புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாமதத்திற்கு வேடிக்கை காரணங்கள் சொல்பவர்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏன் லேட்டு?'
'லேட் ஆயிடுச்சு சார்!'
இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்!
'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்!
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு அபார முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்வதை, வெட்கக்கேடான செயலாகக் கருதுகின்றனர்.
இந்(திய)த மண்ணில் மட்டும் தான், தாமதமாக ஒரு கூட்டத்திற்கு வருவோரை, 'நீங்க கெட்டிக்காரர்; சரியா ஆரம்பிக்கிற நேரத்துல நுழையுறீங்க...' என்று பாராட்டி, மகிழ்கிறோம்.
தமிழகத்தில், பல நேரங்களில் தாமதமாக வருபவர்கள் நுழைந்ததும் தான் கூட்டமே ஆரம்பிக்கிறது. நேரம் கடந்தாலும், சபை நிறைந்ததும் தான், நாடகத்திற்கு பூஜை மணி அடிக்கப்படுகிறது.
ஒரு முறை, ஈரோட்டில் உள்ள ராணா அரங்கில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கூட்டம் நடந்தது. தாமதமாக வருபவர் எவராக இருப்பினும், பின் வரிசையில் தான் அமர வேண்டும் என்பதும், தாமதமாக வருகிற எவருக்கும், எந்த முன்னுரிமையும் கிடையாது என்பதையும் அங்கு கண்டேன்.
நேர உணர்வு வளராத அக்காலத்திலேயே, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவங்கும் பண்பை கடைபிடித்தவர், கம்பன் அடிப்பொடி, சா.கணேசன்!
ஒருமுறை, அப்போது முதல்வராக இருந்தவர் குறித்த நேரத்திற்கு வராமல் போக, 'கம்பன் அடிப்பொடி இன்று என்ன செய்யப் போகிறார் பாப்போம்...' என்று, கூட்டத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, 'ஆரம்பியுங்கள் கூட்டத்தை...' என்றார்.
'விழாத் தலைவர்... அதுவும் முதல்வர்! அவர் வராமல் எப்படி...' என, விழாக் குழுவினர் திகைக்க, 'பரவாயில்ல; நமக்கு குறித்த நேரம் தான் முக்கியம்...' என்று சொன்ன, துணிச்சல் மனிதர், சா.கணேசன்.
சமூகத் தொண்டு நிறுவனங்களாக, உலக அளவில் சிறந்து விளங்கும் சில சங்கங்களின் தமிழகக் கிளைகள் கூட, அரசியல் கூட்டங்கள் போல் ஆகிவிட்டன. நூற்றுக்கு, 90 கூட்டங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படுகின்றன; நடத்தப்படுகின்றன.
உலகச் சங்கங்களின் அங்கங்கள் என்கிற போது, நாமும் உலகோடு ஒட்டொழுக வேண்டாமா... உள்ளூர் அரசியல் கூட்டங்கள் போலவா நடத்துவது!
'மணி, 7:00 தானே ஆகுது... 7:30க்குத் தான் ஆரம்பிப்பர்...' என்கிற தவறான உணர்வை, உறுப்பினர்கள் மத்தியில் பதித்தால், அது யாருடைய குற்றம்?
போதுமான உறுப்பினர்கள் வந்துவிட்டால் கூட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டியதுதானே... சபை நிறைய வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லையே!
தாமத வருகைக்கு பெரும்பாலும், நம்மவர்கள் சொல்லும் காரணம், 'ஏகப்பட்ட, 'டிராபிக்ஜாம்' என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்பர். மோசமான போக்குவரத்தை எதிர்பார்த்து, கூடுதல் நேரம் ஒதுக்கிப் புறப்பட வேண்டியது தானே!
வண்டி பஞ்சர், ரயில்வே கேட் மூடுதல் என, எதிர்பாராததை எல்லாம் எதிர்பார்த்து, அதற்கும் நேரம் ஒதுக்கியல்லவா, புறப்பட்டிருக்க வேண்டும்!
'கிளம்புற நேரத்துல ஒருத்தர் வந்து தொலைச்சுட்டார்... என்ன செய்ய சொல்றீங்க...' என்பர் ஒரு சிலர்.
நம்மிடம் முன் அனுமதி பெறாமல், தகவல் தெரிவிக்காமல் வருவோருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லையே... 'அவசரமாக் கிளம்புறேன்; நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?' என்று கேளுங்கள், அவரே நழுவி விடுவார்.
காபி கலந்து கொண்டிருக்காமல், பச்சைத் தண்ணீரோடு ஆளைக் கை கழுவுங்கள்; நீண்ட உரையாடலும் வேண்டாம்; உங்கள் அவசரத்தை அவசியம் புலப்படுத்துங்கள்.
வருகிற வழியில் வேறு வேலைகளை வைத்துக் கொள்ள கூடாது. வழியில் வைத்துக் கொள்ளும் எந்த ஒரு வேலையும், தறிகெட்டு ஓடும் வாகனத்தின் போக்கிற்கு சமம். நேரே இலக்கு தான்; இலக்கு முடிந்ததும் தான் வழிப் பணிகள்.
