Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
5 posters
Page 1 of 1
சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
சாதி அடிப்படை இடஒதுக்கீடு ரத்தை பரிசீலிக்கும் தருணம் வந்துவிட்டது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
ஓர் இளைஞர், ஒரு மாபெரும் பேரணி, ஓரிரு நாட்களில் இந்த நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளன. ஆம், 22 வயது இளைஞர் ஹர்திக் படேல் தான் சார்ந்த படேல் சமூகத்தை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இப்படி ஒரு போராட்டம் திடீரென வெடித்துள்ள நிலையில், இடஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விஷ்வ ஹிந்து பரிஷத்தின் நீண்ட நாள் கோரிக்கை கவனம் பெறுகிறது.
இடஒதுக்கீடு குறித்த தங்களது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் அளித்த பேட்டியில், "இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.
இந்திய அரசியலமைப்பை கட்டமைத்தவர்களுக்கும் இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டு பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது.
தற்போது, குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.
இட ஒதுக்கீடு கோரி ஓரிடத்தில் நடைபெறும் போராட்டம் மற்றொரு இடத்துக்கும் பரவும். உ.பி.யில் ஜாட் சமூகத்தினரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் போராட்ட களத்தில் குதிப்பர்.
இடஒதுக்கீடு சர்ச்சையை அதிகப்படியான சமூகத்தினர் கிளப்பும்போது, அதை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடஒதுக்கீடு போராட்டங்கள் மீது தான் நம் நாட்டின் கட்சிகள் அரசியலை வளர்க்கின்றன" என்றார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியாவுடன், ஹர்திக் படேல் தோன்றும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் உலா வரும் நிலையில், தங்கள் அமைப்புடன் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சுரேந்தர் ஜெயின் கூறியுள்ளார்.
பாஜக எம்.பி. கருத்து:
இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக எம்.பி. சி.டி.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், "இடஒதுக்கீட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு எதிர்காலத்தில் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இந்த நடைமுறை கண்டிப்பாக செயல்பாட்டுக்கு வரவேண்டும் தல
வரவேற்க வேண்டிய விசயம்
வரவேற்க வேண்டிய விசயம்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இட ஒதுக்கீட்டால் ,
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
//தற்போது, குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது, உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.//
அருமையான யோசனை
.................எதானாலும் இடஒடுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் வந்துள்ளதாகவே தோன்றுகிறது எனக்கு !
அருமையான யோசனை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1159412T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீட்டால் ,
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்
100% உண்மை அய்யா . மிகவும் சரியா சொன்னீங்க . வி பொ பா.
உங்களுக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன் அய்யா . guess பண்றீங்களா இல்லை நானே சொல்லவா ?
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1159439shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159412T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீட்டால் ,
திறமை உள்ளவர்கள் நிராகரிக்கப்படுவதும் .
திறமை அற்றவர்கள் முன்னிலை வகிப்பதும்
காணப்படுகிறோம் .
நாடு முன்னேற ,
இவை ஒரு முட்டுக்கட்டையே !
இடஒதுக்கீட்டை உண்டாகியவரே ,
50 ஆண்டுகளுக்கு தான் ,செல்லுபடியாகும் என்றார் .
அரசியல் காரணங்களுக்காக , இவற்றை வளர்த்து ,
நாட்டை ரெண்டாம்தர நாடாக்கி விட்டனர் அரசியல்வாதிகள் .
ரமணியன்
100% உண்மை அய்யா . மிகவும் சரியா சொன்னீங்க . வி பொ பா.
உங்களுக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன் அய்யா . guess பண்றீங்களா இல்லை நானே சொல்லவா ?
எதாவது clue கொடுத்தால்
அந்த line இல்
கொஞ்சம் guess பண்ணலாம்
தெரியாவிட்டால் உங்களிடம் pass பண்ணலாம்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினி சிகிச்சையை வீடியோவில் காட்ட வேண்டும்;ரசிகர்கள் வற்புறுத்தல்
» அருட்செல்வரின் நூல்களை பாடமாக வைக்க வேண்டும்
» தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்..
» மருதாணி வைக்க வேண்டும் !
» கொலு எப்படி வைக்க வேண்டும்
» அருட்செல்வரின் நூல்களை பாடமாக வைக்க வேண்டும்
» தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி கட்டாயம் வேண்டும்..
» மருதாணி வைக்க வேண்டும் !
» கொலு எப்படி வைக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|