ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபிறவி

+3
krishnaamma
சிவா
சசி
7 posters

Go down

மறுபிறவி  Empty மறுபிறவி

Post by சசி Sat Aug 29, 2015 10:38 pm

எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by சிவா Sat Aug 29, 2015 11:21 pm

இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )


மறுபிறவி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by krishnaamma Sun Aug 30, 2015 1:17 am

சிவா wrote:இந்தப் பிறவி என்ன ஆயிற்று?
ஒன்று சேரவில்லையா?

(தவத்தைக் கலைத்ததற்கு மன்னிக்கவும் சிரி )
மேற்கோள் செய்த பதிவு: 1159600

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by M.Jagadeesan Sun Aug 30, 2015 11:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !




சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by Namasivayam Mu Sun Aug 30, 2015 11:48 am

Sasiiniyan Sasikaladevi wrote:எனது உயிருக்கு உயிரானவனே

உனக்கென்ன

ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மறுபிறவி என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by T.N.Balasubramanian Sun Aug 30, 2015 2:08 pm

அருமையாக உள்ளது ,சசிகலா தேவி!

sasikala devi wrote:ஒற்றை வரியில் சொல்லிவிட்டாய்

"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "

இதையே ,இப்பிடி மாற்றி அமைத்தால் ,

ஒற்றை வரியில் ,
"மீண்டும் ஒரு பிறவி எடுத்தால்
அப்பொழுது நாம் ஒன்று சேரலாம் என்று "
சொல்லி, சென்று விட்டாய் .
அஹா ,
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!

பலரின் கேள்விக்கு பதில் கிடைத்து விடும் .

ரமணியன்
,


Last edited by T.N.Balasubramanian on Sun Aug 30, 2015 2:11 pm; edited 1 time in total (Reason for editing : correction/coloring)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by Dr.S.Soundarapandian Sun Aug 30, 2015 5:59 pm

மறுபிறவி  3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:18 am

M.Jagadeesan wrote:
Sasiiniyan Sasikaladevi wrote:ஆஹா
என் உயிர் இப்பொழுதே
தவம் இருக்க ஆரம்பித்து விட்டதே
மரணத்தை நோக்கி!!
மேற்கோள் செய்த பதிவு: 1159597

மரணம் வேண்டுமெனில் தவமிருக்க வேண்டாமே !
...மரணிக்க வேண்டுமெனில் ஆயிரம் வழிகளுண்டு !
கரண்டிலே கைவைத்தால் உடனடி மரணந்தான் !
...கண்மூடிச் சாலையிலே நடந்தாலும் மரணந்தான் !
மரணம் அடைந்தவர்க்கு மறுபிறவி ஒன்றுண்டா ?
...மறுபிறவி இருந்தாலும் மனிதப் பிறவியுண்டா ?
சரணம் அடைவீரே காதலனின் திருவடியில்
...இப்பிறப்பில் திருமணத்தை இனிதே முடித்திடுவீர் !


சிறிய கவிதை என்றாலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது .
பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1159695

நிஜம் ஐயா, கவனிக்க வேண்டிய விஷயம் புன்னகை.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by krishnaamma Mon Aug 31, 2015 12:20 am

மன்னிக்கவும் சசி, கவிதை அருமை...............அதை சொல்லாமல் நான் பின்னுட்டங்களுக்கு பின்னுட்டம் போட்டு விட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மறுபிறவி  Empty Re: மறுபிறவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum