புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_m10ஹெல்மெட்! by Krishnaamma :)  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட்! by Krishnaamma :)


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 10:16 am

First topic message reminder :

ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான்.  

வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் அதை சோதித்து பார்க்கணும்  என்று முடிவெடுத்தார்கள்.

அந்த போர்ட் இல் ABCD  சுற்றிலும் எழுதப்பட்டிருந்தது, YES  NO  எல்லாம் இருந்தது. ஒரு லீவு நாளாய்   பார்த்து, அனைவரும் சுற்றிலும் அமர்ந்தார்கள். அந்த புத்தகத்தில் இருந்தபடி,பேப்பர் பேனா ஒரு காயின்  என்று எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டார்கள். அப்போது ஒரு போன் வரவே,

ராம், " நீங்க கொஞ்சம் இருங்கடா, இதோ 10 நிமிஷத்தில் வந்துடறேன், பக்கம்தான், ஒரு சின்ன நியூஸ் கிடைத்திருக்கு...ப்ளீஸ்டா"......என்றான்..............

இவர்களும் , "சரி சரி...போயிட்டு வாடா, ஆனால் 1/2 மணிக்கு மேலே போனால் நாங்க ஆரம்பிச்சுடுவோம் " என்றார்கள்.

வாசுவும், " ஆமாடா, ஆரம்பித்து விட்டால்,  யாரும் பாதி இல் அப்படியே  விட்டுவிட்டு எழுந்திருக்க  முடியாதுடா........நீ நாளை போயேன் ".....என்றான்.

"இல்லைடா, நிஜமாவே 10 நிமிஷம் தான்"............இல்லாவிட்டால் நீங்க ஆரம்பியுங்க, நான் வெளியே நிற்கிறேன்.....ஆனால் அப்படி ஆகாதுடா....கண்டிப்பாக நான் எப்படியும் வந்துடுவேன்".............என்றான் ஈம்.

இவர்களும் சரி என்று அவனை போக அனுமதித்தார்கள். எப்பவும் ஹெல்மெட் போடும் வழக்கம் உள்ள ராஜ், "டேய், ஹெல்மெட் டா"....என்றான். ராம் அது தன்  காதிலேயே விழாதவன் போல போய்விட்டான்.

"விடுடா..........ஹெல்மட் மட்டும் தான் பாதுகாப்பா?........எவ்வளவோ ரோடு ரூல்ஸ் இருக்கு, ஆனா இதை மட்டும் பிடிச்சிகிட்டு தொங்கறாங்க எல்லோரும்....பாரு எத்தனை முறை சொல்லி இருப்பாங்க " வரும் 1 ம் தேதி லிருந்து ஹெல்மெட் கம்பல்சரி " என்று................எவனாவது மதித்து இருக்கானா?............இல்ல அக்சிடென்ட் கேஸ் எண்ணிக்கை தான் குறைந்து இருக்கா?......போலீஸ் காரனுங்க மாமுல் நல்லா வாங்குவாங்க, மட்டமான ஹெல்மெட் எல்லாம்  தேக்க நிலை இல் இருந்து வித்து போகும் அவ்வளவு தான்............" என்று சொல்லி சிரித்தான் அருண்.

இப்படியே 1/2 மணி 3/4 மணிக்கும் மேலே போனது ஆனால் வெளியே போன ராமை காணும். எனவே பேசியபடி இவர்கள் மூவரும் போர்டு ஐ வைத்துக்கொண்டு ஆவிகளை கூப்பிட ஆயத்தம் ஆனார்கள். இவர்கள் கூப்பிட்டதுமே  உடனே ஒரு ஆவி வந்துவிட்டது.

இவங்களுக்கு ரொம்ப ஆச்சர்யம், காத்திருந்தது போல உடனே வந்து விட்டதே எண்டு. எனவே, அந்த புத்தகத்தில் இருந்தது போல, கேள்விகள் கேட்க ஆரம்பித்தான் வாசு.

'நீ நல்ல ஆவியா கேட்ட ஆவியா?'...............

நடுவில்  வைத்திருந்த அந்த coin  நகர்ந்து போய், அங்கிருந்த சூரியன் படத்தை தொட்டது, அதாவது  வந்துள்ளது நல்ல ஆவி என்று சொல்லிக்கொண்டது.

இவர்களும்  மகிழ்ந்து, 'உனக்கு எங்களைத் தெரியுமா'? என்று கேட்டார்கள்.

அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

அதுத்து, " நீ  எங்களுக்கு சொந்தமா? "....என்றார்கள்.

நிசப்தம்.

அதற்குள் வாசு, " டேய் அப்படி பொதுவாய் கேட்டால் எப்படி விளக்கும்?........எஸ் நோ சொல்வது போல கேட்கணும் டா".......என்றதும்..............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது.

எனவே, இவர்கள் கேள்வியை மாற்றி கேட்டார்கள்.............."நீ எங்கள் நண்பனா? ".............

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அப்படியா?...........யார் நீ, உன் பேர் என்ன ? "......................

"அது எழுத்துகளை அடித்துக்காட்டியது"..................அது அங்கும் இங்கும் நகரும்போது இவர்களுக்கு புரியலை.............

"சரி ...சரி.... ஒவ்வொன்றாக கேட்கிறேன், மெதுவாக சொல், என்று சொல்லிவிட்டு, ஒரு பேப்பரை   எடுத்துக்கொண்டான்,

"உன் பேர்".............

அது அடித்தது RAM ............துணுக்குற்றார்கள்  இவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு .சீசிசி   நம் ராம் இல்லை, இருக்காது என்று தலையை ஆட்டிக் கொண்டார்கள் .

" நீ  எப்போதிலிருந்து இப்படி இருக்கிறாய் ................அதாவது ஆவியாக? "

"10 நிமிஷமாய் "................அதிர்ந்தே போனார்கள்........

" ஹயே, நீ எங்க ராமா டா" ? என்று ஏறக்குறைய அலறினார்கள்...................

மீண்டும் அந்த coin  நகர்ந்து போய் YES  என்று தொட்டது மிக வேகமாக.

"அடப்பாவி, எப்படிடா..............ஏண்டா? " என்று பலவாறாக கத்தினார்கள்...............

அந்த ஆவி சொன்னதன் தொகுப்பு இதோ:

ராம் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே  போய் தன் நண்பனிடம் பேசிவிட்டு திரும்பிம்போது, கரண்ட் கட் ஆகிவிட்டது, அவன் நண்பன் சொன்னான், " டேய், கொஞ்சம் இருடா, ரோடு லைட்டு கூட இல்ல, கொஞ்சம் பொறுத்து போகலாம்"

ராம்," இல்லடா, அங்க என் friends  காத்திருப்பாங்க  எனக்காக, நாங்க ஆவிகளுடன் இன்று பேசப்போகிறோம்"............."மேலும் என் வண்டில ஹெட் லைட் இருக்குடா" என்றான்.

"ஹேய், நானும் வரேண்டா, அதை விட்டுட்டா இங்க வந்த மச்சான் , உன் தொழில் பக்தி அபாரம்டா" என்று கூறி  சிரித்தவாறே , அவனும் இவனுடன் வண்டி  இல் ஏறி அமர்ந்தான். இருவரும் கிளம்பி வந்து கொண்டிருக்கும்போது, ஒரு திருப்பத்தில், ஹெட் லைட் டே இல்லாத தண்ணி லாரி ஒன்று வேகமாய் திரும்ப, இவர்கள் வண்டி அதில் மோதி, இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள்.

உயிருக்கு  போராடிய இவர்களை, ஹாஸ்பிடலுக்கு  அந்த லாரிக்காரனே  கொண்டு போனான் , ஆனால் ராம் வழியிலேயே  இறந்து விட்டான், அவன் நண்பன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கான்.

அந்த லாரி காரனின் owner , போலீசை சரிக்கட்டி, ஹெல்மெட் இல்லாததால் தான் ராம் இறந்து விட்டதாக கேஸ் எழுத சொல்லி விட்டான். அந்த போலீஸ் காரரும், ஒப்புக்கொண்டு, வரும் ஜூலை முதல் ஹெல்மெட் கட்டயமாகாப்படும் என்று சொல்லி வருகிற இந்த நேரத்தில், செய்தி சேகரிக்க சென்ற ஒரு நிருபர்  இப்படி அடிபட்டு செத்தார்  என்று செய்தி வந்தால், மக்களுக்கு பயம் வரும் என்று சொல்லி, ஒப்புக்கொண்டுவிட்டார்..........டா...........சோகம்

எவ்வளவு நேரமாய்   நான் உங்களுக்காக காத்திருக்கேன் தெரியுமா? எப்போ ஆரம்பிப்பிர்கள், நான் வரலாம் என்று  ..........."........."இந்த விஷயத்தை  நீங்க தான் டா, என் நண்பனுடன் சேர்ந்து வெளிக்கொண்டு வரணும்...செய்யறீங்களா டா" என்றான் ராம்...சாரி ராமின் ஆவி...................


ஆவியான பின்னும், "கண்டிப்பாக எப்படியும் வந்துடுவேண்டா" என்று  சொல்லி சென்ற நண்பன் தவறாமல் வந்ததற்கு  சந்தோஷப்படுவதா?...........அவன் ஆவியானதுக்கு அப்புறமும் வெளிப்படும்  அவனின் தொழில் பக்தி யை பாராட்டுவதா?..............இல்லை இப்படிப்பட்ட ஒருவனை இழந்து நிக்கிறோமே என்று அழுவதா என்று தெரியாமல் மூவரும் விக்கித்து இருந்தார்கள்.

by ,
Krishnaamma புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2015 7:50 pm

நல்ல lay out .
அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 10:17 am

M.Jagadeesan wrote:ஆவியுடன் பேசுவது சாத்தியமா சொல்வீரே ?
...அறிவியல் காலத்தில் ஏனிந்த மூடமதி ?
பாவி வாசு கொண்டுவந்த புத்தகத்தால்
...பரலோகம் சென்றது ராமின் உயிரன்றோ !

ஹெல்மெட் போடாதது மட்டுமே தவறல்ல !
...ஹெட்லைட் போடாதது லாரியின் குற்றமன்றோ !
பல்புகள் சாலையில் எரியாதது யார்தவறு ?
...பலதவறுகள்  சேர்ந்திங்கே உயிரை மாய்த்தது .

உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி ஐயா புன்னகை....................ஆவியுடன் பேசுவது குறித்து கேள்விப்பட்டிருக்கேன் ஐயா புன்னகை ....காமராஜர் இறந்த பொது, எம் ஜி யார் இறந்தபோதேல்லாம் உடனே பேசியவர்கள் உண்டு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 10:18 am

T.N.Balasubramanian wrote:நல்ல lay out .
அருமை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1159408

நன்றி................நேரம் கிடைத்து படித்து பின்னூட்டம் போட்டதற்கு மற்றும் ஒரு நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 31, 2015 6:04 pm

அந்த காலத்தில் Plan Chit என்ற முறை /விளையாட்டு உண்டு /

ஒரு சதுர காகிதத்தில் 36 அறைகள் (boxes ) /சிறு சதுரங்கள் இருக்கும் .
abcd ----26 எழுத்துகளும் 0 முதல் 9 எண்களும் இருக்கும்
கேள்வி ஒன்று கேட்கப்படும் .
ஒரு ரூபாய் நாணயத்தை / அல்லது வட்ட வடிவ தட்டை மூன்று சிறுவர்கள் பிடித்துக் கொண்டு
இருப்பார் . கடவுளிடம் வேண்டிக்கொள்ள , தட்டு நகர ஆரம்பிக்கும் . நகரும் பாதையில் உள்ள
எழுத்துக்குள் / எண்ணுக்குள் போக , வேண்டிய விடை கிடைக்கும்
அதுவே சிறிது காலத்திற்கு பிறகு ஸ்டவ் ஜோசியமாக மாறியது .
ப்ரிமஸ் ஸ்டவ்வும் /ஜனதா ஸ்டவ்வும் உபயோகத்தில் இருந்த காலம் அது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 9:33 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் Plan Chit என்ற முறை /விளையாட்டு  உண்டு /

ஒரு சதுர காகிதத்தில்  36 அறைகள் (boxes ) /சிறு சதுரங்கள் இருக்கும் .
abcd ----26 எழுத்துகளும் 0 முதல் 9 எண்களும் இருக்கும்
கேள்வி ஒன்று கேட்கப்படும் .
ஒரு ரூபாய் நாணயத்தை / அல்லது வட்ட வடிவ தட்டை மூன்று சிறுவர்கள் பிடித்துக் கொண்டு
இருப்பார் . கடவுளிடம் வேண்டிக்கொள்ள , தட்டு நகர ஆரம்பிக்கும் . நகரும் பாதையில் உள்ள
எழுத்துக்குள் / எண்ணுக்குள் போக , வேண்டிய விடை கிடைக்கும்
அதுவே சிறிது காலத்திற்கு பிறகு ஸ்டவ் ஜோசியமாக மாறியது .
ப்ரிமஸ் ஸ்டவ்வும் /ஜனதா ஸ்டவ்வும் உபயோகத்தில் இருந்த காலம் அது .

ரமணியன்

ம் .. இப்படி............ஸ்டவ் இல்லை 'ஸ்டாண்ட்' பேசி பார்த்திருக்கேன் ஐயா புன்னகை ..........சிலர் கை வைத்தால் தான் அது நகரும் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக