புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
81 Posts - 68%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 1:18 pm

First topic message reminder :

பிருந்தாவின் கதை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.

தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.

நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.

அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்

மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.

தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.

சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.

பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 ZsEV1btR0SToPrajvxVT+IMG_0375


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 11:48 am

Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 UTlk8JCSQVOkit2CIH95+1பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 DdSszEyTQiU3vklX7NeC+2பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 YsUuBhtQp6A39fHclmlQ+3

படங்களில் காண்பது கருந்துளசி செடியின் தண்டு பகுதி. எங்கள் அலுவலகத்தில் இந்த செடி வளர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிழைத்து இருந்தது. இந்த செடி எட்டு அடி உயரம் வளர்ந்தது. அதன் நினைவாக இந்த தண்டினை பத்து ஆண்டுகாலமாக வைத்து இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1159679

கருந்துளசி தண்டத்தை 10 ஆண்டுகளாக,
பாதுகாத்து வருவது , உத்தமம் .
தண்டமான காரியம் அல்ல.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 11:51 am

மிக்க நன்றி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 1571444738



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 12:29 am

Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 UTlk8JCSQVOkit2CIH95+1பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 DdSszEyTQiU3vklX7NeC+2பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 YsUuBhtQp6A39fHclmlQ+3

படங்களில் காண்பது கருந்துளசி செடியின் தண்டு பகுதி. எங்கள் அலுவலகத்தில் இந்த செடி வளர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிழைத்து இருந்தது. இந்த செடி எட்டு அடி உயரம் வளர்ந்தது. அதன் நினைவாக இந்த தண்டினை பத்து ஆண்டுகாலமாக வைத்து இருக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1159679

ஆஹா , அருமையான செயல் ஐயா புன்னகை..............இந்த துளசி செடி 12 வருடங்கள் உயிருடன் இருந்தால் அதன் தண்டில் மணிகள் தோன்றுமாம் ( தண்டின் உள்ளே).அது எல்லா தோஷங்களையும் போக்குமாம் , எங்க அப்பா சொல்வார் ............எங்கள் வீட்டில் 4 வருடங்கள் இருந்தது ..அப்புறம் போய்விட்டது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Aug 31, 2015 6:22 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159572
மிக்க நன்றி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 4:31 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 E3MNtOyGQ5OmlLFE4DbW+IMG_9662

படத்தில் காண்பது கருந்துளசிதான். இரண்டு தலைமுறை கடந்தவுடன் இலைகளில் கருமை நிறம் மாறி பச்சை நிறமாக மாறி விடுகிறது. ஆனால் துளசியின் பூக்கள் மட்டும் கருமை நிறம் கொண்டுள்ளது.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:48 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159572

ஆமாம் நன்றி
:வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 7:50 pm

சிவா wrote:திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1159603

வாழ்க வளமுடன்
:வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:00 pm

Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 E3MNtOyGQ5OmlLFE4DbW+IMG_9662

படத்தில் காண்பது  கருந்துளசிதான். இரண்டு தலைமுறை கடந்தவுடன்  இலைகளில் கருமை நிறம் மாறி பச்சை நிறமாக மாறி விடுகிறது. ஆனால் துளசியின் பூக்கள் மட்டும் கருமை நிறம் கொண்டுள்ளது.

ஒ...அப்படியா ஐயா? புன்னகை..............புதிய விவரம்..நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 18, 2015 8:02 pm

சிவா wrote:திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Sep 18, 2015 9:24 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 3 E3MNtOyGQ5OmlLFE4DbW+IMG_9662

படத்தில் காண்பது  கருந்துளசிதான். இரண்டு தலைமுறை கடந்தவுடன்  இலைகளில் கருமை நிறம் மாறி பச்சை நிறமாக மாறி விடுகிறது. ஆனால் துளசியின் பூக்கள் மட்டும் கருமை நிறம் கொண்டுள்ளது.

ஒ...அப்படியா ஐயா? புன்னகை..............புதிய விவரம்..நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1163297


வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக