புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_lcapஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_voting_barஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ண அலைகளுக்கு சக்தி உண்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 27, 2015 9:47 pm

First topic message reminder :

எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு

எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 11222409_1041970569159943_3112266256688664500_n

ஒரு முனிவர் தினந்தோறும் கடற்கரை அருகே அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார்.. தியானத்தின் போது அவரின் உடல் மேல் பறவைகள் வந்தமர்ந்து செல்லும்.. இதை சில நாட்களாக கவனித்த ஒரு சிறுவன், ''முனிவரே, நாளை உங்கள் மீது வந்து அமரும் பறவையில் ஒன்றை எனக்கு பிடித்து தருவீர்களா? நான் பறவை வளர்க்க ஆசைப்படுகிறேன்'' என்று கேட்டான்.. முனிவரும் சம்மதித்து, ''நாளை பிடித்து தருகிறேன்'' என்றார்..

அடுத்த நாள் முனிவர் பறவையைப் பிடிப்பதற்காக, தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைப் போன்று போலியாக அமர்ந்திருந்தார். வழக்கம் போல பறவைகளும் வந்தன. ஆனால், என்ன ஆச்சர்யம், இன்று எந்த பறவையும் அவரின் மேல் அமரவில்லை. எல்லா பறவைகளும் பத்து அடி தூரத்திலேயே பறந்துவிட்டு சென்று விட்டன..

நீதி: நம்முடைய எண்ண அலைகளுக்கு அந்தஅளவில் சக்தி உண்டு.   நமது எண்ணங்களின் வழியில்தான் நம் வாழ்க்கை பயணிக்கிறது.. நமது எண்ணங்களின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 2:07 am

T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159323
நானும் இதையே தான் அய்யா நினைத்தேன் .... ஈகரை நம்மை கட்டி இழுக்கிறது என்று .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2015 8:52 pm

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159323
நானும் இதையே தான் அய்யா நினைத்தேன் .... ஈகரை நம்மை கட்டி இழுக்கிறது என்று .
மேற்கோள் செய்த பதிவு: 1159451

இதைத்தான் " உயர்ந்த உள்ளங்கள் --ஒன்றான எண்ணங்கள் " (Great souls think alike ) என்று கூறுவார்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 29, 2015 11:42 pm

T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159323

உண்மை இதுதான் ஐயா!



எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 30, 2015 12:20 am

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஈகரையில் இணைந்த சில மாதங்களில் சிவாவிடம் ஈகரை உறவினர்கள் எல்லோரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு வலைத்தள பதிவர்கள் சந்திப்புகளெல்லாம் நடக்கும் என்பது கூட தெரியாது. ஆனால் என் எண்ணம் பலித்தது.

அதே போல சிவாவைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வேன். அதுவும் மலேசியாவில்........
அதுவும் நடந்தது.
எண்ணத்திற்கு வலிமை உண்டு.... உண்டு.. உண்டு.... உண்டு...
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
எங்க ஐயன் சொன்னது.



எண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Aஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Aஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Tஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Hஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Iஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Rஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Aஎண்ண அலைகளுக்கு  சக்தி உண்டு - Page 2 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:16 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:
siva wrote:சில வீடுகளுக்குச் சென்றால் இதை நீங்கள் உணர முடியும். ஒரு வீட்டுக்குள் நுழையும் பொழுது இதமான, நமது மனதை ஒருநிலைப்படுத்தும் சூழ்நிலையை நீங்கள் உணர்ந்தால் அங்கு வசித்து வருபவர்களின் எண்ணங்கள் மேலானவை

நல்லவர்கள் நிறைந்த / நல்ல உள்ளங்கள் நிறைந்த ஈகரை
நம்மை ஆகர்ஷிப்பதின் காரணம் இதுதானோ !!

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1159323

உண்மை இதுதான் ஐயா!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 30, 2015 1:16 am

Aathira wrote:அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஈகரையில் இணைந்த சில மாதங்களில் சிவாவிடம் ஈகரை உறவினர்கள் எல்லோரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கேட்டேன். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு வலைத்தள பதிவர்கள் சந்திப்புகளெல்லாம் நடக்கும் என்பது கூட தெரியாது. ஆனால் என் எண்ணம் பலித்தது.

அதே போல சிவாவைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வேன். அதுவும் மலேசியாவில்........
அதுவும் நடந்தது.
எண்ணத்திற்கு வலிமை உண்டு.... உண்டு.. உண்டு.... உண்டு...
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்”
எங்க ஐயன் சொன்னது.
மேற்கோள் செய்த பதிவு: 1159607

ஆமாம் ஆதிரா................எண்ணத்திற்கு வலிமை உண்டு.... உண்டு.. உண்டு.... உண்டு...! ............. ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 30, 2015 4:35 pm

எருமைகளின் மீது அமரும் காக்கை , மனிதனின்மீது ஏன் அமருவதில்லை ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக