புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
53 Posts - 61%
heezulia
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
5 Posts - 6%
dhilipdsp
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_lcapமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_voting_barமஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 6:09 pm

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015 AZ6nozjeRTiA2FH2cpgX+Puliakulam-Temple

மஹா சங்கடஹர சதுர்த்தி - 01.09.2015

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

ஆவணி மாதம் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது. முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினம் மஹா சங்கடஹர சதுர்த்தியாக விசேஷமாக அனுஷ்டிக்கபடுகிறது. விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் விநாயகர்.

அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும். இந்த விரதம் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் ஆவணி மாதம் சங்கடஹர சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும்.

இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமணவரம், புத்திரபாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும். விரத தினத்தன்று காலையில் நீராடி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உபவாசத்தை துவங்க வேண்டும் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த கூடாது.

பின்னர் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு பின்னர் வீடு வந்து சந்திரன் உதயமானதும் வணங்கி விட்டு வீட்டு பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு மலர் அர்ப்பணம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் முழு உணவு அருந்தாமல் சிறிதளவு சிற்றுண்டி அல்லது பால் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

விரத தினத்தில் காபி, டீ, பாக்குபோடுதல் போன்றவை கூடாது. விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்! சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 6:13 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2015 7:24 pm


அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்;
ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார்.

தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா,
அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான்
பார்ப்பார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 01, 2015 7:29 pm

ayyasamy ram wrote:
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்;
ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார்.

தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா,
அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான்
பார்ப்பார்.
மேற்கோள் செய்த பதிவு: 1160135

ஆமாம் அண்ணா, ரொம்ப சிம்பிளான சுவாமி, எப்போ வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சேவிக்கலாம் புன்னகை.எங்க அம்மாவின் இஷ்ட தெய்வம்; எப்பவும் விநாயகர் அகவல் சொல்லிண்டே இருப்பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Sep 01, 2015 8:30 pm

நல்ல பகிர்வு . நன்றி க்ரிஷ்ணாம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:57 am

shobana sahas wrote:நல்ல பகிர்வு . நன்றி க்ரிஷ்ணாம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1160151

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக