Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
Namasivayam Mu
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
First topic message reminder :
மனம் என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து. நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பே எண்ணங்கள் ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள் விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில் நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக ஐந்துவகை நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை
1. விழிப்பு நிலை
2.கனவுநிலை
3.உறக்கநிலை
4.துரியநிலை
5. துரியாதீதநிலை
ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து நிலைகளாக அமையும். துரிய நிலையும் துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால் நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்
விழிப்பில் விழிப்பு
விழிப்பில் கனவு
விழிப்பில் உறக்கம்
கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்
உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்
மனம் என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து. நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பே எண்ணங்கள் ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள் விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில் நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம்.
மனமானது முதல் கட்டமாக ஐந்துவகை நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை
1. விழிப்பு நிலை
2.கனவுநிலை
3.உறக்கநிலை
4.துரியநிலை
5. துரியாதீதநிலை
ஒவ்வொரு நிலையம் ஐந்து ஐந்து நிலைகளாகப் பிரிந்து மொத்தம் இருபத்து ஐந்து நிலைகளாக அமையும். துரிய நிலையும் துரியாதீத நிலையம் தியான சாதனையாளர்களுக்கு உரியதால் நாம் முதல் மூன்று நிலைகளைப் பற்றி மட்டும் சிந்திக்கலாம்
விழிப்பில் விழிப்பு
விழிப்பில் கனவு
விழிப்பில் உறக்கம்
கனவில் விழிப்பு
கனவில் கனவு
கனவில் உறக்கம்
உறக்கத்தில் விழிப்பு
உறக்கத்தில் கனவு
உறக்கத்தில் உறக்கம்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
நல்லா இருக்கு ஐயா இந்த திரி.....தொடருங்கள்....தொடர்கிறோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
6 அல்லது 7 வயது முதலே நான் கனவுகள் காணத்தொடங்கி விட்டேன். ஆரம்ப கால கனவுகளில் பெரும்பாலானவை மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போல தோன்றும். சில சமயம் பாம்புகள் விரட்டுவது போல தோன்றும். பாம்புகளைப் பற்றி கனவு காணாத மனிதர்களே இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். மனிதனுடைய ஆழ் மனதில் பாம்புகளைப்பற்றிய பய உணர்வு பிறவித் தொடராக மரபணுக்களிலேயே பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். சிறிய வயதில் மட்டும் அல்ல மனிதன் சாகும் வரை எந்த வயதிலும் பாம்புகள் வந்து மிரட்டுவது போல கனவு காணும் வழக்கம் இருக்கிறது.
ஒவ்வொருநாள் உறக்கத்திலும் கனவுகள் வருகின்றன. அவையாவும் நம் நினைவில் இருப்பதில்லை.விழித்தவுடன் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்றன. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கனவுகள் வருவது உண்டு. ஒரு கனவு முடிந்தவுடன் நாம் விழித்துக் கொண்டால் மறுபடி தூங்கும் போது அதே கனவு சில நாட்களில் தொடர்வதும் உண்டு. அல்லது வேறு கனவு காண்பதும் உண்டு. ஆரம்ப கால கனவுகள் கருப்பு வெள்ளை திரைப்படம் போல இருந்தன. அதற்கு நான் அந்த கால கட்டத்தில் பார்த்த திரைப்படங்களின் பாதிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.காரணம் இப்பொழுது காணும் கனவுகள் எல்லாம் கலர் கலராகவே காட்சிப்படுத்தப் படுகின்றன.
ஒவ்வொருநாள் உறக்கத்திலும் கனவுகள் வருகின்றன. அவையாவும் நம் நினைவில் இருப்பதில்லை.விழித்தவுடன் பெரும்பாலான கனவுகள் மறந்து போகின்றன. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கனவுகள் வருவது உண்டு. ஒரு கனவு முடிந்தவுடன் நாம் விழித்துக் கொண்டால் மறுபடி தூங்கும் போது அதே கனவு சில நாட்களில் தொடர்வதும் உண்டு. அல்லது வேறு கனவு காண்பதும் உண்டு. ஆரம்ப கால கனவுகள் கருப்பு வெள்ளை திரைப்படம் போல இருந்தன. அதற்கு நான் அந்த கால கட்டத்தில் பார்த்த திரைப்படங்களின் பாதிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.காரணம் இப்பொழுது காணும் கனவுகள் எல்லாம் கலர் கலராகவே காட்சிப்படுத்தப் படுகின்றன.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
மேற்கோள் செய்த பதிவு: 1160090krishnaamma wrote:நல்லா இருக்கு ஐயா இந்த திரி.....தொடருங்கள்....தொடர்கிறோம்
மிக்க நன்றி
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
பத்து வயதுக்கு மேல் முப்பது வயது வரை கண்ட கனவுகள் பெரும்பாலும் காசு சம்மந்தப் பட்ட கனவுகளாகவே எனக்கு அமைந்திருந்தன.அந்த வயதின் தேவை காசாகவே இருந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக்கருதுகிறேன். கனவுகளில் தெருவில் நடப்பது போலவும் கீழே காசு கிடப்பது போலவும் தோன்றும். குனிந்த அந்த காசை எடுத்தவுடன் பக்கத்தில் இன்னொரு காசு அதற்கு அடுத்து மேலும் ஒரு காசு இப்படி நிறைய காசுகளை எடுத்து கால் சட்டை பையில் போட்டுக்கொண்டு வீடு வருவதாக ஒருமுறை அல்ல நூற்றுக் கணக்கான முறை கண்டிருக்கிறேன். விடிந்த பிறகுதான் அது கனவு என்று தெரிய வரும். சில ஆண்டுகளுக்குப் பிறகு காசுக்கனவுகள் காணும் பொழுது எனக்கு கனவில் சிரிப்பு வரும். நான் எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் . இது நிஜம் அல்ல கனவுதான் என்று. ஏற்கனவே இது போல பல கனவுகள் கண்டிருப்பதால் இதுவும் கனவுதான் என்றும் தோன்றும். இந்த நிலையைத்தான் கனவில் விழிப்புநிலை என்று சொல்லப்படுகிறது.
இந்த வயதில் காசுக்கனவுகளைத் தவிர பறப்பது போன்ற கனவுகளும் அடிக்கடி காண்பதுண்டு. பறப்பது என்றால் பறவையைப்போல் வானத்தில் இரண்டு கைகளையும் விரித்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நான் பறந்து செல்வேன். அபொழுது கனவில் எனக்கு மட்டும்தான் பறக்கும் சக்தி உள்ளதாக நினைத்துக் கொள்வேன். காரணம் வனத்தில் என்னைப்போல வேறு மனிதர்கள் எவரும் பறந்ததை நான் காண்பதில்லை. பறக்கும் சக்தி எனக்கு மட்டும்தான் உண்டு என்ற ரகசியத்தை கனவில் கூட யாரிடமும் நான் சொல்லியது இல்லை.பறக்கும் கனவுகள் தொடர்ந்து காணும் பொழுது கனவில் நான் காண்பது கனவுதான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன். விழித்தவுடன் நாம் ஏற்கனவே இதுபோல கண்டிருகின்றோமே என்று நினைத்து அதனை மறந்து விடுவேன்.
வாலிபப் பருவத்து கனவுகளைப் பற்றி சொல்லும் போது இங்கே குறிப்பிட வேண்டியது எதிர் பாலின கவர்ச்சிக் கனவுகள் ஆகும். இந்த கனவுகளும் சில சமயம் வந்து தொல்லைப் படுத்தும். கனவு உடல் ரீதியில் என்ன மாற்றத்தை உண்டாகுகிறது என்பதுதான் இங்கு சொல்லே வேண்டியது இருக்கிறது. ஆமாம் கனவின் பாதிப்பு உடலில் ஸ்கலிதம் உண்டாவதற்கு காரணமாக அமைகின்றது
இந்த வயதில் காசுக்கனவுகளைத் தவிர பறப்பது போன்ற கனவுகளும் அடிக்கடி காண்பதுண்டு. பறப்பது என்றால் பறவையைப்போல் வானத்தில் இரண்டு கைகளையும் விரித்து ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நான் பறந்து செல்வேன். அபொழுது கனவில் எனக்கு மட்டும்தான் பறக்கும் சக்தி உள்ளதாக நினைத்துக் கொள்வேன். காரணம் வனத்தில் என்னைப்போல வேறு மனிதர்கள் எவரும் பறந்ததை நான் காண்பதில்லை. பறக்கும் சக்தி எனக்கு மட்டும்தான் உண்டு என்ற ரகசியத்தை கனவில் கூட யாரிடமும் நான் சொல்லியது இல்லை.பறக்கும் கனவுகள் தொடர்ந்து காணும் பொழுது கனவில் நான் காண்பது கனவுதான் என்பதை பின்னர் உணர்ந்து கொண்டேன். விழித்தவுடன் நாம் ஏற்கனவே இதுபோல கண்டிருகின்றோமே என்று நினைத்து அதனை மறந்து விடுவேன்.
வாலிபப் பருவத்து கனவுகளைப் பற்றி சொல்லும் போது இங்கே குறிப்பிட வேண்டியது எதிர் பாலின கவர்ச்சிக் கனவுகள் ஆகும். இந்த கனவுகளும் சில சமயம் வந்து தொல்லைப் படுத்தும். கனவு உடல் ரீதியில் என்ன மாற்றத்தை உண்டாகுகிறது என்பதுதான் இங்கு சொல்லே வேண்டியது இருக்கிறது. ஆமாம் கனவின் பாதிப்பு உடலில் ஸ்கலிதம் உண்டாவதற்கு காரணமாக அமைகின்றது
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
எனக்கு 12 வயது ஆகும்போது அம்மா இறந்துவிட்டார்கள். அப்போது அம்மாவுக்கு 43 வயது. அம்மா இறந்த பிறகு அடிக்கடி கனவில் வருவார்கள். கனவில் நான் அம்மாவிடம் கேட்கும் கேள்வி நீதான் செத்துப்போய்ட்டியே அப்புறம் எப்படி அம்மா உசிரோடு இருக்கீங்க என்றுதான் கேட்பேன். அம்மா அதற்கு நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்றுதான் பதில் சொல்லுவார்கள். சுமார் 25 ஆண்டுகள் கனவில் அம்மா வந்தார்கள் . அட்டிக்கடி அம்மா கனவில் வரும் பொழுது நான் கனவில் அம்மாவிடம் நான் நான் உங்களைக் கனவில் தான் பார்க்கிறேன். இப்பொழுது காண்பதுவும் ஒரு கனவுதான் என்று பல கனவுகளில் சொல்லுவேன் . அதற்கு அம்மா இது நிஜம்தான் கனவு அல்ல என்று சொல்லுவார்கள்.
அப்புறம் அம்மா கனவில் வரவில்லை . எந்தந்தையிடம் அம்மா கனவில் வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு அவர் அம்மா ஆவி உலகத்திலிருந்து மேல் உலகம் சென்றிருக்கும், அதனால்தான் கனவில் வரவில்லை என்று சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அப்பாவும் இறந்துவிட்டார்கள்.
பிறகு அப்பா மட்டும் அடிக்கடி கனவில் வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான் பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்
அம்மா இறந்து 49 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சில தினங்களுக்கு முன் கனவில் 25 ஆண்டுகள் கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில் இருந்தார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது நான் அதை கனவு என்று நினைக்கவில்லை . நிஜம் என்ற உணர்வே இருந்தது.அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92 என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து சென்று ஒரு புள்ளியாகி மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில் என் தந்தையார் கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம் ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை எழுந்தவுடன் அம்மாவின் தற்போதய வயது என்ன என்பதை கணக்குப் போட்டு பார்த்தேன் அம்மா கனவில் சொல்லியபடி 92 தான் ஆகிறது.
அப்புறம் அம்மா கனவில் வரவில்லை . எந்தந்தையிடம் அம்மா கனவில் வருவதில்லையே ஏன்? என்று கேட்டேன் . அதற்கு அவர் அம்மா ஆவி உலகத்திலிருந்து மேல் உலகம் சென்றிருக்கும், அதனால்தான் கனவில் வரவில்லை என்று சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அப்பாவும் இறந்துவிட்டார்கள்.
பிறகு அப்பா மட்டும் அடிக்கடி கனவில் வருவார் அவரிடமும் அம்மாவிடம் கேட்ட கேள்விதான் கனவிலும் கேட்டேன். அப்பாவும் தான் சாகவில்லை என்றுதான் பதில் சொல்லுவார் இன்னும் அப்பா கனவில் வந்து கொண்டுதான் இருக்கிறார்
அம்மா இறந்து 49 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சில தினங்களுக்கு முன் கனவில் 25 ஆண்டுகள் கழித்து அம்மா வந்தார்கள். ஆனால் சற்று முதிய கோலத்தில் இருந்தார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்பொழுது நான் அதை கனவு என்று நினைக்கவில்லை . நிஜம் என்ற உணர்வே இருந்தது.அம்மாவிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். என்ன பேசினேன் என்பது மறந்து விட்டது.கனவில் அம்மா தனக்கு வயது 92 என்று சொன்னார்கள். அதன் பின் ஒரு சிறிய 'ஈ' போல உருமாறி பறந்து சென்று ஒரு புள்ளியாகி மறைந்துவிட்டர்கள். நான் திகைத்து நிற்கையில் என் தந்தையார் கனவில் என்னிடம் வந்தார். அம்மாவிடம் ரெம்ப நேரம் பேசினாயா? என்று கேட்டார். அத்துடன் கனவு கலைந்தது. காலை எழுந்தவுடன் அம்மாவின் தற்போதய வயது என்ன என்பதை கணக்குப் போட்டு பார்த்தேன் அம்மா கனவில் சொல்லியபடி 92 தான் ஆகிறது.
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
மிகவும் அருமையான திரி!
தங்களின் கனவுகளின் பகிர்வு சுவாரஸ்யமானதாக உள்ளது.
எனக்கு ஒரே ஒருமுறை பறப்பது போன்ற கனவு வந்தது. வானத்தில் தங்கம் போன்ற பளபளப்புடன் பொருட்கள் மின்னிக் கொண்டிருக்க அதனூடே நான் பறந்து சென்றேன்!
ஆனால் எனக்கு கனவுகள் வருவது மிகவும் அரிது. மாதத்திற்கு ஒரு கனவு வருவதே அபூர்வம்.
ஆனால் என் மனைவி காலையில் எழுந்ததும் அவர் கண்ட கனவுகளைக் கூறி முடிக்கவே அரை மணி நேரமாகும். தினமும் அவர் கூறும் கனவுகளுக்கு ஏதாவது அர்த்தத்தைக் கூறியாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை எனக்கு!
தங்களின் கனவுகளின் பகிர்வு சுவாரஸ்யமானதாக உள்ளது.
எனக்கு ஒரே ஒருமுறை பறப்பது போன்ற கனவு வந்தது. வானத்தில் தங்கம் போன்ற பளபளப்புடன் பொருட்கள் மின்னிக் கொண்டிருக்க அதனூடே நான் பறந்து சென்றேன்!
ஆனால் எனக்கு கனவுகள் வருவது மிகவும் அரிது. மாதத்திற்கு ஒரு கனவு வருவதே அபூர்வம்.
ஆனால் என் மனைவி காலையில் எழுந்ததும் அவர் கண்ட கனவுகளைக் கூறி முடிக்கவே அரை மணி நேரமாகும். தினமும் அவர் கூறும் கனவுகளுக்கு ஏதாவது அர்த்தத்தைக் கூறியாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை எனக்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
கனவு காண்பதும் ஒரு வித சுகானுபவமே. வாழ்க வளமுடன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
Dr.sir enekku enethu rasi nachchathiram ennevenru theriyathu parthu sollamudiyuma plz my birthdate 7 10 1991
Sarmila Sarmi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
Dr.sir enekku enethu rasi nachchathiram ennevenru theriyathu parthu sollamudiyuma plz my birthdate 7 10 1991 my neme is puviraj. Thax u
Sarmila Sarmi- புதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 14/09/2015
Re: கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு
மேற்கோள் செய்த பதிவு: 1162447Sarmila Sarmi wrote:Dr.sir enekku enethu rasi nachchathiram ennevenru theriyathu parthu sollamudiyuma plz my birthdate 7 10 1991 my neme is puviraj. Thax u
எனக்கு ராசி , நட்சத்திரம் பற்றி எதுவும் தெரியாது
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கனவுகள் +கற்பனைகள் = காகிதங்கள் . நூல் ஆசிரியர் கவிஞர் மீரா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» என்னுடைய கற்பனைகள் !
» குட்டிக் குட்டி கற்பனைகள்.
» எண்ணற்ற கற்பனைகள் ஒளிந்திருக்கின்றன..!
» என்னுடைய கற்பனைகள் என்னவளுக்கு தெரியாது...
» என்னுடைய கற்பனைகள் !
» குட்டிக் குட்டி கற்பனைகள்.
» எண்ணற்ற கற்பனைகள் ஒளிந்திருக்கின்றன..!
» என்னுடைய கற்பனைகள் என்னவளுக்கு தெரியாது...
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|