புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
75 Posts - 57%
heezulia
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
70 Posts - 57%
heezulia
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
37 Posts - 30%
mohamed nizamudeen
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மறுபிறவி  Poll_c10மறுபிறவி  Poll_m10மறுபிறவி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 10:38 pm

எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:21 pm

இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )



மறுபிறவி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:17 am

சிவா wrote:இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1159600

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 11:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !




சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 11:48 am

Sasiiniyan Sasikaladevi wrote:எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மறுபிறவி என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 2:08 pm

அருமையாக உள்ளது ,சசிகலா தேவி!

sasikala devi wrote:ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

இதையே ,இப்பிடி மாற்றி அமைத்தால் ,

ஒற்றை வரியில் ,
"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால்
அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "
சொல்லி, சென்று விட்டாய் .
அஹா ,
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!

பலரின் கேள்விக்கு பதில் கிடைத்து விடும் .

ரமணியன்
,



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 30, 2015 5:59 pm

மறுபிறவி  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:18 am

M.Jagadeesan wrote:
Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !


சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1159695

நிஜம் ஐயா, கவனிக்க வேண்டிய விஷயம் புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:20 am

மன்னிக்கவும் சசி, கவிதை அருமை...............அதை சொல்லாமல் நான் பின்னுட்டங்களுக்கு பின்னுட்டம் போட்டு விட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக