புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
59 Posts - 55%
heezulia
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
54 Posts - 55%
heezulia
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:19 am

First topic message reminder :

என்னுடைய கதைகளின் PDF  இங்கே ! புன்னகை

மனிதாபிமானம் !  

DOWNLOAD

டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:49 pm

சசிக்காக இதை மேலே கொண்டுவருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 5:09 am

அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 10:57 am

K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1184188


மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில் புன்னகை
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை  பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 2:58 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1184188


மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில் புன்னகை
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை  பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184228

இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..

நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும் 
என் வாழ்வில் கொடுமையான 
வறட்சி காலங்கள் 
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின் 
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Dec 31, 2015 7:32 pm

அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 8:34 pm

அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு  பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை.  என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
 

மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:57 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1184188


மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில் புன்னகை
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை  பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184228

இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..

நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும் 
என் வாழ்வில் கொடுமையான 
வறட்சி காலங்கள் 
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின் 
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
நான் அங்கு பதிவு போட்டுவிட்டேன் செந்தில்............நீங்களும் படித்து விட்டிர்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:58 pm

சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே  மணிப்பிரவாள   நடை தான் ............... சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:00 pm

K.Senthil kumar wrote:அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்.

அடுத்து இரத்ததானம்

ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு  பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை.  என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்
.
எதார்த்தம்

இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
 

மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
மேற்கோள் செய்த பதிவு: 1184362

மிக்க நன்றி செந்தில்................உங்கள் பின்னூடங்கள் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகின்றன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 5:53 am

krishnaamma wrote:
சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே  மணிப்பிரவாள   நடை தான் ............... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1185235


இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..

கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்

எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...

எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...





மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக