புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 1:18 pm

First topic message reminder :

பிருந்தாவின் கதை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.

தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.

நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.

அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்

மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.

தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.

சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.

பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 ZsEV1btR0SToPrajvxVT+IMG_0375


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 8:27 am

துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 11:16 am

அருமையான பதிவு ஐயா நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 11:46 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1159505
வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:24 pm

Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Aug 29, 2015 9:39 pm


அனைத்தும் அருமை ... பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 3838410834 பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 3838410834 பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 103459460 சூப்பருங்க



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 9:45 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159572

கருந்துளசி --கிருஷ்ண துளசி --
கிருஷ்ணா என்றாலே கருப்பு என்றுதானே அர்த்தம் .
அக்னி குண்டத்தில் உதித்த திரௌபதி கருப்புதான் --
கிருஷ்ணி -என்பது அவளுக்கு மாற்றுப் பெயர் .
ஷ்யாமளன் --கருப்பன் என்பதே தமிழாக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:48 pm

திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!



பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:15 am

சிவா wrote:திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 7:33 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1159505
வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 7:50 am

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 UTlk8JCSQVOkit2CIH95+1பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 DdSszEyTQiU3vklX7NeC+2பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 YsUuBhtQp6A39fHclmlQ+3

படங்களில் காண்பது கருந்துளசி செடியின் தண்டு பகுதி. எங்கள் அலுவலகத்தில் இந்த செடி வளர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிழைத்து இருந்தது. இந்த செடி எட்டு அடி உயரம் வளர்ந்தது. அதன் நினைவாக இந்த தண்டினை பத்து ஆண்டுகாலமாக வைத்து இருக்கிறேன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக