Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
4 posters
Page 1 of 1
மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
-
தெரிந்த கதைதான்...
மீண்டும் படிப்போம்...கோபத்தைக் குறைப்போம்...!!
-
-
-
20 வயது ஆரம்பித்த தனது மகனுக்கு எதற்கெடுத்தாலும்
கோபமும், யாரிடம் பேசினாலும் எரிச்சலும் வருவதைக்
கண்டு தந்தை கவலை கொண்டார்.
–
தன் மகனிடம் 100 ஆணிகளைக் கொடுத்து
எப்போதெல்லாம் உனக்கு அளவுக்கு அதிகமாக கோவமோ
அல்லது எரிச்சலோ வருகிறதோ , அப்போது பக்கத்தில்
இருக்கும் மரத்தில் கோவம் முழுதும் தீரும் வரும் ஆணியை
அடிக்க வேண்டும் என்று சொன்னார்.
–
மகனும் தனக்கு எப்போதெல்லாம் கோவம் வருகிறதோ
அப்போதெல்லாம் ஒர் ஆணியை அடித்து விட்டு வருவான்.
முதல் நாள் 10 ஆணிகள், இரண்டாம் நாள் 8 ஆணிகள்,
என இவ்வாறு படிப்படியாக ஆணிகளும், கோபமும்
குறைந்து கொண்டே வந்தன,
–
இறுதியாக 16 ஆணிகள் மீதம் இருக்கையில் மகன்
பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க கற்றுக்
கொண்டான்.அதை தந்தையிடம் தெரிவித்தான்.
–
அவனது தந்தை, அவனை ஆணியடிக்கும் மரத்திற்கு
அழைத்துச் சென்று அவன் அடித்த ஆணிகளைப்
பிடுங்கச் சொன்னார். சில வற்றை எளிதாக பிடுங்கி
விட்டான்; பல வற்றை பிடுங்க முடியவில்லை ;
அப்படியே பிடிங்கினாலும் ஆணி அடிக்கப்பட்ட இடம்
அடையாளமே தெரியாத அளவுக்கு சேதமாகி இருந்தது.
–
அதைப் பார்த்த தந்தை சொன்னார் “ மகனே, இந்த
ஆணி என்பது கோபத்தில் நீ வெளிப்படுத்தும் உன்
வார்த்தைகள் அல்லது உன் செயல்கள் , மரம் என்பது
அடுத்தவரின் மனம். உன்னுடைய செயல்கள் எப்படி
அடுத்தவரை புண்படுத்தி இருக்கிறது என்பதைப் பார்”
என்றார்.
–
மகனும் தன்னுடைய செயலுக்கு வருந்தி தலைகுனிந்தான்.
Re: மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
அருமையான பகிர்வு ராம் அண்ணா ............சிறப்பாக இருக்கின்றன இன்று உங்கள் பதிவுகள் !.................(எப்பவுமே நல்லாத்தான் இருக்கும் ) ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
அருமையான பகிர்வு நன்றி நன்றி ..
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மரத்தில் ஆணி அடி….கோபம் குறையும்..!!
அருமை...அருமை ஐ.ராம் அய்யா.
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Similar topics
» புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்!
» மரத்தில் வீடு
» மரத்தில் வினோத வடிவங்கள்..........
» கோபம் நம்மை ‘கொல்லாமல்’ இருக்க நாம் கோபம் கொள்ளாமல் இருப்போம்!
» ஒரே மரத்தில் 315 வகை மாம்பழம்!
» மரத்தில் வீடு
» மரத்தில் வினோத வடிவங்கள்..........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|