புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_lcap*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_voting_bar*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Mon Aug 24, 2015 6:47 pm

First topic message reminder :

மெழுகுவர்த்தி உறவுகள் ,
          உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை ,
உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை !



Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Wed Dec 23, 2015 7:28 pm

*கானல்...*
எனக்கான நேரங்களில் என்னையே மறந்தேன், உன்னுடன் இருந்தேன்.
உனக்கான நேரங்களில் உன்னையும் மறந்தாய், என்னோடும் இல்லை.
உன்னை மறந்த நீ, மறந்து விட்டாய் உன்னில் நானும் உள்ளேன் என்று !!!
என்னை மறந்த நான் , மறந்து விட்டேன் கானலும் காதலும் ஒன்றுதான் என்று புன்னகை


இது காதல் தோல்விக் கவிதை இல்லை , காதல் பாடக் கவிதை புன்னகை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:37 pm

காதல் என்றாலே குழப்பம்தான் என்று 
கவிதையில் வடித்துள்ளீர் .
அருமை பிரபு இளமதி 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 24, 2015 3:25 am

அனைத்து கவிதைகளும் அருமை....

கவிதையில் புரியாத வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுத்தவிதம் அருமை, ஏனெனில் அதில் ஒருசில வார்த்தைகள் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன் .

எனது நன்றிகள்..



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 24, 2015 12:44 pm

Prabhu Ilamathi wrote:
*இரு துருவங்களின் இடைவெளி *


மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !


               
- மனிதனும், மனிதனின் உரிமையும். .


#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179654

"மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் " புரியவில்லையே ...பிரபு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sat Dec 26, 2015 11:30 pm

T.N.Balasubramanian wrote:காதல் என்றாலே குழப்பம்தான் என்று 
கவிதையில் வடித்துள்ளீர் .
அருமை பிரபு இளமதி 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182647


நன்றி அய்யா புன்னகை

Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Sun Dec 27, 2015 12:07 am

T.N.Balasubramanian wrote:
Prabhu Ilamathi wrote:
*இரு துருவங்களின் இடைவெளி *


மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் !
உரிமைக்கு மாற்றாய் பணம் கிடைக்கும் என்பதால் - பணம், அடிமைச் சோற்றைப்
ஈட்டும் என்பதால்! - சோறு பசியைத் தீர்க்கும்  என்பதால் !


               
- மனிதனும், மனிதனின் உரிமையும். .


#மனித உரிமை தினம் , டிசம்பர் 10 புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1179654

"மனிதன் உயிர்கொள்ள உரிமையை அடகு வைத்துவிட்டான் " புரியவில்லையே ...பிரபு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182739


அன்புள்ள ரமணி அய்யாவின் கருத்துக்களுக்கு என் நன்றிகள் புன்னகை

பெருகி வரும் நாகரிக மட்டும் வறுமை வாழ்கையில் மனிதன் பொருள் ஈட்டுவதர்க்காகவும், சோற்றுக்காகவும் தனது உணர்வுகளின் குழந்தையான உரிமையை மறைத்து விடுகிறான்.

எடு - காட்டு:

மேல் அதிகரி தவறு செய்வதை சுட்டிக் காட்ட பயக்கும் உழியன் போல் .... சுட்டி காட்டிவிட்டால் வேலை போய்விடும் அல்லவா...


இதை பொருளாக உணர்த்த நினைத்தே அந்த வரிகள் எழுதப்பட்டன புன்னகை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 11:56 am

விளக்கத்திற்கு மிக்க நன்றி ,பிரபு .
எந்த சூழ்நிலைகேற்ப அந்த கவிதை வடிக்கப்பட்டது 
என்று அறிந்ததில் மகிழ்ச்சி .
புரியாமல் "அருமை" என பதிவிடுவதில் உடன்பாடு இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Prabhu Ilamathi
Prabhu Ilamathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 18/08/2015

PostPrabhu Ilamathi Fri Jan 08, 2016 8:50 pm

காணிக்கைத் தட்டில் போட மறுத்துவிட்ட சில்லறையைப்
பிச்சைத் தட்டில் போட்டுவிட்டு மகிழ்ந்து வந்தேன்;
நான் பகுத்தறிவாளன் என்பதால் அல்ல
பசி எடுக்கும் மனிதன் என்பதால். புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 08, 2016 9:25 pm

மனிதாபிமானமிக்க பகுத்தறிவாளர் *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 103459460

வி பொ பா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 4:11 am

கவிதைகள் அருமையாக உள்ளது நண்பரே . *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 3838410834 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 103459460 *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... - Page 6 1571444738

Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக