புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
55 Posts - 63%
heezulia
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
50 Posts - 63%
heezulia
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_m10 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 25, 2015 8:48 am

 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! Bnl3YYvoQZYdO2tDma77+images-7
-
தெரிந்த கதைதான்...
மீண்டும் படிப்போம்...கோபத்தைக் குறைப்போம்...!!

-
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! JkAr0umeQf2R2yt6SuuJ+morts_tree-05
-
 மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!! 45StIgTCSxxWPYl6ky4Q+images-4
-

20 வயது ஆரம்பித்த தனது மகனுக்கு எதற்கெடுத்தாலும்

கோபமும், யாரிடம் பேசினாலும் எரிச்சலும் வருவதைக்
கண்டு தந்தை கவலை கொண்டார்.

தன் மகனிடம் 100 ஆணிகளைக் கொடுத்து
எப்போதெல்லாம் உனக்கு அளவுக்கு அதிகமாக கோவமோ
அல்லது எரிச்சலோ வருகிறதோ , அப்போது பக்கத்தில்
இருக்கும் மரத்தில் கோவம் முழுதும் தீரும் வரும் ஆணியை
அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

மகனும் தனக்கு எப்போதெல்லாம் கோவம் வருகிறதோ
அப்போதெல்லாம் ஒர் ஆணியை அடித்து விட்டு வருவான்.
முதல் நாள் 10 ஆணிகள், இரண்டாம் நாள் 8 ஆணிகள்,
என இவ்வாறு படிப்படியாக ஆணிகளும், கோபமும்
குறைந்து கொண்டே வந்தன,

இறுதியாக 16 ஆணிகள் மீதம் இருக்கையில் மகன்
பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க கற்றுக்
கொண்டான்.அதை தந்தையிடம் தெரிவித்தான்.

அவனது தந்தை, அவனை ஆணியடிக்கும் மரத்திற்கு
அழைத்துச் சென்று அவன் அடித்த ஆணிகளைப்
பிடுங்கச் சொன்னார். சில வற்றை எளிதாக பிடுங்கி
விட்டான்; பல வற்றை பிடுங்க முடியவில்லை ;
அப்படியே பிடிங்கினாலும் ஆணி அடிக்கப்பட்ட இடம்
அடையாளமே தெரியாத அளவுக்கு சேதமாகி இருந்தது.

அதைப் பார்த்த தந்தை சொன்னார் “ மகனே, இந்த
ஆணி என்பது கோபத்தில் நீ வெளிப்படுத்தும் உன்
வார்த்தைகள் அல்லது உன் செயல்கள் , மரம் என்பது
அடுத்தவரின் மனம். உன்னுடைய செயல்கள் எப்படி
அடுத்தவரை புண்படுத்தி இருக்கிறது என்பதைப் பார்”
என்றார்.

மகனும் தன்னுடைய செயலுக்கு வருந்தி தலைகுனிந்தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 10:38 am

அருமையான பகிர்வு ராம் அண்ணா ............சிறப்பாக இருக்கின்றன இன்று உங்கள் பதிவுகள் !.................(எப்பவுமே நல்லாத்தான் இருக்கும் புன்னகை ) ............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Tue Aug 25, 2015 11:46 pm

அருமையான பகிர்வு நன்றி நன்றி .. சூப்பருங்க சூப்பருங்க



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 27, 2015 7:09 am

அருமை...அருமை ஐ.ராம் அய்யா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக