Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
+2
shobana sahas
krishnaamma
6 posters
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
First topic message reminder :
என்னுடைய கதைகளின் PDF இங்கே !
மனிதாபிமானம் !
DOWNLOAD
டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !
என்னுடைய கதைகளின் PDF இங்கே !
மனிதாபிமானம் !
DOWNLOAD
டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !
Last edited by krishnaamma on Mon May 09, 2016 10:27 am; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1185331K.Senthil kumar wrote:
இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..
கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்
எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...
எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...
உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு மன நிம்மதியைத் தந்தது.............எனது மணிப்பிரவாள நடை
ஒகே தான் என்று நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஜாலி யாகி விட்டது ....சசி வந்து அடிக்கப்போறா............
.
.
நீங்க எப்போவேண்டுமானாலும் எனக்கு தனி மடல் அனுப்பலாம் , உங்கள் ஐயங்களுக்கு, ஒரு அம்மாவாக, அதாவது அந்த ஸ்தானத்தில் இருந்து என்னால் முடிந்த அறிவுரைகளை சொல்கிறேன் செந்தில் குமார் ..............
.
.
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1185533krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185331K.Senthil kumar wrote:
இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..
கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்
எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...
எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...
உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு மன நிம்மதியைத் தந்தது.............எனது மணிப்பிரவாள நடை
ஒகே தான் என்று நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஜாலி யாகி விட்டது ....சசி வந்து அடிக்கப்போறா............
.
.
நீங்க எப்போவேண்டுமானாலும் எனக்கு தனி மடல் அனுப்பலாம் , உங்கள் ஐயங்களுக்கு, ஒரு அம்மாவாக, அதாவது அந்த ஸ்தானத்தில் இருந்து என்னால் முடிந்த அறிவுரைகளை சொல்கிறேன் செந்தில் குமார் ..............
.
.
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அம்மா
யாரையும் குறைத்து சொல்லவில்லை யதார்த்தை தான் கூறினேன்
கவிதை என்பது ரசனையில் ஊறி திளைக்க உதவும் ஆனால்
கதை என்பது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய கருவி
அதை அனைவரும் கையில் எடுக்கும் வகையில் தருவதே சிறந்தது ...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
மேற்கோள் செய்த பதிவு: 1185536K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185533krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185331K.Senthil kumar wrote:
இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..
கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்
எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...
எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...
உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு மன நிம்மதியைத் தந்தது.............எனது மணிப்பிரவாள நடை
ஒகே தான் என்று நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஜாலி யாகி விட்டது ....சசி வந்து அடிக்கப்போறா............
.
.
நீங்க எப்போவேண்டுமானாலும் எனக்கு தனி மடல் அனுப்பலாம் , உங்கள் ஐயங்களுக்கு, ஒரு அம்மாவாக, அதாவது அந்த ஸ்தானத்தில் இருந்து என்னால் முடிந்த அறிவுரைகளை சொல்கிறேன் செந்தில் குமார் ..............
.
.
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அம்மா
யாரையும் குறைத்து சொல்லவில்லை யதார்த்தை தான் கூறினேன்
கவிதை என்பது ரசனையில் ஊறி திளைக்க உதவும் ஆனால்
கதை என்பது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய கருவி
அதை அனைவரும் கையில் எடுக்கும் வகையில் தருவதே சிறந்தது ...
நன்றி செந்தில், இந்த பதிவை இப்போ தான் பார்த்தேன்...ரொம்ப ரொம்ப தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் ............ம்ம், நீங்க சொல்வது ரொம்ப சரி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
- Code:
" ன்னா 4 கத்டத கீடக்கு அத்தடன பநம் பபாாடுன, பபம் பபசின,
'கபாசுக்குனு' நாலு இட்டியி, சாம்பார், ாத்திட ன்று ககாடுத்துட்பட"
ன்மாள்.
அதற்கு யக்ஷ்ி, " அது லிாபாம் ா, இது னிதாபிானம், கண்டடபம்
குறப்பிக்க கூடாது " ன்று கசாயிலிட்டு, ஆய்ந்த கீடகடர உள்பர
ககாண்டு கசன்மாள் இல்பாக.
சிலகாிபம் பார்லதிபம் ன கிழ்ச்சிாக சிரித்தனர். "இது பபாய
சியால் தான் இன்னும் டற கபய்கிமது" ன்று பார்லதி கசான்னாள்....
சிலகாிபம் தன் பேகரின் இல்பான ஈடக குைத்தால் னம்
நிடமந்தாள்.
கிரிஷ்ைாம்ா :)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
- Code:
அற்கு ன்ண தண்னும் , பனில் ாம் கசன்று அதட பண்டி இடம் தற்நி, ஆச்சார்ர் பனம் ன்கு கரிந்து தத்துக் ககாள்பணும் . இன் ப்தடி அகரிக்காதப்தற்நி துருி துருி பகள்ி பகட்டாபணா அது பதான ானும் சத்ங்கத்ில் உள்பர்கபிடம் பகட்டு ிங்கள் கரிந்து ககாள்பணும். அப்பதா ான் க்கு அந் 'ருச்சி' திடிதடும். காடர்ந்து அப்தடி கசய்து ந்ால், ான் ன்நாது, ....அது ன்று பருபா கரிாது பதப்பதான.............. அப்பதா 'சட்' ன்று உநிட ணம் ரும்.............அதுவும் , துபிக் கூட தற்று இல்னால் உந ணம் ரும் ன்று புரிந்து ககாண்டாள். சிதனாய் ின்ந அதப " ன்ண ஆச்சு ா? " ன்று உலுக்கிணான் பஷ். "ம்... ஞாணம் ந்து" ன்நாள் சிரித்துக்ககாண்பட.
By,
Krishnaamma
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை இருந்தால் தான் பெரிய லட்சியத்தை அடைய முடியும்.
இங்கு ஞானம் அடைய வேண்டிய ஆசை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உலகின் சிறந்த கதைகளின் தமிழாக்கம்
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
» என்னுடைய தமிழ் ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)
» ரமணிசந்திரன எழுதியிருக்கும் 175+ கதைகளின் பதிவிறக்கம் செய்து கொள்ள பி டி எப் [PDF ]லிங்க் ...
» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
» இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|