புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
53 Posts - 61%
heezulia
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
5 Posts - 6%
dhilipdsp
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு விரல் ரகசியம்! I_vote_lcapஒரு விரல் ரகசியம்! I_voting_barஒரு விரல் ரகசியம்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விரல் ரகசியம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 10:42 am

ஒரு விரல் ரகசியம்! VAcvIN0BQLWmI1BUGifG+vamanar

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கி, அவனை ஆட்கொள்ள, திருமால், திரிவிக்ரமராக வந்த நாளே ஆவணி திருவோணம். இந்நாளே கேரளாவில், ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

கேரளாவில், எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை என்ற ஊரில் வாமனருக்கும், தமிழகத்தில், காஞ்சிபுரம், சீர்காழி மற்றும் திருக்கோவிலூரில், திரிவிக்ரமருக்கும் கோவில்கள் உள்ளன.
சீர்காழியில் உள்ள தாடாளன் கோவிலில், 'உலகளந்த பெருமாள்' என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார் திருமால். இக்கோவிலில், ஒற்றை விரலை உயர்த்திக் காட்டிய நிலையில் உள்ளார் பெருமாள்.

இதற்கு காரணம், மகாபலியை ஆட்கொள்ள திருமால் வாமனராக வந்து, உலகை இரண்டடியால் அளந்து, 'இன்னும் ஒரு அடி எங்கே?' என்று ஒற்றை விரலைக் காட்டி கேட்பதாக கூறுவர். ஆனால், உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? ஒரு காலத்தில், இப்பூமியில் சாதகப்பறவை என்ற பறவை இனம் இருந்தது. அது, வானத்திலிருந்து பொழியும் மழை நீரை மட்டுமே பருகும்; பூமியிலுள்ள தண்ணீரை பருகாது.

அதுபோல, மனிதர்களுக்கும், ஒரே எண்ணம் தான் இருக்க வேண்டும். சொல்லும், செயலும், உணர்வும் ஒன்று என்ற ரீதியில் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவ்வாறு விரலைக் காட்டுகிறார் என்றும், 'என்னைப் பற்றிய நினைப்பு ஒன்றே உன்னிடம் இருக்க வேண்டும்; இதைத் தவிர வேறெதுவும் உனக்குத் தேவையில்லை...' என்று பக்தர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் இந்த விரல் காட்சி அமைந்துள்ளதாக கூறுவர்.

திருமால் வாமன அவதாரம் என்னும் குள்ள வடிவினராக வந்த அதேநாளில், திரிவிக்ரமராக, உயர்ந்தவராக காட்சியளித்ததில் ஒரு சூட்சுமம் உள்ளது... 'நானே குறுகியதற்கெல்லாம் குறுகியதாகவும், அணுவுக்கும் அணுவாகவும் இருக்கிறேன்...' என்கிறது வாமன வேடம். உலகை ஈரடியில் அளந்து, 'நானே பிரபஞ்சமாகவும், இப்பூமியில் உள்ள எல்லாமாகவும் இருக்கிறேன்...' என்பது திரிவிக்ரம வடிவத்தின் தத்துவம்.

தன் திருவடியை மகாபலியின் சிரசில் வைத்தார் பெருமாள். அந்த திருவடியில் சில ரேகைகள் இருந்தன. அவை சங்குரேகை, சக்கர ரேகை, கத ரேகை மற்றும் அங்குச ரேகை. இந்த ரேகைகள், பிறவாவரம் தந்து இறைவனோடு கலக்கச் செய்பவை. அதனால் தான் இந்த ரேகைகளைக் கொண்ட அவனது திருவடியை, 'சடாரி' என்ற பெயரில் நம் தலையில் வைக்கின்றனர்.

ஒரே ஒரு நாள் தான், மகாபலிக்கு, பெருமாளின் திருவடி ஸ்பரிசம் கிடைத்தது. பூமியிலுள்ள நமக்கோ, சடாரி மூலம் தினமும் அவனது திருவடி ஸ்பரிசம் கிடைக்கிறது. இதனால், தினமும் பெருமாள் கோவில்களுக்கு செல்வோர், வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தை பெறுகின்றனர்.
திருமாலை, அஸ்தத்தில் பத்தாம் நாள் பிறந்த அச்சுதன் என்கிறார் பெரியாழ்வார்.

அஸ்த நட்சத்திரத்தில் இருந்து பத்து நட்சத்திரம் பின் நோக்கி எண்ணினால், திருவோணம் வருகிறது.

ஆனால், திருமால், கண்ணனாக பூமியில் பிறந்தது ரோகிணியில்! எனவே, முன்னோக்கி எண்ணினால் தான் ரோகிணி வருகிறது. அப்படி எண்ணித்தான் பெரியாழ்வார் பாடியிருக்க வேண்டும். எனவே, திருமாலுக்கு ரோகிணியும், அவர் வாமனராக வந்த திருவோணமும் சிறப்பு பெறுகின்றன.

பெருமாளின் உயர்ந்த திருவடி போல, நம் வாழ்வும் உயர, ஓணம் திருநாளில் வேண்டுவோம்! ஆகஸ்ட் 28 ஓணம் புன்னகை

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 31, 2015 11:08 am

பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக