்றி
டாக்டர் விஜய்சங்கரிடம் பேசினோம்.

"கட்ராதோஸ் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து
வந்ததுதான் கேட்ராக்ட் என்ற சொல். கட்ராதோஸ் என்றால்
நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். நீர்வீழ்ச்சியில் நின்று கொண்டு
எதைப் பார்த்தாலும் மங்கலாக தெரியுமல்லவா.

அதுபோலத்தான் கேட்ராக்ட் வந்தவர் பார்வையும்
தெளிவின்றி இருக்கும்' என்று எளிமையான விளக்கத்தோடு
பேசத் தொடங்கினார் டாக்டர் விஜய் சங்கர்.

"நாம் பார்க்கும் காட்சிகள் கார்னியா எனப்படும் கருவிழி
வழியாகச் சென்று அதற்கு உள்ளே இருக்கும் லென்ஸை
ஊடுருவி ரெட்டினாவில் பிம்பமாக விழுந்தவுடன்தான்
நமக்குப் பார்வை தெரிகிறது. நடுவில் இருக்கும் லென்ஸின்
உள்ளே மெல்லிய சதை, திரைபோல வளரும்போது கண்
பார்வை மங்கலாகும். பளிச்சென்ற நிறங்கள் கூட டல்லாகவே
தெரியும்.

பைக், கார் ஓட்டுவது சிரமமாக இருக்கும். கண்ணாடி
போட்டுக் கொண்டாலும் பார்வை தெளிவாகத் தெரியாது.
இதுபோன்ற நேரத்தில் தான் கேட்ராக்ட் ஆபரேஷன்
செய்யப்படுகிறது.

லென்ஸ் உள்ளே ஏற்படும் பிரச்னை என்பதால் கண்களில்
ஊசி போட்டு, கத்தி வைத்து கட் செய்து லென்ஸை
அகற்றப்படும். அல்லது உள்ளுக்குள்ளேயே லென்ஸை
பீஸ்பீஸாக உடைத்து, அவை வெளியே உறிஞ்சி எடுக்கப்பட்டு
புது லென்ஸை பொருத்தப்படும். இப்படித்தான் கேட்ராக்ட்
ஆபரேஷன்கள் இன்று செய்ப்படுகிறது' என்றார் டாக்டர்.

"ஆனால் இன்று 10-15 நிமிடங்களில் கேட்ராக்ட் ஆபரேஷன்
செய்யப்பட்டுவிடுகிறதே டாக்டர், கத்தியின்றி லேசர்
மூலமாகத்தானே அது செய்யப்படுகிறது' என்ற நமது கேள்விக்கு
தெளிவாக பதிலளித்தார் டாக்டர் விஜய் சங்கர்.

"இப்போது செய்யப்படுபவை லேசர் சர்ஜரியே கிடையாது.
அவை கத்தியின் உதவியுடன் தான் செய்யப்படுகின்றன.
நானும் அந்த ஆபரேஷன்களை இன்றும் நிறைய செய்து
கொண்டுதான் இருக்கிறேன். கம்ப்யூட்டர் உதவியுட்ன
செய்யப்படும் இநத ஃபைம்டு செகண்ட் கேட்ராக்ட் சர்ஜரி
என்பதுதான் உண்மையான லேசர் சர்ஜரி. லேசர் கருவி
மூலமாக கருவிழியில் தேவையான இடத்தில் இன்ஸர்ஷன்
போட்டு கேட்ராக்ட்டை சுக்குநூறாக உடைத்து விட்டு
பின்னர் புது லென்ஸ் பொருத்தப்படும். இந்த எல்லா
வேலைகளையும் கம்ப்யூட்டரே செய்து விடும் என்பதே இதன்
ஸ்பெஷாலிட்டி. கண்களில் கைப்படாமல் சர்ஜரி முடிந்துவிடும்'
என்றார்.

எந்த புதிய டெக்னாலஜியும் வந்த புதிதில் காஸ்ட்லியாக
இருக்கும் என்ற இயல்பு இந்த சிகிச்சை முறைக்கும் பொருந்தும்.
அதனால் நாளடைவில் சாமானியர்களும் இந்த அட்வான்ஸ்டு
சேவையை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு கட்டணம்
குறையும் என்பது டாக்டர்களின் நம்பிக்கை.
-

புதிய கருவியின் ப்ளஸ்
* இன்ஜக்ஷன் தேவையில்லை.
* தையல் போடவேண்டியதில்லை.
* கத்தி இல்லை, ரத்தம் இல்லை.
* ரிசல்ட் மிகமிகத் துல்லியமாக இருக்கும்.
* அறுவை சிகிச்சை முடிந்த 24 மணி நேரத்தில் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பலாம்.

-----------------------------------------------------

- அருண் சுவாமிநாதன்.
நன்றி- குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1160500
நல்ல தகவல் தொடாமலே ஒரு ஆபரேஷன் 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 10:41 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை .......டெக்னாலாஜி எங்கோ போகிறது !............... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக