Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமந்திரம் விளக்கப்படங்கள்
+10
Dr.S.Soundarapandian
சசி
சிவனாசான்
தமிழ் பிரியன்
T.N.Balasubramanian
lotus73
shobana sahas
ayyasamy ram
krishnaamma
Namasivayam Mu
14 posters
Page 9 of 19
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
திருமந்திரம் விளக்கப்படங்கள்
First topic message reminder :
திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில் பொதிந்துள்ள கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு அதன் பாடலை உரையில்லாமல் மூலத்தையே வாசித்து பொருள் உணரவேண்டும் என்பது என் கருத்து. இருப்பினும் நான் திருமந்திரத்தை வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு வழங்குகிறேன்
[You must be registered and logged in to see this image.]
வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்
திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில் பொதிந்துள்ள கருத்துக்களை புரிந்து கொள்வதற்கு அதன் பாடலை உரையில்லாமல் மூலத்தையே வாசித்து பொருள் உணரவேண்டும் என்பது என் கருத்து. இருப்பினும் நான் திருமந்திரத்தை வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு வழங்குகிறேன்
[You must be registered and logged in to see this image.]
வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியார்க்கு அருளிய முகம் இவை ஐந்தே--திருமந்திரம்1718
நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு
நடுவு படிகம் நற்குங்கும வன்னம்
அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால்
அடியார்க்கு அருளிய முகம் இவை ஐந்தே--திருமந்திரம்1718
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
பார்ப்பான் அகத்திலே பாற்பசு வைந்துண்டு
மேய்பாரு மின்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினாற்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே---திருமந்திரம் 2884
***************************
பார்ப்பான்---ஆன்மா,
பசுக்கள்--புலன்கள்,
மேய்ப்பான்---அறிவு,
பால்--ஆன்ம இன்பம்.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு வைந்துண்டு
மேய்பாரு மின்றி வெறித்து திரிவன
மேய்ப்பாரு முண்டாய் வெறியு மடங்கினாற்
பார்ப்பான் பசுவைந்தும் பாலாச் சொரியுமே---திருமந்திரம் 2884
***************************
பார்ப்பான்---ஆன்மா,
பசுக்கள்--புலன்கள்,
மேய்ப்பான்---அறிவு,
பால்--ஆன்ம இன்பம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலார்
ஆனந்த மானடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மானடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தமாமே---திருமந்திரம் 2796
***
தான்---- ஆணவம்
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலார்
ஆனந்த மானடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மானடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தமாமே---திருமந்திரம் 2796
***
தான்---- ஆணவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
![திருமந்திரம் விளக்கப்படங்கள் - Page 9 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
அருமை ஐயா. இந்த விளக்கபடம் எங்கிருந்து எடுக்கப்பட்டவை? தாங்கள் தயார் செய்ததுதானா?
![திருமந்திரம் விளக்கப்படங்கள் - Page 9 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this link.]Sasiiniyan Sasikaladevi wrote:
அருமை ஐயா. இந்த விளக்கபடம் எங்கிருந்து எடுக்கப்பட்டவை? தாங்கள் தயார் செய்ததுதானா?
ஆமாம்
2000--2003 ம் ஆண்டுகளில் நான் முறைப்படி தியானம் கற்றுக்கொண்டு பயிற்சிகள் செய்து வந்தேன். அப்பொழுது என் மனத்திரையில் தோன்றிய அகக்காட்சிகளை பதிவு செய்து வைத்து இருந்தேன். அதன் பின்னர் எனக்கு திருமந்திரம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமந்திரத்தின் சில பாடல்களுக்கும் நான் அகக்காட்சிகளில் கண்ட படங்களுக்குக்கும் எதோ ஒரு சம்மந்தம் இருப்பதை உணர்ந்தேன்.அதனால் பாடல் களையும் படங்களையும் இணைத்து இங்கு வெளியிட்டு வருகிறேன்
நன்றி
வாழ்க வளமுடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
அங்கி, தமருகம், அக்குமாலை,பாசம்,
அங்குசம் ,சூலம்,கபாலமுடன் ,ஞானம்,
தாங்கும் அபயம் தருநீலமும் ,உடன்
மங்கையோர் பாகமாய் மா நடம் ஆடுமே---திருமந்திரம் 2742
அங்கி, தமருகம், அக்குமாலை,பாசம்,
அங்குசம் ,சூலம்,கபாலமுடன் ,ஞானம்,
தாங்கும் அபயம் தருநீலமும் ,உடன்
மங்கையோர் பாகமாய் மா நடம் ஆடுமே---திருமந்திரம் 2742
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
அண்டம் ஏழுகோடி: பிண்டம் ஏழுகோடி,
தெண்திரை சூழ்ந்த திசைகள் ஏழுகோடி,
எண்திசை சூழ்ந்த இலிங்கம் ஏழுகோடி,
அண்டன் நடம் செய்யும் ஆலயந்தானே--திருமந்திரம்2735
ஆலயம்.---உடம்பு
அண்டம் ஏழுகோடி: பிண்டம் ஏழுகோடி,
தெண்திரை சூழ்ந்த திசைகள் ஏழுகோடி,
எண்திசை சூழ்ந்த இலிங்கம் ஏழுகோடி,
அண்டன் நடம் செய்யும் ஆலயந்தானே--திருமந்திரம்2735
ஆலயம்.---உடம்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே-----திருமந்திரம்2870
சுக்கிலம் சகஸ்ராரத்தை அடையும்போது சிவானுபவம் தோன்றும்.
வழுதலை வித்திடப் பாகன் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினர் தோட்டக் குடிகண்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே-----திருமந்திரம்2870
சுக்கிலம் சகஸ்ராரத்தை அடையும்போது சிவானுபவம் தோன்றும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
நணுகில் அகல் வியன்நாதன்,உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்ஒளி ,சோதி,வெளியைப்
பணியின்அமுதம் பருகலும் ஆமே---திருமந்திரம் 2773
நணுகில் அகல் வியன்நாதன்,உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்ஒளி ,சோதி,வெளியைப்
பணியின்அமுதம் பருகலும் ஆமே---திருமந்திரம் 2773
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: திருமந்திரம் விளக்கப்படங்கள்
[You must be registered and logged in to see this image.]
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்,
வாலிய பேரமுது ஆகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புகச்
சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே---திருமந்திரம் 2792
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்,
வாலிய பேரமுது ஆகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள் புகச்
சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே---திருமந்திரம் 2792
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 9 of 19 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருமந்திரம்
» திருமந்திரம்
» திருமூலரின் திருமந்திரம்
» . திருமந்திரம் என்னும் தேன்
» வாரம் ஒரு திருமந்திரம்
» திருமந்திரம்
» திருமூலரின் திருமந்திரம்
» . திருமந்திரம் என்னும் தேன்
» வாரம் ஒரு திருமந்திரம்
Page 9 of 19
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|