Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
4 posters
Page 1 of 1
மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
-
தெரிந்த கதைதான்...
மீண்டும் படிப்போம்...கோபத்தைக் குறைப்போம்...!!
-
-
-
20 வயது ஆரம்பித்த தனது மகனுக்கு எதற்கெடுத்தாலும்
கோபமும், யாரிடம் பேசினாலும் எரிச்சலும் வருவதைக்
கண்டு தந்தை கவலை கொண்டார்.
–
தன் மகனிடம் 100 ஆணிகளைக் கொடுத்து
எப்போதெல்லாம் உனக்கு அளவுக்கு அதிகமாக கோவமோ
அல்லது எரிச்சலோ வருகிறதோ , அப்போது பக்கத்தில்
இருக்கும் மரத்தில் கோவம் முழுதும் தீரும் வரும் ஆணியை
அடிக்க வேண்டும் என்று சொன்னார்.
–
மகனும் தனக்கு எப்போதெல்லாம் கோவம் வருகிறதோ
அப்போதெல்லாம் ஒர் ஆணியை அடித்து விட்டு வருவான்.
முதல் நாள் 10 ஆணிகள், இரண்டாம் நாள் 8 ஆணிகள்,
என இவ்வாறு படிப்படியாக ஆணிகளும், கோபமும்
குறைந்து கொண்டே வந்தன,
–
இறுதியாக 16 ஆணிகள் மீதம் இருக்கையில் மகன்
பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க கற்றுக்
கொண்டான்.அதை தந்தையிடம் தெரிவித்தான்.
–
அவனது தந்தை, அவனை ஆணியடிக்கும் மரத்திற்கு
அழைத்துச் சென்று அவன் அடித்த ஆணிகளைப்
பிடுங்கச் சொன்னார். சில வற்றை எளிதாக பிடுங்கி
விட்டான்; பல வற்றை பிடுங்க முடியவில்லை ;
அப்படியே பிடிங்கினாலும் ஆணி அடிக்கப்பட்ட இடம்
அடையாளமே தெரியாத அளவுக்கு சேதமாகி இருந்தது.
–
அதைப் பார்த்த தந்தை சொன்னார் “ மகனே, இந்த
ஆணி என்பது கோபத்தில் நீ வெளிப்படுத்தும் உன்
வார்த்தைகள் அல்லது உன் செயல்கள் , மரம் என்பது
அடுத்தவரின் மனம். உன்னுடைய செயல்கள் எப்படி
அடுத்தவரை புண்படுத்தி இருக்கிறது என்பதைப் பார்”
என்றார்.
–
மகனும் தன்னுடைய செயலுக்கு வருந்தி தலைகுனிந்தான்.
Re: மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
அருமையான பகிர்வு ராம் அண்ணா ............சிறப்பாக இருக்கின்றன இன்று உங்கள் பதிவுகள் !.................(எப்பவுமே நல்லாத்தான் இருக்கும் ) ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
அருமையான பகிர்வு நன்றி நன்றி ..
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
அருமை...அருமை ஐ.ராம் அய்யா.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» மரத்தில் வீடு
» ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்!
» மரத்தில் மறைந்தது...!! { கவிதை ].
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» மரத்தில் வீடு
» ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்!
» மரத்தில் மறைந்தது...!! { கவிதை ].
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|