தாமதக்காரர்களிடம் ஒன்று கேட்கிறேன்... நம் முதல்வருடன் அப்பாயின்மென்ட் என்றால் தாமதம் செய்வீர்களா... முன்னதாகவே போய் விட மாட்டீர்கள்?
ஒப்புக்கொள்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தாருங்கள். 'லேட்டாப் போனா என்ன, தலையை சீவிடுவாங்களா...' என்கிற தத்துவத்தை மூட்டை கட்டுங்கள்.
ஜேம்ஸ் ஹெச்.வேல்ஸ் என்கிற அமெரிக்கப் பணக்காரர், 'நான் வருகிறேன் என்று சொன்ன நேரம் கடந்து விட்டதா... ஜேம்ஸ் செத்துப் போயிட்டான் என்கிற முடிவிற்கு வந்து விடுங்கள்...' என்று கூறினார்.
இதுவன்றோ குறித்த நேரத்திற்கு முக்கியத்துவம் தரும் அழகு!
லேனா தமிழ்வாணன்
'லேட் ஆயிடுச்சு சார்!'
இந்தப் பள்ளிக்கூடத்து வசனங்களை, வளர்ந்த பின்பும் பலர் தொடர்வர்!
'லேட்டாக்கிட்டேன்... தப்பு தான்...' என்பது தானே சரியான பதில்! நான், இனி என்னை திருத்தி கொள்வேன் என்று உத்தரவாதம் தரப்பட்டதாக அமையும்!
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமல்லாமல், வளராத நாடுகளான லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாட்டினர் கூட, குறித்த நேரம் என்பதற்கு அபார முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்வதை, வெட்கக்கேடான செயலாகக் கருதுகின்றனர்.
இந்(திய)த மண்ணில் மட்டும் தான், தாமதமாக ஒரு கூட்டத்திற்கு வருவோரை, 'நீங்க கெட்டிக்காரர்; சரியா ஆரம்பிக்கிற நேரத்துல நுழையுறீங்க...' என்று பாராட்டி, மகிழ்கிறோம்.
தமிழகத்தில், பல நேரங்களில் தாமதமாக வருபவர்கள் நுழைந்ததும் தான் கூட்டமே ஆரம்பிக்கிறது. நேரம் கடந்தாலும், சபை நிறைந்ததும் தான், நாடகத்திற்கு பூஜை மணி அடிக்கப்படுகிறது.
ஒரு முறை, ஈரோட்டில் உள்ள ராணா அரங்கில், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் கூட்டம் நடந்தது. தாமதமாக வருபவர் எவராக இருப்பினும், பின் வரிசையில் தான் அமர வேண்டும் என்பதும், தாமதமாக வருகிற எவருக்கும், எந்த முன்னுரிமையும் கிடையாது என்பதையும் அங்கு கண்டேன்.
நேர உணர்வு வளராத அக்காலத்திலேயே, குறித்த நேரத்தில் கூட்டத்தை துவங்கும் பண்பை கடைபிடித்தவர், கம்பன் அடிப்பொடி, சா.கணேசன்!
ஒருமுறை, அப்போது முதல்வராக இருந்தவர் குறித்த நேரத்திற்கு வராமல் போக, 'கம்பன் அடிப்பொடி இன்று என்ன செய்யப் போகிறார் பாப்போம்...' என்று, கூட்டத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, 'ஆரம்பியுங்கள் கூட்டத்தை...' என்றார்.
'விழாத் தலைவர்... அதுவும் முதல்வர்! அவர் வராமல் எப்படி...' என, விழாக் குழுவினர் திகைக்க, 'பரவாயில்ல; நமக்கு குறித்த நேரம் தான் முக்கியம்...' என்று சொன்ன, துணிச்சல் மனிதர், சா.கணேசன்.
சமூகத் தொண்டு நிறுவனங்களாக, உலக அளவில் சிறந்து விளங்கும் சில சங்கங்களின் தமிழகக் கிளைகள் கூட, அரசியல் கூட்டங்கள் போல் ஆகிவிட்டன. நூற்றுக்கு, 90 கூட்டங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படுகின்றன; நடத்தப்படுகின்றன.
உலகச் சங்கங்களின் அங்கங்கள் என்கிற போது, நாமும் உலகோடு ஒட்டொழுக வேண்டாமா... உள்ளூர் அரசியல் கூட்டங்கள் போலவா நடத்துவது!
'மணி, 7:00 தானே ஆகுது... 7:30க்குத் தான் ஆரம்பிப்பர்...' என்கிற தவறான உணர்வை, உறுப்பினர்கள் மத்தியில் பதித்தால், அது யாருடைய குற்றம்?
போதுமான உறுப்பினர்கள் வந்துவிட்டால் கூட்டத்தை ஆரம்பித்துவிட வேண்டியதுதானே... சபை நிறைய வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லையே!
தாமத வருகைக்கு பெரும்பாலும், நம்மவர்கள் சொல்லும் காரணம், 'ஏகப்பட்ட, 'டிராபிக்ஜாம்' என்னை என்ன செய்ய சொல்றீங்க...' என்பர். மோசமான போக்குவரத்தை எதிர்பார்த்து, கூடுதல் நேரம் ஒதுக்கிப் புறப்பட வேண்டியது தானே!
வண்டி பஞ்சர், ரயில்வே கேட் மூடுதல் என, எதிர்பாராததை எல்லாம் எதிர்பார்த்து, அதற்கும் நேரம் ஒதுக்கியல்லவா, புறப்பட்டிருக்க வேண்டும்!
'கிளம்புற நேரத்துல ஒருத்தர் வந்து தொலைச்சுட்டார்... என்ன செய்ய சொல்றீங்க...' என்பர் ஒரு சிலர்.
நம்மிடம் முன் அனுமதி பெறாமல், தகவல் தெரிவிக்காமல் வருவோருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லையே... 'அவசரமாக் கிளம்புறேன்; நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?' என்று கேளுங்கள், அவரே நழுவி விடுவார்.
காபி கலந்து கொண்டிருக்காமல், பச்சைத் தண்ணீரோடு ஆளைக் கை கழுவுங்கள்; நீண்ட உரையாடலும் வேண்டாம்; உங்கள் அவசரத்தை அவசியம் புலப்படுத்துங்கள்.
வருகிற வழியில் வேறு வேலைகளை வைத்துக் கொள்ள கூடாது. வழியில் வைத்துக் கொள்ளும் எந்த ஒரு வேலையும், தறிகெட்டு ஓடும் வாகனத்தின் போக்கிற்கு சமம். நேரே இலக்கு தான்; இலக்கு முடிந்ததும் தான் வழிப் பணிகள்.
தாமதக்காரர்களிடம் ஒன்று கேட்கிறேன்... நம் முதல்வருடன் அப்பாயின்மென்ட் என்றால் தாமதம் செய்வீர்களா... முன்னதாகவே போய் விட மாட்டீர்கள்?
ஒப்புக்கொள்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முக்கியத்துவம் தாருங்கள். 'லேட்டாப் போனா என்ன, தலையை சீவிடுவாங்களா...' என்கிற தத்துவத்தை மூட்டை கட்டுங்கள்.
ஜேம்ஸ் ஹெச்.வேல்ஸ் என்கிற அமெரிக்கப் பணக்காரர், 'நான் வருகிறேன் என்று சொன்ன நேரம் கடந்து விட்டதா... ஜேம்ஸ் செத்துப் போயிட்டான் என்கிற முடிவிற்கு வந்து விடுங்கள்...' என்று கூறினார்.
இதுவன்றோ குறித்த நேரத்திற்கு முக்கியத்துவம் தரும் அழகு!
லேனா தமிழ்வாணன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம், அது தான் அர்னால்டு பார்த்தார்....'இது வேலைக்கு ஆகாது' என்று விழாவை புறக்கணித்து விட்டு கிளம்பி விட்டார்........அதை பார்த்தும் நம் ஆட்கள் திருந்தலை .................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ரொம்ப சரி கிருஷ்ணம்மா . இங்கு நான் பார்த்த வரை அனைவரும் ஒரு 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுகிறார்கள் . appointment டைம் க்கு 10..15 நிமிடங்கள் முன்பாகவே வந்து கையில் புத்தகமோ , லேப்டாப் , போன் ,அல்லது நாளிதழ்கள் பார்த்து பொழுதை நல்ல முறையில் கழிகிரார்கள் . யாரும் போனில் கேம்ஸ் விளையாடி பார்த்ததில்லை .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160157shobana sahas wrote:ரொம்ப சரி கிருஷ்ணம்மா . இங்கு நான் பார்த்த வரை அனைவரும் ஒரு 10 நிமிடங்கள் முன்பாகவே வந்து விடுகிறார்கள் . appointment டைம் க்கு 10..15 நிமிடங்கள் முன்பாகவே வந்து கையில் புத்தகமோ , லேப்டாப் , போன் ,அல்லது நாளிதழ்கள் பார்த்து பொழுதை நல்ல முறையில் கழிகிரார்கள் . யாரும் போனில் கேம்ஸ் விளையாடி பார்த்ததில்லை .
எங்காத்தில் கூட இந்த பழக்கம் உண்டு..நாங்க எங்க போகணும் என்றாலும், யார் வீட்டு பங்க்ஷனோ , flight அல்லது train பிடிக்கணுமோ, எதுவானாலும் 'முறை வாசல்' செய்யவே கிளம்பிவிடுவோம் ...எங்க அப்பாவின் பழக்கம் இது..............பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்பாக்கு
மிகவும் நல்ல பதிவு
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி நண்பர்களே !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|