புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கம்பரின் சொல்லாட்சி Poll_c10கம்பரின் சொல்லாட்சி Poll_m10கம்பரின் சொல்லாட்சி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பரின் சொல்லாட்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 6:28 pm


கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில்,
விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.
-
"அங்கதம் இல்லாத கொற்றத்து
அண்ணலும் அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம்
அழகுறத் திருத்து மாபோல்

அங்கதம் கன்னல் தோளாற்கு
அயன் கொடுத்ததனை ஈந்தான்
அங்கதன் பெருமை மண்மேல்
ஆர் அறிந்து அறைய கிற்பார்''
-

இப்பாடலில் "அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும்,
"அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு
பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார்.

முதல் அடியில் உள்ள "அங்கதம்' என்பதற்குக் "குற்றம்' என்று
பொருள். மூன்றாம் அடியில் உள்ள "அங்கதம்' என்பது
"தோள்வளை' எனும் அணிகலனைக் குறிக்கும். இரண்டாம்
அடியில் உள்ள "அங்கதன்' என்பது வாலியின் மகனான
"அங்கதனை'க் குறிக்கும்.

நான்காம் அடியில் உள்ள "அங்கதன்' என்பதை "அங்கு அதன்'
எனப் பிரித்து அங்கு இராமன் செய்த செயலைக் காட்டுவதாகப்
பொருள் கொள்ளலாம்.

"குற்றம் இல்லாத வெற்றியை உடைய அண்ணலான இராமன்,
உலகம் எல்லாம் அங்கதன் என்ற பெயர் சிறந்து விளங்குமாறு,
மலை போன்ற தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்குப் பிரமன்
கொடுத்த அங்கதம் என்னும் தோள்வளை என்ற அணிகலனை
அளித்தான்.

அங்கு இராமன் செய்த அச்செயலின் பெருமையை உலகில்
அறிந்து கொள்பவர் யார்?' என்பதே பாடலின் பொருளாகும்.
-
---------------------------------
By -வளவ துரையன்
தமிழ்மணி



முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Aug 17, 2016 1:17 am

வணக்கம்.

அருமை ஐயா.

அங்கதம், அங்கதன் எனும் சொல்லாட்சியைக் கம்பன் எடுத்தாண்டுள்ள திறத்தை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். இவை போன்று வரும் பிற சொற்களையும் பாடல் விளக்கங்களுடன் எடுத்துக்காட்டுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 17, 2016 12:04 pm

அருமை ஐயா.

avatar
sdsanth
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 23/10/2016
http://sdsanth.wordpress.com

Postsdsanth Mon Oct 24, 2016 11:10 am

சூப்பருங்க



S.டினேஷ்சாந்த்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக