புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், 'டி - சர்ட்' அணிய தடை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள், நாளை துவங்குகின்றன. மாணவர்கள், 'ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட்' அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது; மாணவியருக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில், ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரி, 20வது மருத்துவக் கல்லுாரியாக இணைந்து உள்ளது.
இந்த கல்லுாரிகளில் உள்ள, 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., இடங்களுக்கும், இரண்டு கட்டங்களாக மாணவர் சேர்க்கை முடிந்து, ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.அரசு அறிவித்தபடி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், நாளை துவங்குகின்றன.
சிறந்த மருத்துவர்களாகும் எதிர்கால கனவுகளோடு, மாணவ, மாணவியர் கல்லுாரியில் அடியெடுத்து வைக்கின்றனர்.இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம்:
*மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து, ஷூ அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி இல்லை.
*மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு வரவேண்டும்.
*மருத்துவருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
*இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது; ராகிங் புகாரில் சிக்கினால்,
கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர்.இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லது தான், சில குறிப்பிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு 'டிரஸ் கோட் ' அவசியம் தான்......உதாரணமாக மருத்துவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள்..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் ரசித்த பினூட்டம் :
ஆள் பாதி ஆடை பாதி என்றால் அறை நிர்வாணம் அல்ல.எந்த எந்த பதவிக்கு எந்த உடை சரியாக அணிந்தால் மக்கள் மனதில் மதிப்புக் கூடும், நம்பிக்கை கூடும். இவர்களுக்கு மன முதிர்ச்சி உள்ளது என்பதும் தேயும். வயலில் உழும் விவசாயி கோட்டு சூட்டு போட்டு உழு மாட்டார். ஒரு கார் மெக்கானிக்கும் கோட்டு சூட்டு போட்டு வேலை பார்க்க மாட்டார். அத்தோடு நாம் அணியும் துணிகளும் பிரர் மனதில் கோபம் போன்ற ஏத்தி மறை செயல்களை உண்டாக்கும் என்று நிறம் பற்றிய ஆராச்சிகள் கூருகின்றன. ஜப்பானில் கருப்பு நிற பாலங்களில் தற்கொலைகள் அதிகமா இருந்தன, அந்த நிறங்ககளை மாற்றின உடன் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது . நிறங்கள் உணீர்ச்சியுடன் சம்பந்த பட்டுள்ளன.. பொதுவாக, மா நிறம்,கருமை நிறம் உள்ளவர்கள் வெளிரிய கலரிலும், சிவப்பாக இருப்பவர்கள் அடர்ந்த கலரிலும் அணியும் துணிகளை உடுத்த வேண்டும். அதேபோல துணிகளில் கோடுகள் மேல்-கீழாக இருந்தால் அது ஒருவரை உயரமாகவும், குறுக்கு-நெடுக்காக இருந்தால் குள்ளமாகவும் தடிமணாகவும் காட்டும். அதே போல மேல் ஆடையில் கோடுகள் இருந்தால் கீழ் ஆடையில் கோடுகள் இருக்க கூடாது. பகட்டு, விலைய் ஒசத் தி எல்லாம் தேவை இல்லை. பெரிய பூக்கள் மெல்லியவர்க்கே, சிறிய பூக்கள் தடிமநாவர்களுக்கு மட்டுமே. .திருமணம் ஆனாபின் பல ஆண்கள் அவர்கள் பெண் துணையால் இவற்றை கற்றுக்கொகிறார்கள். பொதுவாக, பெண்களுக்கு பரிணாம வளிர்சியால் இவை புரிந்து விடுகின்றன. உடை பற்றிய கல்வி அறிவு தேவை.
நன்றி : Manian - chennai,இந்தியா
ஆள் பாதி ஆடை பாதி என்றால் அறை நிர்வாணம் அல்ல.எந்த எந்த பதவிக்கு எந்த உடை சரியாக அணிந்தால் மக்கள் மனதில் மதிப்புக் கூடும், நம்பிக்கை கூடும். இவர்களுக்கு மன முதிர்ச்சி உள்ளது என்பதும் தேயும். வயலில் உழும் விவசாயி கோட்டு சூட்டு போட்டு உழு மாட்டார். ஒரு கார் மெக்கானிக்கும் கோட்டு சூட்டு போட்டு வேலை பார்க்க மாட்டார். அத்தோடு நாம் அணியும் துணிகளும் பிரர் மனதில் கோபம் போன்ற ஏத்தி மறை செயல்களை உண்டாக்கும் என்று நிறம் பற்றிய ஆராச்சிகள் கூருகின்றன. ஜப்பானில் கருப்பு நிற பாலங்களில் தற்கொலைகள் அதிகமா இருந்தன, அந்த நிறங்ககளை மாற்றின உடன் எண்ணிக்கை மிக மிக குறைந்து விட்டது . நிறங்கள் உணீர்ச்சியுடன் சம்பந்த பட்டுள்ளன.. பொதுவாக, மா நிறம்,கருமை நிறம் உள்ளவர்கள் வெளிரிய கலரிலும், சிவப்பாக இருப்பவர்கள் அடர்ந்த கலரிலும் அணியும் துணிகளை உடுத்த வேண்டும். அதேபோல துணிகளில் கோடுகள் மேல்-கீழாக இருந்தால் அது ஒருவரை உயரமாகவும், குறுக்கு-நெடுக்காக இருந்தால் குள்ளமாகவும் தடிமணாகவும் காட்டும். அதே போல மேல் ஆடையில் கோடுகள் இருந்தால் கீழ் ஆடையில் கோடுகள் இருக்க கூடாது. பகட்டு, விலைய் ஒசத் தி எல்லாம் தேவை இல்லை. பெரிய பூக்கள் மெல்லியவர்க்கே, சிறிய பூக்கள் தடிமநாவர்களுக்கு மட்டுமே. .திருமணம் ஆனாபின் பல ஆண்கள் அவர்கள் பெண் துணையால் இவற்றை கற்றுக்கொகிறார்கள். பொதுவாக, பெண்களுக்கு பரிணாம வளிர்சியால் இவை புரிந்து விடுகின்றன. உடை பற்றிய கல்வி அறிவு தேவை.
நன்றி : Manian - chennai,இந்தியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவிகள் ‘லெகிங்ஸ்’ அணியத் தடை! ----- தி ஹிந்து !
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு நாளை தொடங்குகிறது. மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கட்டுப்பாடு விதித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து இரண்டாம்கட்ட கலந்தாய்வு கடந்த 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்தது.
இந்த இரு கட்ட கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு மருத் துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. 17 தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவி கள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரி யில் அனுமதி கடிதத்தை கொடுத்து சேர்ந்துவிட்டனர். அந்தந்த கல்லூரி யில் டீன் தலைமையில் பெற்றோர், மாணவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்து முடிந்துவிட்டன.
லெகிங்ஸ் அணிய தடை
இந்நிலையில் 20 அரசு மருத்து வக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலை முடியை விரித்து விடாமல் இறுக்க மாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும். அதேபோல மாணவர் கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந் தும் வர வேண்டும்.
மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடையை அணிந்து வரக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
டீன்களுக்கு சுற்றறிக்கை
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ் லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடை களை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளன. மாணவ, மாணவி களை கண்காணிக்கும்படி அனைத்து கல்லூரி டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.
பெண்களின் உரிமை
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும்.
விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு நாளை தொடங்குகிறது. மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடை அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) கட்டுப்பாடு விதித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான முதல்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா சாலை பன் னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றன. இதையடுத்து இரண்டாம்கட்ட கலந்தாய்வு கடந்த 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடந்தது.
இந்த இரு கட்ட கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 597 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு மருத் துவக் கல்லூரியில் இருந்த 85 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. 17 தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக் கீட்டுக்கான 912 பிடிஎஸ் இடங்களில் 911 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் மட்டும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கான ஒரு பிடிஎஸ் இடம் மட்டும் காலியாக உள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்ற மாணவ, மாணவி கள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரி யில் அனுமதி கடிதத்தை கொடுத்து சேர்ந்துவிட்டனர். அந்தந்த கல்லூரி யில் டீன் தலைமையில் பெற்றோர், மாணவர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்து முடிந்துவிட்டன.
லெகிங்ஸ் அணிய தடை
இந்நிலையில் 20 அரசு மருத்து வக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு செப்டம்பர் 1-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. மருத்துவக் கல்லூரியில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். தலை முடியை விரித்து விடாமல் இறுக்க மாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும். அதேபோல மாணவர் கள் பேன்ட், சட்டை அணிந்து இன் செய்து கொண்டும், ஷூ அணிந் தும் வர வேண்டும்.
மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவிகள் ‘லெகிங்ஸ்’ ஆடையை அணிந்து வரக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
டீன்களுக்கு சுற்றறிக்கை
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறும்போது, “அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ் லெஸ், லெகிங்ஸ் போன்ற ஆடை களை மாணவ, மாணவிகள் அணிந்து வருவதற்கு தடை விதிக் கப்பட்டுள்ளன. மாணவ, மாணவி களை கண்காணிக்கும்படி அனைத்து கல்லூரி டீன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன” என்றார்.
பெண்களின் உரிமை
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும்.
விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண்களின் உரிமை
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் பி.பத்மாவதி கூறும்போது, “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்று பெண்களுக்கு தெரியும்.
விருப்பமான ஆடைகளை அணிந்துகொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது. எனவே ஆடைக் கட்டுப்பாடு தேவையற்றது. குழந்தைகள் முதல் எல்லோரும் பார்க்கும் சினிமாவில் பணம் சம்பாதிப்பதற்காக பெண்களை அரைகுறை ஆடையில் ஆபாசமாக காட்டுகின்றனர். இதை முறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.
வேண்டாத சர்ச்சை இது .
நம்முடைய tropical இடத்திற்கு leggings /ஜீன்ஸ் உடல் ரீதியாக நல்லது இல்லை என்று இவர்களே எல்லோருக்கும் எடுத்து சொல்லவேண்டிய காலகட்டத்தில் , இது மாதிரி ஒரு எதிர்ப்பு .
அறியாமை .
ஒவ்வொரு துறைக்கும் அதற்கேற்ற பாரம்பரிய உடை அணிவது நல்லதே .
புதுமை புகுத்துகிறேன் என்று அர்த்தமற்ற செயல்களில் இடுபடாமல் , இருப்பது வரவேற்கதக்கது ..
இப்பிடியே விட்டால் ,
பெண் வக்கில்கள் கருப்பு உடை அணியக்கூடாது ,எந்த உடையிலும் வந்து வாதம் செய்யலாம்
என்றும் சர்ச்சை கிளப்புவார்களோ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|