Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
4 posters
Page 1 of 1
இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
துடில்லி: இந்தியாவில், இந்து மதத்தின் மக்கள் தொகை இறங்குமுகத்தில் உள்ளது.
மத அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை வெளியிட வேண்டுமென, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து, மத அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை, மத்திய அரசு வெளியிட்டது.
கடந்த 2011ல் இந்தியாவின் மக்கள் தொகை, 121.09 கோடி. இதில் இந்துக்கள், 96.63 கோடியும்; முஸ்லிம்கள், 17.22 கோடியும்; கிறிஸ்தவர்கள், 2.78 கோடியும்; சீக்கியர்கள், 2.08 கோடியும்; புத்த மதத்தினர், 84 லட்சமும்; ஜெயின் மதத்தினர், 45 லட்சமும்; மற்ற மதத்தினர், 79 லட்சமும்; கணக்கெடுப்பில் மதத்தை குறிப்பிடாதவர்கள், 29 லட்சமும் உள்ளனர் என, தெரிய வந்துள்ளது.
கடந்த, 2001ம் ஆண்டு சதவீதத்தை விட முஸ்லிம்கள், 0.8 சதவீதம் அதிகரித்துள்ளனர். இந்துக்கள், 0.7 சதவீதம் குறைந்துள்ளனர். சீக்கியர்கள், 0.2 சதவீதமும், புத்த மதத்தினர், 0.1 சதவீதமும் குறைந்துள்ளனர். கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கடந்த, 2001ல் இந்திய மக்கள் தொகை, 102 கோடி. இதில் இந்துக்கள், 82.75 கோடியும் (80.45 சதவீதம்), முஸ்லிம்கள், 13.8 கோடியும் (13.4 சதவீதம்) இருந்தனர். 2001 - -2011 வரை மக்கள் தொகை வளர்ச்சி, 17.7 சதவீதம். இந்த விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் வெளியிட்டுள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
நாமிருவர் ! நமக்கிருவர் !!
நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!
நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?
என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!
நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?
என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
மேற்கோள் செய்த பதிவு: 1159907M.Jagadeesan wrote:நாமிருவர் ! நமக்கிருவர் !!
நாமிருவர் ! நமக்கு ஒருவர் !!
நாமிருவர் ! நமக்கெதற்கு இன்னொருவர் ?
என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது . அதனால்தான் மக்கள்தொகைப் பெருக்கத்தில் இறங்குமுகம் வந்துவிட்டது .
மேலும், இந்த உரம் போட்ட காய் கறிகளை சாப்பிட்டும் நம்மில் 5 பேரில் இருவருக்கு 'ஸ்பாம் எண்ணிக்கை' குறைவாக போய் கொண்டிருக்கே ஐயா.........காரணம் அதுவாகவும் இருக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
மேற்கோள் செய்த பதிவு: 1159928M.Jagadeesan wrote:ஆர்கானிக் காய்கறிகள் எங்கு கிடைக்கும் ?
நான் சூப்பர் மார்க்கெட் கல் மற்றும் டோடல் , ரிலையன்ஸ் போன்ற கடைகளில் பார்த்திருக்கேன் ஐயா, தனியாக வைத்திருப்பார்கள், காய்கறிகளும் சரி, மளிகை சாமான் களும் சரி.................ஆனால் விலை 2 முதல் 4 மடங்கு வரை இருக்கும் .............ஆனாலும் காய் கறிகள் கண்ணில் ஒத்திக்கொள்வது போல இருக்கும்
.
.
.
ஒருவாறு விலைப் பற்றி தெரிய நீங்கள் Big Basket என்று ஒரு தளம் இருக்கு அங்கு போய் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
ஒர்கனிக் காய் கனிகள் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தகமே .. இங்கு எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: இறங்குமுகத்தில் இந்து மக்கள்தொகை !
மேற்கோள் செய்த பதிவு: 1160161shobana sahas wrote:ஒர்கனிக் காய் கனிகள் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தகமே .. இங்கு எனக்கு தெரிந்த விஷயத்தை சொல்கிறேன் .
ஒர்கனிக் இல்லாத முறையில் வளர்க்கும் காய் கனிகளை மேட்டுபாங்கான இடத்தில வளர்கிறார்கள் .
ஒர்கனிக் காய் கனிகளை அதே இடத்தில சற்று பள்ளத்தில் பயிர் இடுகிறார்கள் . ஒர்கனிக் இல்லாத பயிர்களுக்கு உரம் போட்டு தண்ணீர் விடுகிறார்கள் . அது அப்படியே indirect ஆக பள்ளத்தில் இருக்கும் ஒர்கனிக் வகை பயிர்களுக்கும் போய் ஊட்டம் கொடுகிறது . டைரக்ட் ஆக செய்யாமல் இல்லை மறை காயாக இது நடக்கிறது அமெரிக்காவில் ...
அதிக விலை கொடுத்தது வாங்கினாலும் பயன் இருக்குமா என்பது கேள்விகுறி .
நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம்......நான் சொல்லும் Big Basket இல் TVS மற்றும் இன்னும் ஒரு brand மட்டுமே தருகிறார்கள்......எவ்வளவு நம்பலாம் என்று தெரியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» 2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி!
» இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி: உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்
» சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு
» 7.21 கோடி ஆனது தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 338 ஊர்கள் குறைந்தன, 265 நகரங்கள் உருவாகின
» 2100ல் மக்கள்தொகை ஆயிரம் கோடி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|