புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
61 Posts - 47%
heezulia
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
5 Posts - 4%
Raji@123
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
4 Posts - 3%
prajai
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
176 Posts - 41%
heezulia
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
9 Posts - 2%
prajai
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
6 Posts - 1%
Raji@123
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புது சோறா பழைய சோறா? Poll_c10புது சோறா பழைய சோறா? Poll_m10புது சோறா பழைய சோறா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது சோறா பழைய சோறா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 10:57 am

அமைதியாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகவும் பேசுவதில் வல்லவர்கள் பெண்கள்.
வாழைப் பழத்தில் ஊசி சொருகுவதை போல, தங்கள் வாக்கு சாதுர்யத்தில், வன்மையாளர்களையும் திருத்தி விடுவர்.

சிராவஸ்தி எனும் பெருநகரத்தில், செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
ஊர் முக்கியஸ்தரான அவர், உளுத்துப் போனதைக் கூட யாருக்கும் தர மாட்டார். அவருடைய மருமகளான சுசீலாவுக்கு அது பிடிக்கவில்லை. மாமனாரை எப்படியாவது திருத்த வேண்டும் என, தீர்மானித்தாள்.

ஒருநாள், சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மாமனார். அருகில் நின்று அவருக்கு விசிறிக் கொண்டிருந்தாள் சுசீலா. அப்போது, அவ்வீட்டின் வாசலில் புத்த பிட்சு ஒருவர், 'பவதி பிட்சாம் தேஹி...' எனக் குரல் கொடுத்தார்.

அதைக் காதிலேயே வாங்காமல் சாப்பிடுவதில் கவனமாக இருந்தார் மாமனார். இரண்டாவது முறையாக குரல் கொடுத்தார் புத்த பிட்சு.

அக்காலத்தில் பிட்சை கேட்பவர்கள், இரு முறை குரல் கொடுப்பர். அப்படியும் பிட்சை வரவில்லை என்றால், மூன்றாவது முறை குரல் கொடுத்து விட்டு, உடனே நகர்ந்து விடுவர். இது, ஒரு சம்பிரதாயம்.

ஆகையால், பிட்சு இரண்டாவது முறையாக குரல் கொடுத்தபோது, சம்பிரதாயம் தெரிந்த மருமகள், 'பிட்சுவே... என் மாமனாரே பழையது தான் உண்ணுகிறார்; அதனால் நீங்கள் வேறு இடம் பாருங்கள்...' என்றாள்.

பிட்சு போய் விட்டார். மாமனாரோ, 'சுசீலா... நீ இந்த வீட்டிற்கு வாழ வந்த பெண்ணாயிருந்தும், நான் பழையது சாப்பிடுவதாகச் சொல்லி, என்னை அவமானப்படுத்தி விட்டாய்; அதனால், இப்போதே வீட்டை விட்டு வெளியே போ...' என்று கோபமாகக் கூறினார்.

'மாமா... நான் என்ன தவறு செய்தாலும், நல்லவர்கள் எட்டு பேரிடம் நியாயம் கேட்டு, அதன்பின் தான் என்னைத் தண்டிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். ஆகையால், எட்டு நல்லவர்களை அழைத்து கேளுங்கள். அவர்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறேன்...' என்றாள் சுசீலா.

அதன்படி எட்டு பேர் முன்னிலையில் பஞ்சாயத்து கூடியது. 'சூடான உணவை உன் மாமனார் சாப்பிடும் போது, பழையது சாப்பிடுகிறார் என்று ஏன் சொன்னாய்?' எனக் கேட்டனர் பஞ்சாயத்தார்

'ஐயா... பூர்வ ஜென்மப் புண்ணியங்களால் தான் செல்வம் கிடைக்கிறது; என் மாமனாரிடம் இப்போதுள்ள செல்வமெல்லாம், போன பிறவியின் புண்ணிய வசத்தால் கிடைத்தவை. ஏன் என்றால், இப்பிறவியில் அவர் எந்தப் புண்ணியமும் செய்யவில்லை. அதன் காரணமாகத் தான், என் மாமனார் சாப்பிடுவதைப் பழையது என்று சொன்னேன்...' என்று அமைதியாக கூறினாள்.

அவள் சொன்னது சரி என்று அனைவரும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து மனம் மாறிய மாமனார், தர்மம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். சுசீலா சொன்னதை ஏற்று, நாமும் இயன்றவரை அறம் செய்து, நல்ல உணவுகளை உண்போம்!

பி.என்.பரசுராமன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 25, 2015 5:32 pm

சூப்பர் அம்மா
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 6:04 pm

நன்றி செந்தில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2015 5:17 am

புது சோறா பழைய சோறா? 3838410834
-
அப்பா சேர்த்து வைத்த சொத்தில் வேலைக்கு போகாமல்
சொகுசாக வாழும் கணவனை திருத்த, அவனது நண்பர்கள்
வந்து கூப்பிடும்போது, ‘அமருங்கள், அவர் பழையது சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்....வந்து விடுவார்’ என  மனைவி சொல்வதாக
ஒரு கதையும் உண்டு...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 11:02 am

அதுவும் சூப்பர் தான் புன்னகை

ayyasamy ram wrote:புது சோறா பழைய சோறா? 3838410834
-
அப்பா சேர்த்து வைத்த சொத்தில் வேலைக்கு போகாமல்
சொகுசாக வாழும் கணவனை திருத்த, அவனது நண்பர்கள்
வந்து கூப்பிடும்போது, ‘அமருங்கள், அவர் பழையது சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்....வந்து விடுவார்’ என  மனைவி சொல்வதாக
ஒரு கதையும் உண்டு...!!
மேற்கோள் செய்த பதிவு: 1158924



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 7:59 am

இரண்டுமே அருமை . நன்றி க்ரிஷ்ணாம்மா, நன்றி ஐ . ராம் அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 27, 2015 10:26 am

நன்றி ராம் அண்ணா, நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 28, 2015 9:06 am

பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 28, 2015 2:41 pm

M.Jagadeesan wrote:பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1159317

ம்ம்.. ரொம்ப சரி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Aug 29, 2015 3:10 am

M.Jagadeesan wrote:பழைய சோற்றின் பெருமை !
=====================
காலையில் எழுந்து காப்பி குடிப்பதினும்
...கடிப்பதற்கு மாங்காய் அல்லது இளமிளகாய்
தோலை உரித்த வெங்காயம் துணையோடு
...தும்பையின் நிறமொத்த பழைய சோற்றினிலே
பாலை உறையூற்றிக் கிடைத்த தயிர்கலந்து
...பகல்வேளை சாப்பிட்டால் ஆஹாஹா! ஆஹா !
மேலை உலகத்துத் தேவர் உண்ணுகின்ற
...மேன்மைமிகு அமிர்தமும் இதற்கு இணையாமோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1159317
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக