புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
19 Posts - 3%
prajai
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_m10சிறப்பான சிற்றுண்டி இட்லி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பான சிற்றுண்டி இட்லி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2015 9:04 am


காலையில் சாப்பிடும் உணவுகளில் தென்னிந்திய உணவான இட்லிதான் சிறந்த உணவு என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. காலையில் சாப்பிடப்படும் மற்ற உணவுகளைக் காட்டிலும் பன்மடங்கு சத்து இட்லியில் உள்ளது என்கிறது அந்த ஆய்வு.

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்கச்செய்து பின் ஆவியில் வேக வைத்துச் சாப்பிடுவதால், இதில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும் குளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால் அதில் புரதங்களின் இருப்புத் தன்மை அதிகமாகும். மேலும் ‘வைட்டமின் பி’ சத்தின் அளவு அதிகம் இருக்கும்.

இட்லியில் உடலுக்கு வலுதரும் உளுத்தம் பருப்பு சேர்க்கப்படுவதால் இதை நாள்தோறும் காலை உணவாக உண்பவர்கள் சுறுசுறுப்புடனும் களைப் பின்றியும் செயல்பட முடியுமாம். ஆவியில் வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புகள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கலாம்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 9:20 am

இட்டலிக்கு இணையான உணவில்லை கண்டீர்!
...இதுவே இந்தியாவின் தலைசிறந்த உணவாகும் !
வெட்டிடலாம் பத்து பதினைந்து இட்டலிகள்
...வெங்காய சட்டினியும் சாம்பாரும் துணையிருந்தால் !
இட்டலியில் பல்வேறு வகையுண்டு என்றாலும்
...இரவா இட்டலியும் , காஞ்சீபுரம் இட்டலியும்
மட்டில்லா சுவையுடனே விளங்குவது பொய்யன்று !
...மறவாமல் இட்டலியை காலையிலே உண்டிடுவீர் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:33 pm

ராம் அண்ணாவின் பகிர்வும், ஜகதீசன் ஐயாவின் கவிதையும் அருமை, அருமை அருமை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 3:25 am

M.Jagadeesan wrote:இட்டலிக்கு இணையான உணவில்லை கண்டீர்!
...இதுவே இந்தியாவின் தலைசிறந்த உணவாகும் !
வெட்டிடலாம் பத்து பதினைந்து இட்டலிகள்
...வெங்காய சட்டினியும் சாம்பாரும் துணையிருந்தால் !
இட்டலியில் பல்வேறு வகையுண்டு என்றாலும்
...இரவா இட்டலியும் , காஞ்சீபுரம் இட்டலியும்
மட்டில்லா சுவையுடனே விளங்குவது பொய்யன்று !
...மறவாமல் இட்டலியை காலையிலே உண்டிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1159318
கவிதை அருமை அய்யா .
அய்யா , 10...15 சாப்பிட்ட காலம் எல்லாம் போச்சு அய்யா . இப்போ 2 தான் .
அய்யா, நல்லெண்ணெய் , இட்லி பொடி பற்றியும் ஒரு வரி நீங்கள் எழுதி இருக்கலாம் . ம்ம்ம்ம். அருமை நினைத்து பார்பதற்கே . ஐ .ராம் அய்யா படமும் போட்டு இருப்பார் என்று நினைத்து வந்தேன் ... சோகம் சோகம் சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:19 pm

shobana sahas wrote:
கவிதை அருமை அய்யா .
அய்யா , 10...15 சாப்பிட்ட காலம் எல்லாம் போச்சு அய்யா . இப்போ 2 தான் .
அய்யா, நல்லெண்ணெய் , இட்லி பொடி பற்றியும் ஒரு வரி நீங்கள் எழுதி இருக்கலாம் . ம்ம்ம்ம். அருமை நினைத்து பார்பதற்கே . ஐ .ராம் அய்யா படமும் போட்டு இருப்பார் என்று நினைத்து வந்தேன் ... சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159464

அதற்கு எதற்கு வருத்தம் ஷோபனா புன்னகை...இதோ பாருங்கள் இட்டிலி மிளகாய் பொடி, ரவா இட்லி புன்னகை

சிறப்பான சிற்றுண்டி இட்லி O2v6KOcuQRu4BsZ3DH2J+IMG-20150623-WA0022

சிறப்பான சிற்றுண்டி இட்லி EuZ4oAP4Qaa1WO8nGBb8+IMG-20150507-WA0041





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 9:28 pm

எந்தன் விருப்பமான சிற்றுண்டி இட்லியே .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 29, 2015 9:40 pm

எனக்குக் காஞ்சீபுரம் இட்டலி என்றால் கொள்ளைப் பிரியம் ! அதன் சுவையே அலாதிதான் . கிருஷ்ணம்மாவின் படங்களைப் பார்த்தவுடன் பசி வந்துவிட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:48 pm

M.Jagadeesan wrote:எனக்குக் காஞ்சீபுரம் இட்டலி என்றால் கொள்ளைப் பிரியம் ! அதன் சுவையே அலாதிதான் . கிருஷ்ணம்மாவின் படங்களைப் பார்த்தவுடன் பசி வந்துவிட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1159584

ஹா..ஹா..ஹா... நன்றி ஐயா, காஞ்சிபுரம் இட்லி படம் இருந்தால் போடறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 29, 2015 9:52 pm

M.Jagadeesan wrote:எனக்குக் காஞ்சீபுரம் இட்டலி என்றால் கொள்ளைப் பிரியம் ! அதன் சுவையே அலாதிதான் . கிருஷ்ணம்மாவின் படங்களைப் பார்த்தவுடன் பசி வந்துவிட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1159584

சிறப்பான சிற்றுண்டி இட்லி DfTthUQtRj2vHq1R2NYv+IMG-20141228-WA0001

இதோ, பாருங்கோ ஐயா காஞ்சீபுரம் இட்லி புன்னகை...........எங்காத்தில், இட்டிலி தட்டிலேயே வார்த்துவிடுவோம் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Sep 10, 2015 1:35 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:
கவிதை அருமை அய்யா .
அய்யா , 10...15 சாப்பிட்ட காலம் எல்லாம் போச்சு அய்யா . இப்போ 2 தான் .
அய்யா, நல்லெண்ணெய் , இட்லி பொடி பற்றியும் ஒரு வரி நீங்கள் எழுதி இருக்கலாம் . ம்ம்ம்ம். அருமை நினைத்து பார்பதற்கே . ஐ .ராம் அய்யா படமும் போட்டு இருப்பார் என்று நினைத்து வந்தேன் ... சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1159464

அதற்கு எதற்கு வருத்தம் ஷோபனா புன்னகை...இதோ பாருங்கள் இட்டிலி மிளகாய் பொடி, ரவா இட்லி புன்னகை

சிறப்பான சிற்றுண்டி இட்லி O2v6KOcuQRu4BsZ3DH2J+IMG-20150623-WA0022

சிறப்பான சிற்றுண்டி இட்லி EuZ4oAP4Qaa1WO8nGBb8+IMG-20150507-WA0041

மேற்கோள் செய்த பதிவு: 1159569

ஆகா அருமை
சிறப்பான சிற்றுண்டி இட்லி 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக