புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_lcapதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_voting_barதிருமந்திரம்  விளக்கப்படங்கள் - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமந்திரம் விளக்கப்படங்கள்


   
   

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 2:30 pm

First topic message reminder :

திருமந்திரம்
நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார்
திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்துதான் இதற்குப் பலராலும் உரைகள் எழுதப்பட்டு வந்துள்ளது. இதனால், பல பாட்டுக்களில் கூறப்பட்டிருப்பவைக்கு, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துக்கள் கொடுக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது.
திருமந்திரத்தில்  பொதிந்துள்ள  கருத்துக்களை  புரிந்து கொள்வதற்கு  அதன் பாடலை உரையில்லாமல்  மூலத்தையே வாசித்து  பொருள் உணரவேண்டும் என்பது  என் கருத்து. இருப்பினும்  நான் திருமந்திரத்தை  வாசிக்கும்பொழுது எனக்குள் தோன்றிய அகக்காட்சிகளை  என்னால் முடிந்தவரை படங்களாகப் பதிவு செய்து  உங்கள்  பார்வைக்கு  வழங்குகிறேன்

[You must be registered and logged in to see this image.]

வேதங்கள் ஆட மிகுஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளறண்டம் எழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதங் கொண்டாடினான் ஞானானந்த கூத்தே—திருமந்திரம்
*****
கூத்து ---நடனம்,சுவாசம்,இயக்கம்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 21, 2015 6:55 am

[You must be registered and logged in to see this image.]


சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே—திருமந்திரம் 723



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 22, 2015 7:59 am

[You must be registered and logged in to see this image.]

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே---திருமந்திரம் 1789





[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 23, 2015 5:50 am

[You must be registered and logged in to see this image.]

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்கும் பிறவாமல் போய்வழி நாடுமின்
எக்காலத்து இவ்வுடல் வந்து எமக்கு ஆனதென்று
அக்காலம் உன்னம் அருள் பெறலாமே--திருமந்திரம் 2106




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Sep 23, 2015 4:44 pm

[You must be registered and logged in to see this image.]

காளியோடு ஆடி கனக- அசலத்துஆடி
கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி
நீளிய நீர் ,தீ, கால்,நீள்வான் இடை ஆடி
நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே—திருமந்திரம்2708




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 24, 2015 6:55 am

[You must be registered and logged in to see this image.]

கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானை
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே--திருமந்திரம்2043




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 25, 2015 8:17 am

[You must be registered and logged in to see this image.]



புளிக்கண்டவர்க்கு புனல் ஊறு மாப் போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுதூறும் உள்ளத்தே---திருமந்திரம்2740




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 25, 2015 9:02 pm

[You must be registered and logged in to see this image.]

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே---திருமந்திரம்2119


குரு ---ஆன்மா




[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Fri Sep 25, 2015 10:56 pm

Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this image.]

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே---திருமந்திரம்2119




குரு ---ஆன்மா
[You must be registered and logged in to see this link.]

நமசிவாயம் அய்யா அவ்ர்களுக்கு வணக்கம் .

தங்களின் தினம் ஒரு திருமந்திரம் பதிவுகள் அருமை . மிகவும் எளிமையான திருமந்திரத்தை தருவது மிக்க மகிழ்ச்சி . ஆனால் இதக்கு விளக்க உரை இருந்தால் எங்களை போன்ற சமானியானுக்கும் புரியும்.

அன்புடன் அருண்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 26, 2015 4:50 am

தமிழ் பிரியன் wrote:
Namasivayam Mu wrote:[You must be registered and logged in to see this image.]

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே---திருமந்திரம்2119


ஐயா, எனது நோக்கம் பாடல்களுக்குப் பொருள் சொல்வது அல்ல.
பாடல்களுக்குப் பலரும் உரை எழுதி இருக்கிறார்கள்
பாலில் முதல் வரியை தட்டினால் கூகுளில் பொருள் கிடைக்கும்
பாடல்களை படிப்பவரே பொருள் உணர்ந்து கொள்வதே திருமந்திரத்தின் சிறப்பு
பாடல்கள் புரியவில்லை என்றால் விட்டுவிடலாம். காரணம் அது நமக்காக எழுதப் பட்டது அல்ல என்பது என் கருத்து. நமக்குப் பொருள் புரியும் பாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன.அவைகளைத்தேடி படித்து பயன் பெறுவோம்.
திருமந்திரத்தைப் பொருத்தவரை அது படிப்பவரின் பக்குவத்தை பொறுத்து வெவேறு பொருள்களை புலப்படுத்தும்
வாழ்க வளமுடன்









குரு ---ஆன்மா
[You must be registered and logged in to see this link.]

நமசிவாயம் அய்யா அவ்ர்களுக்கு வணக்கம் .

தங்களின் தினம் ஒரு திருமந்திரம் பதிவுகள் அருமை . மிகவும் எளிமையான திருமந்திரத்தை தருவது மிக்க மகிழ்ச்சி . ஆனால் இதக்கு விளக்க உரை இருந்தால் எங்களை போன்ற சமானியானுக்கும் புரியும்.

அன்புடன் அருண்
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
தமிழ் பிரியன்
தமிழ் பிரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 19/09/2015

Postதமிழ் பிரியன் Sat Sep 26, 2015 6:05 pm

நமசிவாயம் அய்யா அவர்களுக்கு வணக்கம்

பாலில் முதல் வரியை தட்டினால் கூகுளில் பொருள் கிடைக்கிறது. நன்றி . தங்களை போன்ற தமிழ் ஆய்வாளர்கள் கூட பாடல்கள் புரியவில்லை என்றால் விட்டுவிடலாம் என்று கூறுவது மன வேதனையை தான் தருகிறது. அது நமக்காக எழுதப் பட்டது அல்ல என்று நீங்கள் சொல்வதும் ஏற்க இயலவில்லை. நம் ஊரில் பல பேர் பொருள் புரியாமல் தான் தவறாக முட நம்பிக்கை கொள்கின்றன. பொருள் இல்லாமல் பாடல் அர்த்தமற்றது (பதிவின் பயன் ?)என்பது என் கருத்து. நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து விடவும். என் மனதில் தோன்றியதை தான் கூறினேன்.

அன்புடன் அருண்

Sponsored content

PostSponsored content



Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக