புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் போகும் ரயில்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ponsubha74புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015
பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வாருங்கள் பொன் சுபா !
நல்வரவு --
அறிமுகப்பகுதிக்கு சென்று ,தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .
தங்கள் தேவையான குஷ்வந்த் சிங் புத்தகம் , நண்பர்கள் உதவுவார்கள் .
ரமணியன்
நல்வரவு --
அறிமுகப்பகுதிக்கு சென்று ,தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் .
தங்கள் தேவையான குஷ்வந்த் சிங் புத்தகம் , நண்பர்கள் உதவுவார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஆமாம் ஐயா நானும் இணையத்தில் தேடினேன் .... கிடைக்க வில்லை ... நண்பர்கள் உதவினால் மகிழ்ச்சியடைவேன்.
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு என்னிடம் உள்ளது தேவை எனில் தரவேற்றுகிறேன்
- ponsubha74புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015
தமிழ் பதிப்பு இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1122303rudran wrote:இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு என்னிடம் உள்ளது தேவை எனில் தரவேற்றுகிறேன்
ஆங்கில பதிப்பு இருந்தாலும் பரவாயில்லை நண்பரே.....உதவுங்கள்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தான் போகும் ரயில்
விவரங்கள்
எழுத்தாளர்: வெ.சுந்தரம்
தாய்ப் பிரிவு: செம்மலர்
பிரிவு: ஜனவரி2012
வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2012
குஷ்வந்த் சிங் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நாவல் இப்போது தமிழில் வந்துள்ளது. ராமன்ராஜா மொழிபெயர்ப்பில் கிழக்கு பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.
நாடு விடுதலை பெற்று, இந்தியா, பாகிஸ்தான் எனப் பிரிந்தபோது வட மாநிலங்களில் பெரும் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும், பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், சீக்கியர்களும் லட்சக்கணக்கில் அகதிகளாக வந்தனர். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை எனக் கொடுமைகள் நிகழ்ந்தன. இந்தப் பின்னணியில் உருவானதுதான் இந்த நாவல்.
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் நதிக்கரையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மானோ மஜோரா. சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழும் கிராமம்.
மால்லி என்பவன் தலைமையில் ஒரு திருட்டுக் கும்பல் இந்த கிராமத்து வட்டிக் கடைக்கார இந்துவைக் கொலை செய்து, வீட்டைக் கொள்ளையடிக்கிறது. மதுவும், மாதுவுமாக உள்ள மாஜிஸ்திரேட் ஹீகம்சந்த் அதிகார வர்க்க பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அன்றைய கொலை, கொள்ளையில் ஈடுபடாத ஜக்காசிங் கைது செய்யப்பட்டு, அதிகார வர்க்கத்தின் சதிக்கு பயன்படுகிறான். இக்பால் என்ற இளைஞன் கம்யூனிஸ்ட் போல் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் கதையில் முக்கிய பாத்திரம் எதுவும் இல்லை. இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு மதக் கலவரத்தின் பின்னணியில் அமைதியான கிராமத்தில் மதக் கலவரம் எப்படி தூண்டப்படுகிறது என்பதை நாவல் விவரிக்கிறது.
முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேறும் போது சீக்கிய பெண்களும் குழந்தைகளும் பகிர்ந்து கொள்ளும் அன்பு மனிதநேயத்திற்கு சிறந்த உதாரணம். இறுதியில் விடுதலை செய்யப்பட்ட ஜக்காசிங், முஸ்லிம் அகதிகளை ஏற்றிக் கொண்டு பாகிஸ்தான் போகும் ரயில் சதியில் சிக்கி கவிழாமல் தடுக்கிறான். அந்த முயற்சியில் தன் உயிரையே இழக்கிறான்.மதவெறி தூண்டப்பட்டு இந்த அமைதியான கிராமம் மோதல் களமாக மாறுவதையும் இதற்கு பின்னணியாக அதிகார வர்க்கமும், மதவெறியும் கைகோர்த்து நிற்பதையும் இந்நாவல் விவரிக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து வரும் ரயிலில் இந்துக்கள், சீக்கியர்களின் பிணம் வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் போகும் ரயிலில் முஸ்லிம் பிணங்கள் அனுப்பப்படுகிறது. மானோ மஜோரா ரயில்நிலையம்தான் எல்லையில் உள்ளது. இந்த ரயில்கள் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்தக் காட்சிகளைப் பார்த்து அப்பாவி மக்கள் துடிப்பது படிப்பவர்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த மதக் கலவரக் காட்சிகளை குஷ்வந்த் சிங் அழுத்தமாக விவரித்துள்ளார்.
இதிலிருந்து உரிய பாடம் பெற்று, மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டிய கடமை இன்று நம்முன் உள்ளது. இந்திய வரலாற்றில் ஆழமான வடுவாக பதிந்துவிட்ட இந்த வரலாற்றுச் சம்பவங்களை 60 ஆண்டுகள் கழித்து ஒரு நாவலாகப் படித்தாலும் நம் மனம் பதைக்கிறது; துடிக்கிறது. என்ன விலை கொடுத்தும் மதவெறி சக்திகளை வளரவிட மாட்டோம் எனச் சபதமேற்கத் தூண்டுகிறது.
- வெ.சுந்தரம்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
177/103, முதல் தளம்
அம்பான்ஸ் பில்டிங்
லாயிட்ஸ் ரோடு
ராயப்பேட்டை
சென்னை-600014.
விலை ரூ.200/-
==========================
;நன்றி - கீற்று.காம்
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
விவரங்களுக்கு மிக்க நன்றி!!!!!
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- rudranபண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
ட்ரெய்ன் டு பாகிஸ்தான் என்னும் குஷ்வந்த் சிங் எழுதிய ஆங்கில நாவலின் சுட்டியை இதோ பதிக்கிறேன்
http://www.penmai.com/forums/attachments/books/121696d1384721143-my-collection-train-pakistan-singh-khushwant.pdf
http://www.penmai.com/forums/attachments/books/121696d1384721143-my-collection-train-pakistan-singh-khushwant.pdf
- ponsubha74புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 23/02/2015
மேற்கோள் செய்த பதிவு: 1122133ponsubha74 wrote:பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தலைகீழாக தொங்கி கொண்டு போகும் ரயில்
» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!
» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
» பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது
» பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே! பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!
» காதில் ஹெட் போனுடன் ரயில் தண்டவாளத்தில் நடந்து போனவர் ரயில் மோதி பலி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|