புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:43 am

» செய்திகள்-ஆகஸ்ட் 30
by ayyasamy ram Today at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» இவை நிம்மதியைக் கெடுக்கும்!
by ayyasamy ram Today at 7:08 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» புறநானூறு படத்தில் ஸ்ரீலீலா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» மங்காத்தா 2- வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்
by ayyasamy ram Yesterday at 7:35 pm

» புதிய இந்தியா
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» வாழ்க்கை பயிற்சி
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருத்துப்படம் 29/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:31 pm

» பேப்பர்காரன்…
by ayyasamy ram Yesterday at 7:28 pm

» கண்ணாடி வளையல்
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ஊர் இரண்டு பட்டால்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» புத்தன் யார்?
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» ஓம் முருகா சரணம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» திங்கட்கிழமை சொல்ல வேண்டிய முருக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Yesterday at 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 28, 2024 10:42 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Aug 28, 2024 10:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 28, 2024 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Wed Aug 28, 2024 6:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 28, 2024 1:27 pm

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:12 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Wed Aug 28, 2024 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Wed Aug 28, 2024 10:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
57 Posts - 48%
ayyasamy ram
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
53 Posts - 45%
kavithasankar
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
3 Posts - 3%
prajai
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
1 Post - 1%
eraeravi
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
490 Posts - 55%
heezulia
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
340 Posts - 38%
mohamed nizamudeen
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
28 Posts - 3%
prajai
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
12 Posts - 1%
Abiraj_26
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
5 Posts - 1%
mini
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
4 Posts - 0%
kavithasankar
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_m10தம்மண்ண செட்டியார்,சென்னை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்மண்ண செட்டியார்,சென்னை


   
   
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 7:36 pm

தம்மண்ண செட்டியார், சென்னை. சுமார் 90 வயது முதியவர். ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்..
ஒரு அன்பர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திப்பதற்காக என்னை அழைத்து சென்றார். அவர் வீடு பெரிய வீடு. வீட்டில் மகன் மகள், பேரன் பேத்திகள் என அமர்க்களமாக இருந்தது . அவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் எழுதிய நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார்.அவர் ஆரம்ப காலத்தில் சிறு வியாபாரம் செய்து வந்ததாகவும் வியாபாரம் நொடித்துப்போய் விட்டதால் பழைய நூல்களை வாசிக்கத்தொடங்கியதாகவும் சொன்னார். பிறகு தானே சிறு சிறு நூல்கள் எழுதி பல தலைப்புகளில் வெளியிட்டு வருவதாகவும் சொன்னார். எனக்கும் சில நூல் கள் கொடுத்து படிக்கச்சொன்னார்.
நான் அவரிடம் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றுக்கு வரைந்த படங்கள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தை காட்டினேன். அதில் இருந்த படங்களில் சில வற்றுக்கு ஈர்ப்பு சக்தி உள்ளதாகச் சொன்னார். மேலும் நான் பணி புரியும் நூலகத்துக்கு வருவதாகவும் சொன்னார்

பிறகு இரண்டு முறை என் அலுவலகம் வந்து அந்த தள்ளாத வயதிலும் என்னை சந்தித்து பேசினார். ஒரு முறை என்னை தொலை பேசியில் அழைத்து தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார். எதோ காரணங்களினால் நான் உடனே போகவில்லை . கொஞ்ச நாள் கழித்து அவரை தொலை பேசியில் அழைத்த பொது அவரது மகன் தம்மண்ண செட்டியார் மறைந்த விஷயத்தை சொன்னார்.
மனசுக்கு கஷ்டமாக இருந்தது.
தம்மண்ண செட்டியார் எழுதிய நூல்களின் பட்டியலை கூகுளில் காணலாம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 30, 2015 8:08 pm

அவர் பெயரை அதிகம் கேட்டதில்லை
அவரை பற்றி அறியாத எனக்கே கஷ்டமாக இருக்கிறது .
அறிந்த உங்களுக்கு
கடைசி காலத்தில் அவர் அழைப்பை ஏற்க முடியாத சமயத்தில் ,
அவர் மறைவு மிகவும் மனவேதனையை தந்திருக்கும் .
சில சமயம் சில விஷயங்கள் , நம் கட்டுபாட்டில் இருப்பதில்லை .
அழியாத வடுவை ஏற்படுத்துவதும் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Aug 30, 2015 8:20 pm

T.N.Balasubramanian wrote:அவர் பெயரை அதிகம் கேட்டதில்லை
அவரை பற்றி அறியாத எனக்கே கஷ்டமாக இருக்கிறது .
அறிந்த  உங்களுக்கு
கடைசி காலத்தில் அவர் அழைப்பை ஏற்க முடியாத சமயத்தில் ,
அவர் மறைவு  மிகவும்   மனவேதனையை தந்திருக்கும்  .
சில சமயம் சில விஷயங்கள் , நம் கட்டுபாட்டில் இருப்பதில்லை .
அழியாத வடுவை ஏற்படுத்துவதும் உண்டு .



ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159765

ஆமாம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக