புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
21 Posts - 53%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
212 Posts - 41%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_lcapபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_voting_barபிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 1:18 pm

First topic message reminder :

பிருந்தாவின் கதை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.

தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.

நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.

அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்

மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.

தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.

சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.

பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 ZsEV1btR0SToPrajvxVT+IMG_0375


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 8:27 am

துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Aug 29, 2015 11:16 am

அருமையான பதிவு ஐயா நன்றி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Aug 29, 2015 11:46 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1159505
வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:24 pm

Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Aug 29, 2015 9:39 pm


அனைத்தும் அருமை ... பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 3838410834 பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 3838410834 பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 103459460 சூப்பருங்க



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 9:45 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:துளசிக்கு  சர்வரோக  சங்காரி  என்ற பெயரும்  உள்ளது.     பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 I1lonedFTb6nU5awTS83+download

படத்தில் இருப்பது கருந்துளசி
மேற்கோள் செய்த பதிவு: 1159494

கிருஷ்ண துளசி என்றும் சொல்வார்கள் ஐயா புன்னகை........சாதாரண பச்சை நிறத்தில் இருப்பது லக்ஷ்மி துளசி என்பார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1159572

கருந்துளசி --கிருஷ்ண துளசி --
கிருஷ்ணா என்றாலே கருப்பு என்றுதானே அர்த்தம் .
அக்னி குண்டத்தில் உதித்த திரௌபதி கருப்புதான் --
கிருஷ்ணி -என்பது அவளுக்கு மாற்றுப் பெயர் .
ஷ்யாமளன் --கருப்பன் என்பதே தமிழாக்கம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:48 pm

திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!



பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:15 am

சிவா wrote:திரு நமசிவாயம் அவர்களுக்கும், கிருஷ்ணம்மா அக்காவிற்கும் நன்றிகள்!

சிறந்த கதைகளைத் தெரிந்து கொண்டேன்!

நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 7:33 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமையான பதிவு ஐயா நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1159505
வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 7:50 am

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 UTlk8JCSQVOkit2CIH95+1பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 DdSszEyTQiU3vklX7NeC+2பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 2 YsUuBhtQp6A39fHclmlQ+3

படங்களில் காண்பது கருந்துளசி செடியின் தண்டு பகுதி. எங்கள் அலுவலகத்தில் இந்த செடி வளர்ந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிழைத்து இருந்தது. இந்த செடி எட்டு அடி உயரம் வளர்ந்தது. அதன் நினைவாக இந்த தண்டினை பத்து ஆண்டுகாலமாக வைத்து இருக்கிறேன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக